Monday, March 17, 2014

இயேசு இறந்த வருடம் எது- தெரியாது?

வரலாறு ரீதியில் ஏற்க சுவிசேஷங்களைத் தேடினால் ஏசு பிறந்த வருடம் தெரியாது பெற்றோர் யார்? நிச்சயமில்லை.

மத்தேயுபடி பெரிய ஏரோது மரணத்துக்குமுன் பொ.மு.6ல் பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 41வது சலைமுறை.

லூக்காவின்படி ரோமன் கவர்னர் சிரேனியூ கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்பு போது  பொ.கா.8ல் நாசரேதில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்-மேரியின் மகன் ஏசு, இவர் ஆப்ரிஅகாமிலிருந்து 57வது சலைமுறை.

பிறந்த வருடம் 12௧4 வருடம் முன் பின் ஆகும். தலைமுறை கணக்குபடி 400 வருடம் பின்பு தான் மத்தேயு ஏசு வாழ வேண்டும்.


இன்று இஸ்ரேலில் ஏசுவின் கல்லறை மேல் கட்டப்பட்டுள்ள புனித செபல்சர் சர்ச் உள்ள இடம் கல்லறை இடம் அல்ல, நான்காவ்து நூற்றாண்டில் மன்னன் கான்ஸ்டன்டைன் தாய் ஹெலனா கனவு மூலம் அடையாளம் காட்டிய இடம் அது, ஏசு உண்மையில் புதத்த இடம் கார்டன் கல்வாரி இன்னொரு இடம் என பைபிளியல் - புதைபொருள் ஆர்ராய்ச்சியாளர் கூறுவர்.


இயேசு மரணம்- புதைத்த கல்லறை கட்டுக் கதைகளே!


இயேசு கிறிஸ்து எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு இறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
 
குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது. 

ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? தெரியாது.
http://historical-jesus.info/appb.html  -ஒரு வருடம் மட்டுமே 

இரண்டு வருடங்கள்
http://www.tckillian.com/bible/Jesus2yearMinistry.htm
http://www.scripturescholar.com/Jesus2YearMinistry.htm  

490 நாட்கள் 70 வாரங்கள்-http://4gospels.info/   &  http://4gospels.info/HarmonyOfGospels_70Weeks_Part1.pdf
மூன்றரை வருடங்கள்- http://www.gotquestions.org/length-Jesus-ministry.html
 
பொ.கா.31 ல் மரணம் - http://www.academia.edu/4914850/The_Chronology_of_Jesus_Ministry_in_Relation_to_the_Seventy-Week_Prophecy
Year of the crucifixion

Andrea di BartoloWay to Calvary, c. 1400. The cluster of halos at the left are theVirgin Mary in front, with the Three Marys.
Although there is no consensus regarding the exact date of the crucifixion of Jesus,[citation needed] it is generally agreed by biblical scholars that it was on a Friday on or near Passover (Nisan 15), during the governorship of Pontius Pilate (who ruled AD 26–36).[86] Since an observational calendar was used during the time of Jesus, including an ascertainment of the new moon and ripening barley harvest, the exact day or even month for Passover in a given year is subject to speculation.[87][88][not in citation given]. Various approaches have been used to estimate the year of the crucifixion, including the Canonical Gospels, the chronology of the life of Apostle Paul, as well as different astronomical models. Scholars have provided estimates for the year of crucifixion in the range AD 30–33.[89][90][91] The majority of modern scholars favour the date 7 April, 30 AD.[92][93] Another popular date is Friday, April 3, AD 33.[94][95][96]

 பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள்  பொ.கா. 30 ஏப்ரல் 7 
அல்லது
 பொ.கா.33 ஏப்ரல்3 என்கின்றனர்.
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=2302&ncat=TN&archive=1&showfrom=7/4/2008
http://www.mayyam.com/talk/showthread.php?6867-Movie-on-St-Thomas-Rajini-as-Valluvar 
புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். 

"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். 
புனித தோமையார்' படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி-"கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின்  


 திருவள்ளுவரையும் தோமாவையும் இணைக்க ஏசு இறந்த வருடத்தையே மாற்றுகின்றனர்.

 

ஆனால் ஏசு வாழ்ந்த காலம், சீடரோடு இருந்த காலம், மறைந்த வருடம் எதுவுமே தெரியாது.


ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலே. ஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதை. அப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.
கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாது, ஆனால் அது காலி; 
பெண்கள் கண்டனர் என்றெல்லாம் புனைவர். 


இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?



கர்த்தர் மனித குல எதிரியா?சொன்னதை செய்ய முடியாதவரா?



இப்படி இயேசு பற்றி எதுவுமே தெரியாது? 
கிறிஸ்து என்பவர் உலக முடிவில் தான் பிறக்க வேண்டும்

ஆனால் ஏசு கடவுள் மகன், அவரால் பூமியில் மனிதன் இறக்கக் காரணமான ஆதாமின் ஆதி பாவம் ஓழிந்தது என்பதை மீமீண்டும் பரப்புவது அர்த்தமற்ற உளறல்

இங்கே சினிமா எடுக்க மாற்றும்படு எத்தனை முறை மாற்றி பைபிள் நம்மிடம் வந்தது.

3 comments:

  1. நீங்கள் தந்துள்ள இணைப்புகள் அனைத்தும் கிறித்துவர்களுடையதே.

    ஏன் இத்தனை குழப்பங்கள்.
    ஏசுவைப் பற்றி எந்த விபரமும் நிச்சய்மாய் தெரியாது

    தமிழினியன்

    ReplyDelete
  2. இந்த இனைப்பை காணவும் தங்கள் தளத்தில் வைக்கபடும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அல்லது தாங்கள் கேள்விகள் கேட்கத்தக்க தரவுகளை கொண்டுள்ளதாக உள்ளது.
    http://www.zionpuram.com/?q=node/336

    ReplyDelete
  3. உங்களுக்கு உண்மையில் திருப்தியான விளக்கம் கிடத்தது என்றால் இங்கு பதியுங்களேன். அவர்கள் பதில் தந்தால் இங்கும் சரி அங்கும் சரி- பார்ப்போமே. என்னிடம் தவறு இருந்தால் கருத்தை மாற்றிக் கொள்ளவோ, ஆய்வை மேலும் பெரிது படுத்தவோ தயாரே.

    ஆனால் அவர்கள் பக்கத்தில் உள்ள இக்கொள்கையே உண்மையை தேடாமல் பழமைக்கும் மூழ்கும் தன்மை தெஇகிறதே. இந்த கருத்தை ஆக்ஸ்போர்ட்- ஹாவர்ட் பலகலைகழக பைபிளியல் ஏற்கவில்லையே

    வேத வசனங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது என்று வேதம் நமக்குத் தெளிவாக முன்னறிவித்திருக்கிறது பரிசுத்த ஆவியினால் அருளப்பட்ட நம்முடைய வேதம் சத்தியம் ஆகும், வேத வசனத்துக்கு விரோதமான எந்தக் காரியத்தையும் யார் போதித்தாலும் அது தேவனால் உண்டானதல்ல... பிசாசினால் உண்டானது என்பதை அறிந்து அதை விட்டு விலகக்கடவோம், இல்லாவிட்டால் நாமும் அவர்களுடைய பங்காளர்களாக மாறி சாத்தானோடே நித்திய ஆக்கினைக்கு உட்படுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..//
    ஏசுவும் சீடர்களும் போதித்த இதை விளக்கச் சொல்லுங்கள்
    http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

    ReplyDelete