Wednesday, June 22, 2016

Aphro Trust Yesudoss rearrested as not returning deposit money as promised in Court.

மோசடி வழக்கில் தொழிலதிபர் அப்ரோ ஏசுதாஸ் கைது
June 16, 2016



மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரபடி பணத்தை திரும்பி தராததால் தொழிலதிபர் அப்ரோ ஏசுதாஸ் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏசுதாஸ், மகளிர் சுய உதவுக் குழுவினருக்கு கடன்பெற்று தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில், தாம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் பணத்தை திரும்பி கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஏசுதாஸ் உத்தரவாதம் அளித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி பணத்தை திருப்பி தராததாலும், உத்தரவை மீறியதாலும் பொருளாதார குற்றப்பரிவு போலீசார் தொழிலதிபர் அப்ரோ ஏசுதாஸை கைது செய்தனர்.
 Image result for  

No comments:

Post a Comment