Sunday, May 7, 2017

Exposing the lies of Rev.Alwin Thomas of Ruah Ministries

Exposing the lies of Alwin Thomas
https://www.facebook.com/watchmenbrotherspage/videos/1313522575385694/


இங்கே பிரச்சைனையே திருமதி.ஜேன் சுகிர்தாபாய் அவர்களின் சொந்த வீட்டை ஆல்வின் தாமஸ் குடும்பத்தினர் ஏமாற்றி அபகரித்தது தொடர்பானது. ஆதரவில்லாத அந்த அப்பாவிகளிடம் வீட்டை அபகரித்து புடிங்கியதின் நிமித்தமாக மனம் நொந்து நோய்வாய்ப்பட்டு திருமதி.ஜேன் அவர்களி;ன் கணவர் உயிர்துறந்துவிட்டார். ஆக இந்த அம்மாவை விதவையாக ஆக்கிவிட்டனர் ஆல்வின் தாமஸ் குடும்பத்தினர். அதை ஊழியம் என்றும் நான் குறைசொல்கிறேன் என்றும் திசை திருப்ப பார்க்கிறார். இதற்கு மற்ற ஊழியர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதாக ஒரு நாடகம். இவர் சொல்கின்ற மற்ற ஊழியர்களுக்கும் இந்த கொள்ளை கொலையில் தொடர்பு இருக்கிறதா?
இப்போது ஆல்வின் தாமஸ் சொல்கிறார் தான் அந்த பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை தன் தம்பிதான் பவர் வாங்கினார் (உடன்படிக்கை செய்தார்) என்று சொல்கிறார். திருமதி ஜேன் அவர்களின் வீட்டை ஆல்வினின் தம்பி காட்வின் தன் பெயரில் ஏமாற்றி எழுதிய பத்திரத்தில் ஆல்வின் தாமஸின் தந்தை ரெவரெண்டு எட்வின் அவர்களும் தன்னுடைய தாயாரும் கையெழுத்து போட்டிருக்கின்றார்கள், அதை ஆல்வின் தாமஸ் மறுக்கவில்லை. அப்படியானால் இவர்கள் தங்கள் குடும்பத்தோடு செய்த இந்த அநியாயத்தை ஆல்வின் தாமஸ் ஒத்துக்கொள்கிறார்.
தன்னடைய தம்பி ஊழியத்தில் இல்லையென சொல்கிறார் ஆல்வின் தாமஸ். ஆனால் தன்னுடைய தந்தை ரெவரெண்டு எட்வின் தாமஸ் அவர்கள் இதே ரூவா சபையில் ஒரு சீனியர் பாஸ்டராகதானே இருக்கின்றார் அதை ஏன் சொல்லாமல் மறைக்கின்றார்?.
கேஸ் நடக்கும்போது அதைப்பற்றி யாரிடமும் பேசக்கூடாது என்று அந்த விதவைத்தாயை மிரட்டும் தொனியில் பேசுகின்றார் ஆல்வின் தாமஸ். கோர்ட் கேஸைப்பற்றி பேசக்கூடாதென சொல்லிவிட்டு ஆல்வின் தாமஸ் மட்டும் திருமதி ஜேன் அவர்கள் தன் வீட்டை விற்றுவிட்டதாக பேசுகின்றார்?. திக்கற்ற பிள்ளைகளை மிரட்டி அவர்கள் வாயை அடைத்து உண்மை வெளிவருவதை ஆல்வின் தாமஸால் தடுக்க முடியுமா?

தன் தகப்பனார் ரெவரெண்டு எட்வின் தாமஸ் மீதும் தம்பி காட்வின் மீதும் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துகொண்டு வருகின்றது. போலீஸ் தேடும் இந்த குற்றவாளிகள் ஆல்வின் தாமஸின் கஸ்டடியில்தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தை ஆல்வின் தாமஸ் மறுக்கவில்லையே.
இந்த விஷயம் நடந்து எட்டு ஆண்டுககள் ஆகின்றது என்று ஆல்வின் தாமஸ் சொல்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அந்த விதவைத்தாயார் திருமதி ஜேன் அவர்களிடம ஆல்வின் தாமஸ் சென்று இன்னும் 28 லட்ச டூபாய் பணம் கேட்டிருக்கின்றார். அதை ஏன் ஆல்வின் தாமஸ் மறுக்க வில்லை?. அப்படியானால் கட்ட பஞ்சாயத்து பண்ணி அந்த அம்மாவிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டியது உண்மைதானே?

குடும்பத்தோடு ஊழியம் செய்கின்ற இந்த ஆல்வின் தாமஸ் தன் குடும்பத்தோடு திக்கற்ற பிள்ளைகளின் சொத்துக்களை அபகரித்துவிடுகின்றனர். அது தவறு, ஏமாற்றி புடுங்கிய சொத்தை ஆல்வின் தாமஸ் குடும்பத்தினர் திருப்பி கொடுத்துவிடவேண்டும் என்று சொல்கிறவர்கள் அந்திக்கிறிஸ்துவா? அப்படியானால் ஊழியம் என்ற பெயரில் அப்பாவி ஏழைகளின் சொத்துக்களை அபகரிக்கின்ற ஓநாய் ஆல்வின் தாமஸ் என்ன கிறிஸ்துவா?
சர்வ வல்லமையுள்ள நம் தேவன் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவர் (உபா 10:18). அட்டூழியக்காரர்கள் சொல்வது போல அவர் அட்டூழியங்களுக்கு துணை நிங்கின்ற கொடுமைக்காரர் அல்ல நம் நீதியின் தேவன். நிச்சயமாக இந்த அநியாயத்தை ஆல்வின் தாமஸ் குடும்பத்தினரிடம் விசாரிக்கவே விசாரிப்பார். ஒருவரையும் ஒருபோதும் தப்பவிடவேமாட்டார் என்பதை மட்டும் இந்த ஆல்வின் தாமஸ் குடும்பத்தார் மறந்துவிடவேண்டாம். அதை சர்வலோகமும் காணும்.
(சங் 82:2-4) எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
என்கின்ற வசனத்தின்படி கஷ்டப்பட்டு சம்பாதித்து சொந்தமாக வாங்கிய வீட்டை ஆல்வின் தாமஸ் குடும்பத்தினரிடம் இழந்து அதனால் ஏற்பட்ட மன உழைச்சலினால் தன் கணவனின் உயிரையும் இழந்து இன்றைக்கு தெருவில் அனாதையாக நிற்கும் அருமைத்தாயார் திருமதி.ஜேன் அவர்களுக்கு துணை நின்று அவர்களின் நியாயத்துக்காக வாட்ச்மென் பிரதர்ஸ் உதவி செய்வோம். ஆல்வின் தாமஸ் வீட்டார் அபகரித்த அந்த தாயாருக்கு சொந்தமான வீட்டை திருப்பி கொடுக்கும்வரையிலும் சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்காக போராடுவோம். உண்மையான தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் இதற்காக எல்லாவிதமான ஒத்துழைப்பையும் தருவார்கள். தேவனுடைய நியாயத்தீர்பில் மட்டுமல்ல இந்த நாட்டின் சட்டத்தின் படியிலிருந்தும் இந்த ஓநாய்கூட்டம் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது.

Image may contain: 1 person, standingபாஸ்டர் ஆல்வின் தாமஸ் குடும்பத்தினர் திருமதி.ஜேன் அவர்களின் சொந்த வீட்டை அபகரித்துக்கொண்டதுமல்லாமல்அந்தத்தாயாரின் கணவர் இறந்துபோவதற்கும் காரணமாகி அந்த அப்பாவித்தாயை விதவைக்கோலமாக்கினவர்கள். 

தற்போது இந்த விஷயம் வெளிவந்தபின்பு அந்த விதவைத்தாயை மிரட்டுவதாக கேள்விப்பட்டேன். எனக்கும் நள்ளிரவில் 8072441697 என்ற எண்ணிலிருந்து தேவையில்லாமல் மிரட்டல் விடுக்கிறீர்கள். இது கோழைத்தனம். 

தெய்வ பயம் என்பது உங்களிடம் இல்லை. மனசாட்சியும் உங்களிடத்தில் இல்லவே இல்லை. உண்மையிலேயே நீங்கள் சோற்றில் உப்புபோட்டுதான் சாப்பிடுகிறீர்கள் என்றால் அந்த விதவைத்தாயிடம் அபகரித்து ஏமாற்றிப்புடுங்கிய அந்த வீட்டை திருப்பிக்கொடுப்பதுதான் நல்லது.

அதைவிடுத்து ரவுடிகளை வைத்து மிரட்டி இந்த விஷயத்தை அமுக்கிவிடலாம் என்று கனவு காண்பது என்பது பிரச்சனையை இன்னும் ஊதிஊதி பெரிதாக்குவதாகும். தேவையில்லாமல் குடும்பத்தோடு கம்பி எண்ண போய்விடாதீர்கள். மேலும்மேலும் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி சிக்கலுக்குள்ளாகாதீர்கள்.

இவ்வளவுகாலமாக ஊழியக்காரன் வேஷமிட்டு நீங்கள் செய்துகொண்டிருக்கின்ற அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட தேவன் ஆரம்பித்துவிட்டார். இனிமேலும் நீங்கள் போடுகின்ற பரிசுத்தவான் வேஷம் எடுபடாது ! ஜாக்கிரதை !!!

https://www.youtube.com/watch?v=MfxotT0RByM

No comments:

Post a Comment