Thursday, October 18, 2018

சைவ திருமுறை ஆசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்

திருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்

 
சாம வேதம்
"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்"               - (பொது - 10)

·   "தயங்கு தோலை உடுத்தச் சங்கரா
        சாம வேதம் ஓதி"                                     - (திருமுருகன்பூண்டி - 5)
  "பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்"   
 - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2)
 "சாமநல் வேதனும் ........"                              - (திருப்புகலி - 5)
·   சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்  2.94.1
   "சங்கணி குழையினர் சாமம் பாடுவர்"             
          - (திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் - 5)
  "சடையினன் சாமவேதன்"                          - (திருப்பிரமபுரம் - 2)
 "சடையவன் சாமவேதன்"                          - (திருவொற்றியூர் - 1)
   "சாமத்து வேத மாகிநின்றதோர் சயம்பு தன்னை"    
  - (திருஒற்றியூர் - நேரிசை - 4)
   "சாமவெண் டாமரைமேல் அயனும்"                 - (திருவக்கரை - 9)
·   சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே. 3.102.8
·   சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும் 2.92.8
 "சாமம் உரைக்கநின்று ஆடுவானும்"                 - (திருநாரையூர் - 8)
  "தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்"         - (திருவிடைமருதூர் - 1)
   "தயங்கு சோதீ சாமவேதா"                         - (திருவலிவலம் - 2)
"சாம வேதனைத் தன்னொப்பி லானை"      - (திருநள்ளாறு - 1)
 "............... .................... எமையாளும்
        சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்"              - (சிவபெருமான் திருவந்தாதி - 68)
·   "சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம்
 கூத்தொடும் பாடவைத்தார்"        - (திருப்பயற்றூர் - நேரிசை - 4)
சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் 
(சாம வேதத்திற்கு ஆயிரம் சாகைகள்)

சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும் வாயானை
"சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர்
  - (திருவீழிமிழலை - நேரிசை - 7)
   சாம வேதி                         4.77.4
   "பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்"  
     - (திருவாலங்காடு - நேரிசை - 8)
·   "சாம வேதம் பெரிதுகப் பானை"                    - (திருக்கச்சியேகம்பம் - 6)













இருக்கு வேதம்
முறைமுறை இருக்குச் சொல்லி
    எந்தைநீ சரண மென்றங்    கிமையவர் பரவி யேத்தச்
    சிந்தையுட் சிவம தானார்                   4.29.4
 "திருக்கு வார்குழல் செல்வன சேவடி
        இருக்கு வாய்மொழி யால்தனை ஏத்துவார்
        சுருக்கு வார்துயர்"                             - (திருப்பேரெயில் - குறுந். - 6)

இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10
"இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை" - (பொது - 100 - 8)
·   "இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்"   
  - (திருக்கானாட்டுமுள்ளூர் - 5)
"இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
        உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
        வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
        கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே"          - (திருமந்திரம் - 53)

 பேசி இருக்கும் பெருமறை யம்மறை
        கூசி இருக்கும்"                        - (திருமந்திரம் - 2546)
  "நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
        வந்து வசுக்கள் இருக்குரைப்ப"     
         - (திருக்கயிலாய ஞான உலா - அடி - 23, 24)
 "இருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும்
               நான்மறையும்
        நெருக்கும்"              - (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 24)
"எண்ணிலரு முனிவர்குழாம் இருக்குமொழி
               எடுத்தேத்த"                           - (ஆனாயர் - 41) 
 பண் : பழந்தக்கராகம்
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்

கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.  (திருக்கோளிலி - 3)



"விரிசடையார் வேதியனே வேத கீதா"                       - (திருப்புகலூர் - 6)
"வேதங்க ளாட மிகுஆ கமமாட"             - (திருமந்திரம் - 2729)
·   "வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில்"    - (திருமந்திரம் - 2730)
  "அங்கம் ஆறு வேத நான்கும் ஓதும் அயன்"     - (திருப்பல்லவனீச்சரம் - 9)
 "ஆனநல் லருமறை யங்கம்ஓதிய ஞானனை"         - (திருப்பூவணம் - 2)



No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி