tag:blogger.com,1999:blog-2396281196027567201.post1466695392180302802..comments2023-04-05T03:04:29.131-07:00Comments on Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological): சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும்- கிறிஸ்துவ சூழ்ச்சிகளும்DEVAPRIYAhttp://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2396281196027567201.post-69267228317784450582014-03-17T00:26:16.523-07:002014-03-17T00:26:16.523-07:00 ரோமன் ஆட்சியை காக்கா பிடிக்க இப்படி பவுல் எழுதியி... ரோமன் ஆட்சியை காக்கா பிடிக்க இப்படி பவுல் எழுதியிருப்பார்.Peter Selvanayagamhttps://www.blogger.com/profile/04469651513618305888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-37218058565289677482014-03-06T18:14:04.110-08:002014-03-06T18:14:04.110-08:001பேதுரு :13 அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின...1பேதுரு :13 அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள்:14 அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள்.15 இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.16 நீங்கள் விடுதலை பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்: கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.17 எல்லாருக்கும் மதிப்புக் கொடுங்கள்: சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்: கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-2259137721003906552014-03-06T18:11:55.590-08:002014-03-06T18:11:55.590-08:00ரோமன்13:1 ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் ...ரோமன்13:1 ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்திருங்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை: இப்பொழுதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார்.2 ஆகையால் அதிகாரத்தை எதிர்த்து நிற்போர் கடவுளின் ஏற்பாட்டையே எதிர்த்து நிற்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கிறார்கள்.3 நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை: தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்கள்: அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கும்.4 ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தொண்டர்கள். ஆனால் தீமை செய்தால், நீங்கள் அஞ்சவேண்டியதிருக்கும். அவர்கள் கையில் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது. அது வீணாக அவர்களிடம் கொடுக்கப்படவில்லை. தீமை செய்வோர் மீது கடவுளின் தண்டனையை நிறைவேற்ற அவரே ஏற்படுத்திய தொண்டர்கள் அவர்கள்.5 ஆகவே கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சாற்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.6 இதற்காகவே நீங்கள் வரிசெலுத்துகிறீர்கள். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்.7 ஆகையால் அனைவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்குத் தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்குச் சுங்க வரியையும் செலுத்துங்கள்: அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள்: மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-75239648664653061462014-03-06T07:16:59.210-08:002014-03-06T07:16:59.210-08:001மக்கபேயர்2: மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்
27 ...1மக்கபேயர்2: மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்<br />27 பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும் என்று உரத்த குரலில் கத்தினார்.28 அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.29 அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர்.30 அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும் கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்: ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.31 மன்னனின் கட்டளையை அவமதித்தோர் பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.32 உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து, அதற்கு எதிராகப் பாசறை அமைத்து, ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.com