tag:blogger.com,1999:blog-2396281196027567201.post2629032911757130629..comments2023-04-05T03:04:29.131-07:00Comments on Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological): இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!DEVAPRIYAhttp://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2396281196027567201.post-43728528984759290322013-08-02T08:55:33.926-07:002013-08-02T08:55:33.926-07:00jesus died on cross and raised again all is truths...jesus died on cross and raised again all is truths................last day the saturn will teaching false doctrin like this so dont believe anyone!only bible is truths.......jesus will return.....what happen in bible all truths.......because bible is jesus words not humans wordAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-58559767145978742172012-10-09T18:37:34.421-07:002012-10-09T18:37:34.421-07:00ரோமன் தண்டனைமுறை பற்றி சரியான தகவல்கள் கிடையாது. உ...ரோமன் தண்டனைமுறை பற்றி சரியான தகவல்கள் கிடையாது. உயரமான சாரத்தில் நிர்வாணமாய் குற்றவாளி தொங்கவிடப்பட்ட, கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழும் வரை தொங்கவிடுவர், முறையான அடக்கம் குற்றவாளிகட்கு கிடையாது. தண்டனையை கோரமாக்க ஆணி போன்றவை உண்டு, இவற்றிற்கும் ஆதாரங்கள் கதைகள் மட்டுமே. 3 நாள் சிலுவையில் தொங்கியபின் 3 நண்பரை யோசிபஸ் கீழே இறக்கும் போது உயிரோடே இருந்தனர். காயங்களால் இருவர் இறக்க ஒருவர் மட்டுமெ பிழைத்தார். ஆனால் ஏசு 3 மணி நேரம் மட்டுமே சிலுவையில் இஉர்ந்தார்.<br /><br />யூதர்கள் முறையான அடக்கம் செய்வார்கள். குற்றவாளிகளுக்கு செய்வதில்லை.<br /><br /><br />DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-9530994933428818002012-09-30T08:15:48.259-07:002012-09-30T08:15:48.259-07:00ரோமன் முறையில் கயிற்றில்கட்டித் தொங்க விடும் தண்ட...ரோமன் முறையில் கயிற்றில்கட்டித் தொங்க விடும் தண்டனை முறையை விவரித்து படங்களுடன் எழுதுங்கள்.<br />ஆணிகள் அடிப்பார்களா? இல்லையா? ரத்தம் வெளியேறினால் 3 மணி நேரத்தில் மரணம் ஏற்படாதா?jayannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-66564222657153589602012-09-30T08:10:02.589-07:002012-09-30T08:10:02.589-07:00யூதர்கள் வழக்கப்படி பிணங்களை அப்படியே மலை மீது போட...யூதர்கள் வழக்கப்படி பிணங்களை அப்படியே மலை மீது போட்டுவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.<br />உண்மையா? எலும்புகளை மட்டிலுமே சேகரித்து பெட்டியில் வைத்துப் புதைப்பதாக அறிந்தேன்.<br />தாங்கள் கூறுங்கள்.jayannoreply@blogger.com