tag:blogger.com,1999:blog-2396281196027567201.post4091373711830286941..comments2023-04-05T03:04:29.131-07:00Comments on Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological): பழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்DEVAPRIYAhttp://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2396281196027567201.post-30110158646017215152014-04-11T18:27:37.621-07:002014-04-11T18:27:37.621-07:00Dear Friends in Face book has meaninglessly repeat...Dear Friends in Face book has meaninglessly repeated verses wrongly and has not said a single straight point to refute. The Fact is Neither in Egypt, Not ON THE Way THERE is no proof of Hebrews in Egypt or for Exodus.<br /><br />https://www.facebook.com/neengal.ulakaislamiyar?fref=ufi<br />ஆபிரகாமிற்கு மொத்தம் 8 பிள்ளைகள். ஈசாக்கிற்கு 2 பிள்ளைகள். <br /><br />யாக்கோபின் குடும்பத்தினர் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்திற்கு செல்லவேண்டியதாயிற்று. <br />மத்திய கிழக்கில்.....ஆபிரகாமின் 8 பிள்ளைகளும் லோத்தின் 2 பிள்ளைகளும் இணந்து 10 சந்ததிகளாக வளர்சியடைய.....<br /><br />எகிப்தில் கர்த்தரைப் பின்பற்றும் ஜனங்களாக இஸ்ரேலியர்......பலுகிப் பெருகினர்.<br />350 வது வருடத்தில் மோசே பிறந்தபோது..... இஸ்ரேலியரின் சமயநிலை மிக மிக உயர்வாக இருந்ததை...... ”எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ராள், பூவாளின்” வாழ்க்கை வரலாறுகள் விளக்குகின்றன.ஸ்<br /><br />ஆனால் எகிப்திய அரசியலோ..... இஸ்ரேலியரின் பெருக்கத்தை சகிக்க முடியாமல்.... இஸ்ரேலிய ஆண் குழந்தைகளை அழிப்பதாக இருந்தது. <br />ஆனால் தேவன் மோசேமீது வைத்திருந்த திட்டத்தால்.... யூத ஆண்குழந்தையான மோசே <br />எகிப்திய அரசனின் அரண்மனையிலே வளரவேண்டியதாயிற்று. <br /><br />மோசேயின் நாற்பதாவது வயதில்...... அவன் மீதியான் தேசத்திற்கு ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. <br />40 வருடங்களின் பின் தேவன் அவனை எகிப்திற்கு சென்று இஸ்ரேலிய ஜனங்களை மீட்டு வரும்படி கட்டளையிட்டார். <br />அவன் மறுத்த போதும்..... விருத்தசேதனம் பெறாத அவனை விருத்தசேதனத்திற்கு உட்படுத்தி....... எகிப்திற்கு அனுப்பினார். <br /><br />அவன் அங்கே அரசனிடன் சென்று போராடி..... விடுதலைக்கான பஸ்கா பலிகளைச் செலுத்தி..... இஸ்ரேலியரை கானான் தேசத்திற்கு மீட்டு வந்தான். அவர்களின் புறப்படுதலை....வேதாகமம் மிகமிக அழகாக வர்ணிக்கின்றது. <br /><br />” இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.<br />நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே <br />கர்த்தருடைய சேனைகள் எல்லாம் <br />எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.”<br /><br />தேவன் அவர்களை..... மத்திய தரைகடலின் கரையோர பாதையில் நடத்தாமல்..... செங்கடல் வழியாக..... பாலைவனத்திற்கூடாக நடத்த தீர்மானித்தார். <br />அவர்கள் செங்கடலைக் கடந்தார்கள். <br /><br />பஸ்கா பலியை கடைபிடிக்காத.....எகிப்தியரும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து..... செங்கடல் வழிக்கூடாக நடக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அடுத்த கரையை சேரமுடியவில்லை.<br /><br />பஸ்கா பலிக்கூடாகவே இரட்சிப்பு. <br />இயேசுவின் பஸ்கா பலிக்கூடாகவே இரட்சிப்பு. <br />எனவே நீயும் இயேசுவின் பாதையில் நட. <br /><br />ஆபிரகாமின் உறவுகளான 10 சந்ததியினரும் கர்த்தருடைய சேனை என ஒருபோதும் அழைக்கப்படவில்லை. <br />இஸ்ரேலியர் மாத்திரமே “கர்த்தருடைய சேனை” என அழைக்கப்பட்டனர்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-5873354442598430742014-03-01T00:50:10.842-08:002014-03-01T00:50:10.842-08:00 யாத்திராகம வழியில் செங்கடல் இல்லை- என்ன் ஐயா- இது... யாத்திராகம வழியில் செங்கடல் இல்லை- என்ன் ஐயா- இது உங்கள் ஆய்வு பைபிள் வெறும் ரீல் விடும் புராணம் எனச் சொல்கிறதேsappanyhttps://www.blogger.com/profile/01979073975693739859noreply@blogger.com