tag:blogger.com,1999:blog-2396281196027567201.post8093384383772753813..comments2023-04-05T03:04:29.131-07:00Comments on Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological): இயேசு வரலாற்றில் வாழ்ந்தவரா? பெத்லஹேமில் பிறந்தாரா?DEVAPRIYAhttp://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2396281196027567201.post-27376706781305681312014-05-13T22:39:17.474-07:002014-05-13T22:39:17.474-07:00http://miraclefaith123.blogspot.com/2014/05/5.html...http://miraclefaith123.blogspot.com/2014/05/5.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-25906423675673311012014-04-12T03:09:56.972-07:002014-04-12T03:09:56.972-07:00ஏசாயா 47:13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்க...ஏசாயா 47:13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.<br /> அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?<br />நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.<br /> எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.<br /> உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.<br />14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.<br /> அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும். குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-5165061069521068892014-03-16T05:42:14.868-07:002014-03-16T05:42:14.868-07:00அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில...அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9Sulaimanhttps://www.blogger.com/profile/13245566723812714013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-49182460894131403442012-08-16T19:38:59.680-07:002012-08-16T19:38:59.680-07:00http://dir.groups.yahoo.com/group/OriginsTalk/mess...http://dir.groups.yahoo.com/group/OriginsTalk/message/20323<br /><br />http://www.religioustolerance.org/xmaswwjb.htmDEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-33641849153559694052012-07-22T18:44:32.456-07:002012-07-22T18:44:32.456-07:00யோபு 25:4
4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்...யோபு 25:4<br />4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!கருப்பையாhttps://www.blogger.com/profile/04936997695444337082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-61436499227979615782012-07-19T23:35:21.700-07:002012-07-19T23:35:21.700-07:00லுக்காவில் உள்ள பட்டியல் மேரியின் பரம்பரை என்பதாக ...லுக்காவில் உள்ள பட்டியல் மேரியின் பரம்பரை என்பதாக விளக்கம் தருகின்றனரே.<br />http://www.biblequery.com/Yahweh Fraudhttps://www.blogger.com/profile/12873306247734166736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-83349429591501881752012-07-17T23:04:00.338-07:002012-07-17T23:04:00.338-07:00ஏசுவின் குடும்பம் எந்த ஊர்க்காரர்கள் என்பது கூட சு...ஏசுவின் குடும்பம் எந்த ஊர்க்காரர்கள் என்பது கூட சுசேஷக் கதாசிரியர்கள் அறியவில்லை.கருப்பையாhttps://www.blogger.com/profile/04936997695444337082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-67950529682354688092012-07-05T20:01:24.544-07:002012-07-05T20:01:24.544-07:00யார் எந்த வாசகார் வட்டத்திற்கு எழுதினாலும்
ஜோசப்...யார் எந்த வாசகார் வட்டத்திற்கு எழுதினாலும் <br /><br />ஜோசப் - மரியாள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது மாறாதே?<br /><br />நாசரேத் ஏலி மகன் ஜோசப் 57 வது சந்ததி.<br /><br />பெத்லகெம் யாக்கோபு மகன் ஜோசப் 41 வது சந்ததி.<br /><br />என்ன விளையாட்டு இது?மாயாண்டிhttps://www.blogger.com/profile/17503666913746955840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-63714886579461592432012-07-04T04:13:17.515-07:002012-07-04T04:13:17.515-07:00நீங்கள் என் இவ்வலையில் பட்டியல் தனிதனியாக தரப்பட்ட...நீங்கள் என் இவ்வலையில் பட்டியல் தனிதனியாக தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். மத்தேயு பட்டியலில் பழைய ஏற்பாட்டு சந்ததிகள் சில விடுபட்டுள்ளன.<br />http://devapriyaji.activeboard.com/t49455807/topic-49455807/<br /><br />முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்<br />http://puthu.thinnai.com/?p=11553DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-75988900699646644092012-07-03T23:23:26.142-07:002012-07-03T23:23:26.142-07:00//“None of the Sources of his Life can be Traced o...//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//<br /><br />//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//<br /><br />இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று <b>குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு</b>) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-74509185253684500342012-07-03T22:43:46.909-07:002012-07-03T22:43:46.909-07:00மத்தேய் -- லியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் ம...மத்தேய் -- லியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு <br /><br />லூக்கா --யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்<br /><br />இந்த இரண்டையும் ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். தலைமேலிருந்த நாலைந்தும் போச்சுது!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-9263982620426780722012-07-02T07:37:07.525-07:002012-07-02T07:37:07.525-07:00Mam,
You seem to know Bible,
but use it with com...Mam,<br /><br />You seem to know Bible,<br /><br />but use it with comtempt.<br /><br />Can the same be done on Hinduismபசுந்தமிழன்https://www.blogger.com/profile/08935517535385807176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-4800576717532828332012-07-02T03:15:06.387-07:002012-07-02T03:15:06.387-07:00Aruputham says here
ஒவ்வொரு நற்செய்தி நூல்களும் வ...Aruputham says here <br />ஒவ்வொரு நற்செய்தி நூல்களும் வெவ்வேறு பிண்ணணியத்தில் எழுதப்பட்டன.<br />முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்திநூல் பேதுருவின் வாய்மொழியைக் கேட்டு மாற்கு எழுதியதாகும். ஆதிச்சபை சிதறி எங்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது கட்டுக்கதைகள் பரப்பப்படாமல் இருப்பதற்காக துரிதகதியில் சுருக்கமாக இன்னூல் எழுதப்பட்டது.<br /><br />மத்தேயு நற்செய்திநூல் யூதர்களுக்காக எழுதப்பட்டது ஆகும். ஆகவேதான் அதில் பல்வேறு தீர்க்கதரிசன நிறைவேருதல்கள் சொல்லப்பட்டுள்ளன. இயேசுவும் மேசியாவாக, இராஜாவாக காட்டப்படுகிறார்.<br /><br />லூக்கா நற்செய்தி நூல் எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பதை லூக்கா முதல் வசனத்திலேயே திரிபற கூறிவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் மத்தேயு, மாற்கு நர்செய்தி நூல்களின் தொகுப்புதான் லூக்க என்றும் கூட சொல்லலாம் . இன்னூல் புறவினத்தவருக்காகவே எழுதப்பட்டது.<br />ஆகவேதான் இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக மட்டுமல்லாது மனுஷகுமாரனாக இதில் வெளிப்படுகிறார். மத்தேயு, மாற்கு,லூக்கா ஆகிய இம்மூன்றையும் ஒத்திசைவு நர்செய்தி நூல்கள் (synoptic gospels) என்று சொல்வர்.<br />யோவான் இயேசுவின் அன்பு சீடரால் எழுதப்பட்டது. ஆகவே இயேசு பேசின வார்த்தைகள் மற்ற நற்செய்தி நூல்களைக் காட்டிலும் இங்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. <br />http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=402&Itemid=287<br />நீங்கள் சொன்ன யாரும் எழுதவில்லை என ஏற்பதுDEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-63515137920258849662012-07-02T02:57:11.148-07:002012-07-02T02:57:11.148-07:00நீங்கள் கிறிஸ்துவத்தை மறுக்க எழுதுகிறிர்கள்.
உங்க...நீங்கள் கிறிஸ்துவத்தை மறுக்க எழுதுகிறிர்கள்.<br /><br />உங்கள் பல கேள்விகளுக்கு கிறிஸ்துவ அறிஞர்கள் சமாதான விளக்கம் தந்துள்ளதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.<br /><br />மாறுபடு கொண்ட சுவிசேஷங்களை அப்படியே தருவதால் தான் நீங்கள் சொல்கிறீர்கள். மேலும் மத்தேயூ, யோவான் சீடர்கள்-லுக்கா பவுலின் சீடர், மாற்கு பேதுருவின்சீடர்.<br /><br />மேலும் இவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தின் மக்கள் தேவைக்காக எழுதியதே.<br />நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.<br /><br />1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.<br /><br />2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.<br /><br />3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.<br /><br />4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது. <br /><br />சானின் ஜெர்ரி தாமஸ் - டி.என்.டி.ஜெ வின் பீ.ஜே. விவாதத்தில் 27000 பிரதிகள் கிடைத்துள்ளன என்றனர். இப்படி பாதுகாகப்பட்டதை உரிய மதிப்பு தராது மறுக்கின்றீரே.Barani Krishnanhttps://www.blogger.com/profile/05311642523693143944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-17753815822229812392012-07-01T19:50:58.619-07:002012-07-01T19:50:58.619-07:00நண்பர்களே,
வருகைக்கும், பதிலிற்கும் நன்றி.
தேவப்...நண்பர்களே,<br /><br />வருகைக்கும், பதிலிற்கும் நன்றி.<br /><br />தேவப்ரியா சாலமன்DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-64904535686709915302012-07-01T18:54:03.574-07:002012-07-01T18:54:03.574-07:00ஆச்சரியமாக உள்ளதே!
இப்படித் தான் பைபிளில் உள்ளதா?...ஆச்சரியமாக உள்ளதே!<br /><br />இப்படித் தான் பைபிளில் உள்ளதா? <br /><br />இதனால் தான் - உலகம் முழுதும் கி.பி.- கி.மு. என்று சொன்னதை கைவிட்டார்களா?Yahweh Fraudhttps://www.blogger.com/profile/12873306247734166736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-45310625060565741352012-07-01T18:19:32.646-07:002012-07-01T18:19:32.646-07:00மூல சுவிசேஷம் கொண்டு தான் சொல்லி உள்ளீர்கள்.
ஆனால...மூல சுவிசேஷம் கொண்டு தான் சொல்லி உள்ளீர்கள்.<br /><br />ஆனால் ஏசு பிறப்பில் உள்ள அதிசயங்கள்- தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல் என்னும் கிறிஸ்துவம் சொல்வதை சற்றும் பார்க்காமல் ஒருதலைப்பட்ட விதத்தில் சொல்வது தவறு.Sulaimanhttps://www.blogger.com/profile/13245566723812714013noreply@blogger.com