tag:blogger.com,1999:blog-2396281196027567201.post8889392285466211755..comments2023-04-05T03:04:29.131-07:00Comments on Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological): ஆபிரகாம் - இயேசு கிறித்து - திருவள்ளுவர் வரலாற்று மனிதர்களா? DEVAPRIYAhttp://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2396281196027567201.post-31500115331183512672014-06-20T02:22:27.623-07:002014-06-20T02:22:27.623-07:00மிக அருமை, பழைய ஏற்பாடு கதைகள் புனையப் பட்டது கி.ம...மிக அருமை, பழைய ஏற்பாடு கதைகள் புனையப் பட்டது கி.மு.300 - 200 வாக்கில். <br /><br />ஆனால் ஆபிரகாம் - மோசே கதைகள் 2000- 1200 வாக்கிலானது.<br /><br />வெற்று புனையல்கள்முகிலன்https://www.blogger.com/profile/01217997506039997915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-23944435692430238362014-05-17T11:10:12.252-07:002014-05-17T11:10:12.252-07:00 நண்பரே மழுப்பலாளர் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்... நண்பரே மழுப்பலாளர் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நேர்மையான முறையில் ஆராய்ச்சி மறுப்புகளும். தெளிவாக வீட்டு கொட்டிலில் ஒட்டகம் வைத்தல் எனில் இஸ்ரேலில் ஒட்டகம் எலும்புகள் பரவலாக கிடைக்க வேண்டும், ஆனால் பொ.மு. 930க்கு பிறகு தான் எனத் தெளிவாக இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வு சொல்வதன் தமிழ் இணைப்பு தரப்பட்டது, பின்பு ஆங்கிலமும் இணைக்கப்பட்டது. நீங்கள் தான் படம் போட்டு சமாளிக்கீறிர்கள். <br /><br />பாரசீக ஆட்சி முடிந்து திரும்பி வந்தபின் தான் பழைய ஏற்பாடு கதைகள், அரசியல் ஒற்றுமைக்காக எழும்பியது என்பது நடுநிலையாளர் அனைவரும் ஏற்கும் கருத்து, அது பைபிளே ஏற்கிறது என்பது அடுத்த கட்டுரையில் வர, அதன் முன் எல்லையில் பொ.மு.600 என சமாளிப்பு உங்களிடம் தான்.<br /><br />அவ்வப்போது கிடைக்கும் புதைபொருள் ஆய்வுகளை, பன்னாட்டு பல்கலைக் கழகம் ஏற்பதை நாமும் ஏற்கிறோம்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-4797984763732251702014-05-17T10:43:36.753-07:002014-05-17T10:43:36.753-07:00இது வரலாற்று உண்மைகளை பைபிள் கதைகளொடு பொருத்தி எழு...இது வரலாற்று உண்மைகளை பைபிள் கதைகளொடு பொருத்தி எழுதும் தளம், யாரும் பதில் கொடுக்கலாம் எனவே இங்கு அனானிகளும் அனுமதிக்கப்பட்டது, அனானியாக சுரேஷ் பதிவிற்கு மேலும் சில அனானி பதிவு தகுதி இல்லாத சொற்களை பயன்படுத்தி வர, அனானி வழி நீக்கப்பட்டது, இங்கே தகுதி இல்லாத சொற்களை பயன்படுத்தும் பதிலுரைகள் நீக்கப்படும். வரலாறு, பைபிளியல் பற்றி பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கும் ஆதாரத்தோடு பதில் தாருங்கள், இத்தளம் ஆய்வு தவறு எனில் மாற்றிக் கொள்ளும். ஆனால் தனி மனித தாக்குதலோ, பிற மதங்களை இழுத்தோ பதில் வந்தால் நீக்கப்படும். நீங்கள் உங்கள் பதிவில் திட்டுவது, சாபம் தருவதை எல்லாம் போட்டு எழுதி இணைப்பை மட்டும் கொடுங்கள். அனைத்து விஷயங்களுக்கும் அடுத்த கட்டுரைகளில் பதில் தரப்படும். ஆனால் வெற்று மழுப்பலாளர்கள் கூறி அவை எல்லாம் அர்த்தமற்ற சமாளிப்பு என பல்கலைக் கழகங்கள் தெளிவாக நிராகரித்ததை எல்லாம் சுட்டி, ஷூவிற்கு காலை வெட்டும் பதில்களுக்கு நேரடி பதிலைவிட அடுத்த கட்டுரைகளே தெளிவாக்கும்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-67982857523236279902014-05-17T10:01:27.512-07:002014-05-17T10:01:27.512-07:00This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/02355152130389125733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-72635268048959047302014-05-17T05:13:45.778-07:002014-05-17T05:13:45.778-07:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-41422327898070853822014-05-16T20:38:29.459-07:002014-05-16T20:38:29.459-07:00இந்த ஆள் என்னமோ ஏசுவைப் பற்றி நம்பிக்கையான தகவலகள்...இந்த ஆள் என்னமோ ஏசுவைப் பற்றி நம்பிக்கையான தகவலகள் உள்ளது மாதிரியும் ஆபிரகாம காலம் என ஒன்று உள்ளது என நம்பி பல உளறல்களை வைத்து விட்டு, நாலு படம் போட்டு, அர்த்தமில்லா அப்பலொஜி இணைப்புகளைக் கொடுத்து தன் மூட நம்பிக்கைகளை வாந்தி எடுத்தால் அதற்கு பதில் தாருங்கள் என ஏன் புலம்புகிறார்.<br /><br />யோவான்6: 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.<br />6:48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.<br /><br />ஏசு தான் தெய்வீகர் எனில் ஒரு கிறிஸ்துவர் கூட மரணம் அடைந்திருக்க முடியாது.<br />இது நடந்தால் மட்டுமே புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு இவைகளின் வரலாற்று தன்மைபற்றி பேச முடியும்.<br />நீங்கள் செய்யும் பணி மகத்தானது. அன்னியர் கட்டுக்கதைகளை இங்கே பரப்பும் சர்ச்களின் கதைகளின் தன்மையை தெளிவாக பொய் என நிருபிக்கும் பணி தொடரட்டும்.<br />சுரேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-17296606902655343272014-05-14T20:41:08.239-07:002014-05-14T20:41:08.239-07:00அட கடவுளே,
போதும் அம்மா, நீங்கள் எத்தனைக் காலத்திற...அட கடவுளே,<br />போதும் அம்மா, நீங்கள் எத்தனைக் காலத்திற்கு இதே வேலையை செய்வீர்கள்...?<br /><br />முதலில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்...<br /><br />இயேசு சரித்திர நபரா என்று நான் வெளியிட்ட கட்டுரையில் 12 கேள்விகளைக் கேட்டேன், பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டு புது கேள்விகளைக் கேட்டு போனீர்கள்... அதற்கும் நான் அங்கு பதில் பதித்து வருகிறேன்...ஆனால் நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை.<br /><br />என்னிடம் கேள்விக் கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது, ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்களுக்கு கேள்விக்கு பதில் சொல்லாமல் புது கேள்விகளை மட்டும் தருவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். விளையாடியது போதும்... நான் பதில் சொல்வேன், ஆனால் நீங்கள் முதலில் என் பக்கம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்... நீங்கள் எங்களது எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத பட்சத்தில் எங்களிடம் புதுக் கேள்விகளைக் கேட்கும் உரிமை இல்லை.<br /><br />// எனக்கு மத நம்பிக்கைகள் கிடையாது, வரலாற்று உண்மையை மட்டுமே தேடுகிறேன்.//<br /><br />அதை எல்லா மதத்திலும் தேட வேண்டுமம்மா... கிறித்தவம் இன்றுள்ள நம்பிக்கைகள் பலவற்றை விட வரலாற்றுச் செரிவில் உயர்ந்தது.... நாத்திகன் என்பவன் எல்லா மதங்களையும் தான் இழிவாகக் கருதுவான், குறிப்பிட்டு கிறித்தவம், இஸ்லாம் என்ற சில மார்க்கங்களை மட்டுமல்ல... சரி, என்னமோ இருந்துட்டு போவுது...<br /><br />//உங்கள் கட்டுரைகள், நான் இன்னும் தெளிவாக எழுத வேண்டும் எனக் காட்டுகிறது. திருவள்ளுவர்- ஏசு ஒரு நீண்ட கட்ட்ரை வருகிறது//<br /><br />இங்க பாருங்க, திருவள்ளுவர் பற்றி கேட்டுள்ள கேள்விகளுக்கு முதலில் தெளிவாக பதில் அளியுங்கள்... அந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத எஸ்றா கதை, ஏசாயா கதை என கண்டதையும் எடுத்துவிட்டு குழப்பி வைக்க வேண்டாம்,<br /><br />முதலில் கீழுள்ள தொடுப்பில் உள்ள சந்தேகங்களுக்கு மட்டும் தனியாக ஒரு மறுப்பு எழுதுங்கள்.... (அதன் பின்பு நீங்கள் ஏளனம் பேச விரும்பும் அத்தனை கதைகளையும் தனிக் கட்டுரைகளாக எழுதிக் கொள்ளவும்)<br /><br />http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.htmlரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-77928779102611167152014-05-14T20:39:43.125-07:002014-05-14T20:39:43.125-07:00This comment has been removed by the author.ரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-10183270138608968422014-05-14T20:24:21.091-07:002014-05-14T20:24:21.091-07:00அப்படி என்றால் அந்த பெயர் உங்களுக்கு தான் நன்றாக ப...அப்படி என்றால் அந்த பெயர் உங்களுக்கு தான் நன்றாக பொருந்தும்... எப்பொழுது ஒட்டகங்கள் காலம் என்ன என்பது தெளிவாக அம்பலமான பிறகும் சமாளிக்க ஆரம்பித்துவிட்டீர்களோ அதிலிருந்தே இது தெளிவாகிறது... ஒட்டகங்களுக்கு என்ன பதில்?<br /><br />சகோதரி தேவப்பிரியா அவர்களே, அபாலஜி எழுதுவது என்றால் கேவலமான செயல் அல்ல, பல நன்மைகளுக்கும் அது காரணமாக இருந்திருக்கிறது.<br /><br />டென் டால் ஸ்டீல் கிடைப்பதற்கு முன்பு வரை, தாவீது என்ற ஒரு நபரே இல்லை என சொல்லி வந்தார்கள். அப்பொழுது பாவப்பட்ட நாங்கள் தான் அபாலஜி எழுதி வந்தோம்.<br /><br />இப்பொழுது தாவீது வாழ்ந்தார் என்பதை ஒப்புக் கொண்டு, சிறு கிராமத் தலைவர் என்ற அளவிற்கு சரித்திரம் தெளிவாகியுள்ளது. இன்றும் அபாலஜி எழுதப்பட்டு வருகிறது... இப்பொழுது மீண்டும் ஜெருசலேமிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அகழ்வாராய்ச்சி தடயங்கள் லேசாக கிடைக்க ஆரம்பித்துள்ளன. சாலமோன் சுவர்களை எழுப்பி இருக்கலாம் என பல அகழ்வராய்ச்சி ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர், பின்கஸ்டீனையும் சேர்த்து... எனவே, அப்பாலஜிகளைக் கேவலமாக கருதாதீர்கள்... ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள் அதுவே போதும் என அன்றைய அபாலஜியாளர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் இன்றுவரை தாவீது என்ற நபரே இல்லாமல் போயிருப்பார்.<br /><br />எனவே, அடுத்தவர்களை கேலவடுத்துவதை நிறுத்திவிட்டு, கண்ணியமாக வரலாற்றை ஆராயும் நோக்கில் எங்கள் தரப்பில் நாங்கள் வைக்கின்ற வாதங்களுக்கு பதிலளிக்க முயலுங்கள்... இனியாவது அப்படி நடந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.ரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-9491048928803779052014-05-14T19:54:57.651-07:002014-05-14T19:54:57.651-07:00நன்றி சுலைமான் மற்றும் ரக்த சாட்சி. உங்கள் கேள்விக...நன்றி சுலைமான் மற்றும் ரக்த சாட்சி. உங்கள் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மற்ற கட்டுரைகள் எழுதப்படுகின்றன.<br /><br />பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை<br /> 2 இராஜாக்கள்22:8, நெகேமியா 8: 3 இவற்றிற்கு அர்த்தம் கொடுங்கள். <br /><br />மேலும் உங்கள் பதில் மட்டும் அல்ல பல்வேறு மழுப்பலகள் இணையத்தில் உள்ளவை, - http://www.biblequery.com/<br />மற்ற புத்தகங்களில்- அந்த மழுப்பல்கள் எவ்வளவு பொய் என்பதை உணர்ந்து தான் நான் கட்டுரைகள் தருகிறேன். மத்தேயுவில் ஒரு அத்தியாயம், பிறச்கு லூக்காவை ஒரு அத்தியாயம் என இணத்து நீங்கள் எழுதுவது நீங்கள் உருவாக்கும் புது சுவி ஆகும். இவை ஒவ்வொன்றும் வேறு ஊர்களில் எழுதப்பட்டவை. எனவே ஏதோ ஒரு வசனத்தைக் கொண்டு ஒரு பதில் கொடுத்தால் போதும் எனப் பார்க்கின்றீர்கள். அதே வகை சமாதானம் வேறு இடத்தில் முடிய்மா எனவும் பார்க்க வேண்டும். பிறகு மொத்த பைபிளும் அர்த்தமற்றதாகிவிடும். அதுமட்டுமல்ல எந்த பைபிள் எந்த சுவடியினை பிரதானமாக கொண்டு மொழிபெயர்த்தல் என்பது வரைப் பார்க்கிறேன்..<br /><br /> எனக்கு மத நம்பிக்கைகள் கிடையாது, வரலாற்று உண்மையை மட்டுமே தேடுகிறேன்.<br /><br />உங்கள் கட்டுரைகள், நான் இன்னும் தெளிவாக எழுத வேண்டும் எனக் காட்டுகிறது. திருவள்ளுவர்- ஏசு ஒரு நீண்ட கட்ட்ரை வருகிறது.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-8431557813290635812014-05-14T19:38:24.345-07:002014-05-14T19:38:24.345-07:00சுலைமான் சரியே. அப்பாலஜி எழுதுவோர் என்ற சொல்லிற்கு...சுலைமான் சரியே. அப்பாலஜி எழுதுவோர் என்ற சொல்லிற்கு தமிழ் சொல் தான் மழுப்பலாளர். DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-33534630083872000592014-05-14T02:38:22.684-07:002014-05-14T02:38:22.684-07:00மழுப்பாளர் நானா இல்லை சுலைமானா (தேவப்பிரியா) என்பத...மழுப்பாளர் நானா இல்லை சுலைமானா (தேவப்பிரியா) என்பது அக்கட்டுரை வாசித்தால் தெரியும்...<br /><br />தேவப்பிரியா அந்த பக்கம் வரவே இல்லையே.. ஏன்?<br /><br />இரண்டாம் இணைப்பான திருவள்ளுவர் கட்டுரைக்கு உங்களிடம் ஒரு பதிலையும் காணோமே! ஏன்?<br /><br />சுலைமான் அவர்களே, கார்பன் டேடிங், பொம்மைகள் அது இதுனு சொல்லி குழப்பாதீர்கள்....<br /><br />நீங்கள் சொன்னதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தான் ஒட்டகங்கள் பழக்கப்படுத்தப்பட்டது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு என ஆய்வாளார்கள் சொன்னார்களா?<br /><br />கார்பன் டேடிங் முறையிலேயே ஒட்டகங்களுக்கு கி.மு 27ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆதாரம் கிடைத்துள்ளது, ஒட்டக பாலையும், மயிரையும் மெசப்பொத்தோமியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே "கார்பன் டேடிங்" என கதைகளை விடாதீர்கள்...<br /><br />அதோடு தேவப்பிரியாவை அந்த கட்டுரையில் நான் எதுவும் திட்டவில்லை, இது தேவப்பிரியாவின் மேல் சிம்பத்தி உண்டாக்க நீங்கள் (சுலைமான் அல்லது தேவப்பிரியா) செய்த வேலை. நீங்கள் சரித்திரத்தை ஆராயவில்லை என்று தான் சொல்லியுள்ளேன், ஏன் நீங்கள் என்னை "மழுப்பாளர்" என சொல்லவில்லையா...?<br /><br />என் தளத்தில் வெளியிட்டுள்ள ஒட்டகம் குறித்த கட்டுரையையும், திருவள்ளுவர் குறித்த கட்டுரையையும் வாசித்தால் "மழுப்பாளர்" நானா நீங்களா என்பது தெரியும்....<br /><br />இதுவரை அங்கு வெளியிட்ட எந்த கட்டுரைக்கு நீங்கள் பதில் சொன்னீர்கள்....? என்னை மழுப்பாளர் என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்தீர்கள்...? அதற்கெல்லாம் நான் வருந்தபோவதில்லை, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளுங்கள்...<br /><br />என் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிப்பவருக்கு உண்மை தெரியும்...<br /><br />http://rakthasaatchi.blogspot.in/2014/05/camel-in-bible-tamil.html<br /><br />http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.htmlரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-19672590430042596812014-05-13T21:43:24.864-07:002014-05-13T21:43:24.864-07:00 ரத்தசாட்சியின் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் இணை... ரத்தசாட்சியின் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் இணைப்பு தந்துள்ளீரே, உங்களையும், இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன் இருவரையும் திட்டுவதையே கட்டுரையாகக் கொண்டுள்ளார். ஆனால் பேராசிரியர் ப்ராங்கிஸ்டன் பரவலாக ஏற்று ஆய்வுகள் முன் நோக்கி செல்வது அவருக்குத் தெரிவதில்லை. தெளிவாக கிடைத்த பொருட்களின் கார்பன் - 14 ஆய்வு முடிவிகளே முக்கியம், படங்கள், ஓரிறு பொம்மைகள் காலத்தை நிர்நணியிக்காது என்பதை உணரவில்லை. இவர் போலே பல கட்டுரைகள் பைபிளைக் காப்பாற்ற மழுப்பலாளர் புனைந்து வருவதை தமிழ்படுத்தி சப்பைக் கட்டி உள்ளார். சில இணைப்புகள் இருந்தாலும் எல்லாமே மழுப்பல் வகை நேர்மை ஆய்வு வகை அல்ல. பாவம் பைபிளையும் கர்த்தரையும் காக்கும் வேலை அவருக்குSulaimanhttps://www.blogger.com/profile/13245566723812714013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-44400065118550725002014-05-13T10:01:43.043-07:002014-05-13T10:01:43.043-07:00இதற்காவது பதில் கொடுங்கள், இன்னொரு மறுப்பு,
http:...இதற்காவது பதில் கொடுங்கள், இன்னொரு மறுப்பு,<br /><br />http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.htmlரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2396281196027567201.post-88231511747244890362014-05-13T04:32:00.937-07:002014-05-13T04:32:00.937-07:00சகோதரி தேவப்பிரியாவுக்கு,
கீழுள்ள முகவரியில் ஒரு...சகோதரி தேவப்பிரியாவுக்கு,<br /><br />கீழுள்ள முகவரியில் ஒரு மறுப்பு எழுதியுள்ளேன்... உங்கள் விளக்கம் தேவை...<br /><br />http://rakthasaatchi.blogspot.in/2014/05/camel-in-bible-tamil.html<br />ரக்த சாட்சிhttps://www.blogger.com/profile/16144779072338648636noreply@blogger.com