
(Historical & Theological view based on International University researches)
Friday, July 31, 2026
சுதந்திரப் போரட்ட மாவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைஇழிவு செய்த திருட்டு சன் குழுமம்
https://www.facebook.com/story.php?story_fbid=1359436589730666&id=100069930126278
Fake news is spread
Europe is turning its Ancient churches into dance clubs & cultural hot spots: ‘There is no return to the past possible’
Europe is turning its ancient churches
into dance clubs and cultural hot spots: ‘There is no return to the past possible’ By and June 22, 2023, 2:55 PM ET
https://fortune.com/europe/2023/06/22/what-is-europe-doing-with-old-churches-bars-clubs-hotels-nightlife/
The confessionals where generations of Belgians admitted their sins stood stacked in a corner of what was once Sacred Heart Church, proof the stalls — as well as the Roman Catholic house of worship — had outlived their purpose.
The building is to close down for two years while a cafe and concert stage are added, with plans to turn the church into “a new cultural hot spot in the heart of Mechelen,” almost within earshot of where Belgium’s archbishop lives. Around the corner, a former Franciscan church is now a luxury hotel where music star Stromae spent his wedding night amid the stained-glass windows.
Across Europe, the continent that nurtured Christianity for most of two millennia, churches, convents and chapels stand empty and increasingly derelict as faith and church attendance shriveled over the past half century.
“That is painful. I will not hide it. On the other hand, there is no return to the past possible,” Mgr. Johan Bonny, bishop of Antwerp, told the Associated Press. Something needs to be done and now, ever more of the once sacred structures are repurposed for anything from clothes shops and climbing walls to night clubs.
It is a phenomenon seen over much of Europe’s Christian heartland from Germany to Italy and many nations in between. It really stands out in Flanders, in northern Belgium, which has some of the greatest cathedrals on the continent and the finest art to fill them. If only it had enough faithful. A 2018 study from the PEW research group showed, in Belgium, that of the 83% that say they were raised Christian, only 55% still consider themselves so. Only 10% of Belgians still attended church regularly.
Nowadays, visiting international choirs may find that their singers outnumber the congregation.
On average, every one of the 300 towns in Flanders has about six churches and often not enough faithful to fill a single one. Some become eyesores in city centers, their maintenance a constant drain on finances.
Mechelen, a town of 85,000 just north of Brussels is the Roman Catholic center of Belgium. It has two dozen churches, several huddled close to St. Rumbold’s cathedral with its UNESCO World Heritage belfry tower. Mayor Bart Somers has been working for years to give many of the buildings a different purpose.
“In my city we have a brewery in a church, we have a hotel in a church, we have a cultural center in a church, we have a library in a church. So we have a lot of new destinations for the churches,” said Somers, who as Flemish regional minister is also involved in repurposing some 350 churches spread across the densely populated region of 6.7 million.
A landmark repurposing project in Belgium was Martin’s Patershof hotel in Mechelen, where the interior of the church was gutted to create rooms where the beds have headboards resembling organ pipes and a breakfast room next to the altar where wafers of gold leaf hover overhead. “We often hear that people come here to relax and enjoy the silence of its former identity,” said hotel manager Emilie De Preter.
With its understated luxury, it offers contemplation, and more.
“In the hotel, people sleep in a church, maybe have sex in a church. So you could say: ethically, is it a good idea to have a hotel in a church? I don’t have so many hesitations,” said Somers. “I am more concerned about the actual architectural value.”
The design value is especially clear at St. Anthony of Padua church in Brussels, also known as Maniak Padoue climbing club these days, where the multicolored hand and footholds on the wall now compete with the stained glass as the prime multicolored attraction.
“The stained glass brings a real shimmering and warm light to the venue when the sun goes through it, so we can really feel the presence of the remains of the church,” said Kyril Wittouck, the co-founder of the club. “The altar is still in place, so we are surrounded by remains and it reminds us where we actually are.”
Also in Brussels, the Spirito night club has taken over a deconsecrated Anglican church and has a drawing of a priest kissing a nun as its logo.
It is not exactly what Bishop Bonny had in mind.
Even if Roman Catholic religion is on the wane, a sense of the sacral or a need for reflection is also still present in society, whether one is religious, agnostic or atheist. And the aura of tranquility emanating from a church is hard to match. So for Bonny, there is no reason to turn churches into supermarkets or discos.
“Those are places for contemplation. And is that not exactly that the care of the church should be about?” he said. Bonny thinks the most successful and gratifying repurposing has been the handing over to other Christian communities, be they Coptic or Eastern European.
At his office, though, he can get weary just looking at the procession of suitors for empty Roman Catholic buildings. His heart is heavy when a real estate agent shows up. “They see possibilities. And you cannot believe, suddenly, how pious they can become when a financial opportunity presents itself. Suddenly they are more devout than a nun.”
Knowing the winding history of Christianity over centuries, Bonny takes the long view, since the near future does not look bright. “Every 300 years we nearly had to start again,” he said. “Something new, I’m sure, will happen. But it takes time.”
At the Martin’s Patershof, there is even is a condition that the church can reclaim the building if it is needed again, said De Preter. The hotel elements were built on steel beams and could be totally disassembled and taken out again. “If the church, at a certain point, wants the building back — which holds a very small chance, probably — it is possible.”
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்கோயில் கால பைரவர் உற்சவர் வழக்கில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் - அறங்காவலர் தலைவர்,செயல்அலுவலர் அபராதம்
அருள்மிகு கால பைரவர் உற்சவர் வழக்கில் திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
1. காஞ்சிபுரத்தை சார்ந்த அ.டில்லிபாபு, அ.தினேஷ் ஆகிய நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரதி மாத வளர் பிறை தேய்பிறை அஷ்டமியையொட்டி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு அபிஷேகம், புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகத்திடம் 101 /- கட்டணம் செலுத்தி அபிஷேகம், புறப்பாட்டு ஆகும் மற்ற செலவுகளை நாங்களே செய்து அருள்மிகு கால பைரவரை வழிபட்டு வந்தோம். அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி உபயமாக நாங்கள் செய்யும் அபிஷேகம், புறப்பாட்டை தி.மு.க. கட்சியை சார்ந்த அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,மற்றும் அறங்காவலர்கள், செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பழிவாங்கும் தீயநோக்கத்தோடு அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி நாங்கள் உபயமாக செய்யும் அபிஷேகத்தையும், புறப்பட்டையும் தடை செஅருள்மிகு கால பைரவர் உற்சவர் வழக்கில்
1. காஞ்சிபுரத்தை சார்ந்த அ.டில்லிபாபு, அ.தினேஷ் ஆகிய நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரதி மாத வளர் பிறை தேய்பிறை அஷ்டமியையொட்டி காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள கால பைரவர் உற்சவருக்கு அபிஷேகம், புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகத்திடம் 101 /- கட்டணம் செலுத்தி அபிஷேகம், புறப்பாட்டு ஆகும் மற்ற செலவுகளை நாங்களே செய்து அருள்மிகு கால பைரவரை வழிபட்டு வந்தோம். அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி உபயமாக நாங்கள் செய்யும் அபிஷேகம், புறப்பாட்டை தி.மு.க. கட்சியை சார்ந்த அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,மற்றும் அறங்காவலர்கள், செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பழிவாங்கும் தீயநோக்கத்தோடு அருள்மிகு கால பைரவர் உற்சவருக்கு கட்டணம் செலுத்தி நாங்கள் உபயமாக செய்யும் அபிஷேகத்தையும், புறப்பட்டையும் தடை செய்தும், கோயில் பணியாளர்களை வைத்து எங்களை மிரட்டியும் கடந்த தி.மு.க. ஆட்சியில் அராஜகம் செய்து வந்தனர். மேலும் சுகாதாரமற்ற பிரசாதம் தயார் செய்து மனுதாரர்களுக்கு வழங்கினர் இதனால் மனுதாரர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகிய நாங்கள் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து. இந்த வழக்கில் நாங்களே வாதாடினோம். எங்களுக்கு எதிராக வாதாட அறங்காவலர்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆறு வழக்கறிஞர்களையும், சென்னையில் இருந்து இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் வரவைத்து வாதாடினர். அப்போது இந்த வழக்கை முறியடிக்க இவர்கள் சதி செய்து பொய்யவணம் உருவாக்கியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்களுக்கு புகார் அனுப்பட்டது புகாரை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்கள் இந்த வழக்கை முறையாக விசாரிக்க திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதையொடுத்து இவ்வழக்கை 12-06-2026 தேதி விசாரணைக்கு ஏற்ற திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சேவை குறைப்பட்டில் ஈடுபட்டது 17-07-2026 ஆம் தேதி விசாரணையில் உறுதியான காரணத்தால் எதிர்மனுதாரர் அறங்காவலர் தலைவர்,செயல்அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு ஒரு 101/- திருப்பியளிக்கவும். வழக்கு செலவு 1000/ -ரூபாயுடன் சேர்த்து தர ஆணை பிறப்பித்துள்ளது.
கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் கோயில் நீங்கள் கட்டணமாக எந்த சேவை பெற்றாலும் அதில் குறை இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம் கடவுளுக்கு கட்டணம் செலுத்தி பக்தர்கள் செய்யும் பூஜையில் சேவை குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என எடுத்துகாட்டாக தமிழகத்திலேயே இது முக்கிய வழக்கு ஆகும்ய்தும், கோயில் பணியாளர்களை வைத்து எங்களை மிரட்டியும் கடந்த தி.மு.க. ஆட்சியில் அராஜகம் செய்து வந்தனர். மேலும் சுகாதாரமற்ற பிரசாதம் தயார் செய்து மனுதாரர்களுக்கு வழங்கினர் இதனால் மனுதாரர்கள் டில்லிபாபு, தினேஷ் ஆகிய நாங்கள் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து. இந்த வழக்கில் நாங்களே வாதாடினோம். எங்களுக்கு எதிராக வாதாட அறங்காவலர்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆறு வழக்கறிஞர்களையும், சென்னையில் இருந்து இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் வரவைத்து வாதாடினர். அப்போது இந்த வழக்கை முறியடிக்க இவர்கள் சதி செய்து பொய்யவணம் உருவாக்கியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்களுக்கு புகார் அனுப்பட்டது புகாரை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர் அவர்கள் இந்த வழக்கை முறையாக விசாரிக்க திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதையொடுத்து இவ்வழக்கை 12-06-2026 தேதி விசாரணைக்கு ஏற்ற திருவள்ளூர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறங்காவலர் தலைவர் வேல்மோகன்,செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சேவை குறைப்பட்டில் ஈடுபட்டது 17-07-2026 ஆம் தேதி விசாரணையில் உறுதியான காரணத்தால் எதிர்மனுதாரர் அறங்காவலர் தலைவர்,செயல்அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு ஒரு 101/- திருப்பியளிக்கவும். வழக்கு செலவு 1000/ -ரூபாயுடன் சேர்த்து தர ஆணை பிறப்பித்துள்ளது.
கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு பக்தர்களும் கோயில் நீங்கள் கட்டணமாக எந்த சேவை பெற்றாலும் அதில் குறை இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம் கடவுளுக்கு கட்டணம் செலுத்தி பக்தர்கள் செய்யும் பூஜையில் சேவை குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என எடுத்துகாட்டாக தமிழகத்திலேயே இது முக்கிய வழக்கு ஆகும்
மதுரை: ஓடும் ரயிலில் கொலை: தவறான கைதால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு ₹1.1 கோடி இழப்பீடு – உயர்நீதிமன்றம்
2008-ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் நடந்த பொறியாளர் கொலை வழக்கில், தவறாகக் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான 5 அப்பாவிகளுக்கு ₹1.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாநில சிபி-சிஐடி (CB-CID) உண்மையான குற்றவாளிகளை மறைக்க முயன்றதாகக் கூறி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ (CBI)-க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. [1, 2, 3]
கீழே இந்த வழக்கு குறித்த முழுமையான செய்தித் தொகுப்பு விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் கொலை: தவறான கைதால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு ₹1.1 கோடி இழப்பீடு – உயர்நீதிமன்றம் அதிரடி!
மதுரை:
கடந்த 2008-ஆம் ஆண்டு நெல்லை அருகே ஓடும் ரயிலில் மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரால் தவறாகக் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த 5 பேருக்கு மொத்தம் ₹1.10 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அப்பாவிகளைப் பழிவாங்கிய சிபி-சிஐடி போலீசாரின் விசாரணை முறையைக் கண்டித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் புதியதாக விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது. [1, 2, 3]
கடந்த 2008-ஆம் ஆண்டு நெல்லை அருகே ஓடும் ரயிலில் மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினரால் தவறாகக் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த 5 பேருக்கு மொத்தம் ₹1.10 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற அப்பாவிகளைப் பழிவாங்கிய சிபி-சிஐடி போலீசாரின் விசாரணை முறையைக் கண்டித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் புதியதாக விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது. [1, 2, 3]
பின்னணி: பொங்கல் நன்னாள் இரவில் நடந்த கொடூரம்
மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் பிரபு என்ற 24 வயது இளம் பொறியாளர், குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நாகர்கோவில் - திருப்பதி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். [1, 2, 3]
ரயில் திருநெல்வேலி சந்திப்பைத் தாண்டிச் சென்ற போது, மாற்றுப் பெட்டியில் (Reserved Coach) ராஜேஷ் பிரபு ரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவரது உடலில் 8 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. இந்தச் சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. [1, 2, 3]
சிபி-சிஐடி விசாரணை மற்றும் தவறான கைது
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி சிபி-சிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 2010-இல் சிபி-சிஐடி போலீசார் ஜெயக்குமார் ஜோதி, சுப்பிரமணியன் (என்ற ராஜா), ஜெயராம் ஜோதி, ரமேஷ் மற்றும் ரெங்கையா ஆகிய ஐந்து பேரைக் கைது செய்தனர். [1, 2, 3, 4, 5]
போலீசாரின் தரப்பு:
15 ஆண்டு சட்டப் போராட்டம் மற்றும் விடுதலை
இந்த வழக்கினை விசாரித்த திருநெல்வேலி விசாரணை நீதிமன்றம், 2011-ஆம் ஆண்டே குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்தது. சிபி-சிஐடி இன்ஸ்பெக்டர் மாரிராஜன் ஜோடிக்கப்பட்ட மற்றும் போலியான சாட்சிகளை இந்த வழக்கில் முன்னிறுத்தியதை நீதிமன்றம் கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து, 2016-இல் உயர்நீதிமன்றமும் இவர்களின் விடுதலையை உறுதி செய்தது. [1, 2, 3]
இதையடுத்து, தங்களுக்கு ஏற்பட்ட அவமானம், மன உளைச்சல் மற்றும் 90 நாட்கள் சிறைவாசத்திற்கு "தவறான விசாரணை" (Malicious Prosecution) அடிப்படையில் இழப்பீடு கோரியும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை கோரியும் பாதிக்கப்பட்ட 5 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். [1, 2]
உயர்நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, தமிழக காவல்துறை மற்றும் சிபி-சிஐடியை மிகக் கடுமையாகச் சாடினார்: [1, 2]
- அரசியல் தலையீடு: "அரசியல் செல்வாக்குமிக்க மற்றும் அதிகாரப் பின்புலம் கொண்ட உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவே இந்த வழக்கின் விசாரணை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று நீதிபதி குற்றம் சாட்டினார்.
- அப்பாவிகள் பலியாடு: வழக்கை முடித்துவிட்டதாகக் காட்டுவதற்காக ஐந்து அப்பாவிகளைப் பிடித்து போலீசார் பலியாக்கியுள்ளனர். [1, 2, 3]
இழப்பீட்டு விபரம்:
- ஜெயராம் ஜோதி: இவருக்குக் கிடைக்கவிருந்த அரசு வேலை வாய்ப்பு இந்தத் தவறான வழக்கினால் பறிபோனதால், இவருக்கு ₹30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- மற்ற நால்வர்: மீதமுள்ள ஜெயக்குமார் ஜோதி, சுப்பிரமணியன், ரமேஷ், ரெங்கையா ஆகிய நால்வருக்கு தலா ₹20 லட்சம் வீதம் வழங்க வேண்டும். [1, 2]
தற்போதைய சட்ட நிலை (Interim Stay)
சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய டிவிஷன் பெஞ்ச் (நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஆர். கலைமதி), இழப்பீட்டுத் தொகை மற்றும் புதிய சிபிஐ விசாரணைக்கான உத்தரவுக்கு இடைக்காலத் தடை (Interim Stay) விதித்து, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி இது மேலும் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மற்றும் உண்மையான கொலையாளி யார் என்ற மர்மம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. [1, 2]
CBI to probe afresh train passenger's murder in 2008 after Madras HC order
The petition was jointly filed by all the acquitted in the murder of Rajesh Prabu of Madurai who lost his life after a quarrel in the Nagercoil-Tirpathy-Mumbai Express train on January 13, 2008.

Madurai Bench of the Madras High Court. (File photo)
Updated on:
3 min read
MADURAI: The Madurai Bench of Madras High Court has ordered a de novo (fresh) investigation by the CBI into the murder of a passenger in a running train in 2008. Justice B Pugalendhi issued the order while hearing a petition filed jointly by R Jeyakumar Jothi, T Subramanian, K Jeyaram Jothi, S Ramesh and M Rengaiah, all acquitted in the murder case by a trial court, seeking compensation claiming "malicious prosecution" by CB-CID who had investigated the case earlier.
In the petition, they said they were on a pilgrimage to Tirupathi in Nagercoil-Tirpathy-Mumbai Express train on January 13, 2008, in a reserved compartment (S 10 coach), and there erupted a quarrel between them and the deceased, Rajesh Prabu of Madurai who boarded the train from Nagercoil, over entering the reserved coach with an unreserved ticket. In the fight that ensued, the petitioners were said to have murdered Prabhu, as later, he was found dead in a pool of blood in the train.
The case was investigated by four officers.
At first, it was probed by an inspector of railway police (January 13, 2008 to April 22, 2008) who questioned 195 witnesses. When the deceased's father filed a petition before the court seeking transfer of the case, it was transferred to CB-CID Tirunelveli. The CB-CID DSP Tirunelveli continued the investigation (from July 9, 2008 to April 22, 2009). When he went on medical leave on April 22, 2009, the in-charge DSP of CB-CID Tirunelveli continued the investigation until he was transferred as DSP Madurai. Then Inspector Marirajan of the Madurai unit of the CB-CID continued the investigation. He had arraigned the petitioners as accused, that too, two years after the incident, following the statements of three witnesses who had said nothing before the first and second investigating officers.
However, the trial court, (additional district sessions court/ fast track court number one of Tirunelveli) in November 2011 had acquitted the petitioners on the ground that the fourth investigating officer (Marirajan) had planted the witnesses either to help the real accused or to close the investigation. Later, the father of the deceased filed an appeal against the lower court order before the high court, and in April 2016, it dismissed the appeal.
In the latest petition, the petitioners claimed the fourth investigation officer had abused his powers and filed a false final report with the intent to safeguard the real accused Ravichandran, who is the cousin of the deceased. The petitioners claimed Ravichandran is an influential politician of the then ruling party of the state, and the deceased was having an affair with his wife. "They were about to get married and Prabhu, who was working as a software engineer in a private company in Gujarat, was heading to Madurai at that time. He was murdered between Nagarkovil and Tirunelveli," the petitioners said.
The court said the second investigation officer had found that there was an affair between the deceased and Ravichandran's wife, and he had gone on leave when he was about to question her. "The fourth investigation officer had not conducted any further investigation as to the recordings of the previous investigation officers in the CD file but has proceeded in a different angle with a motive to arraign the petitioners as the accused in order to close the case. Therefore, this court holds that the investigation has not been conducted in a fair manner," the judge said and ordered the SP of CBI, Madurai to start de novo investigation into the case.
Noting that great damage had been caused to the petitioners by an officer of the state, the court said the state is liable to pay the compensation on the grounds that the petitioners were maliciously prosecuted. "K Jeyaram Jothi could be paid `30 lakh whereas the four others should be given Rs 20 lakh each," the court added.
ரயிலில் கொலை: மாஜி வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது By Staff Published: Friday, January 29, 2010, 11:22 [IST] Subscribe to Oneindia Tamil நெல்லை: ஓடும் ரயிலில் மதுரை பொறியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராஜேஷ் பிரபு. பொறியாளரான இவர் குஜராத்தில் வேலை பார்த்துவந்தார். கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக குஜராத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கா ராஜேஷ் பிரபு ரயிலில் புறப்பட்டு 13ம் தேதி நாகர்கோவில் வந்தார். Also Read தேனியில் வங்கி மேலாளரிடமே ஒரே நிமிடத்தில் 1.75 லட்சம் சம்பாத்தியம்.. கிரெடிட் கார்டால் ட்விஸ்ட் பின்னர் அங்கிருந்து மதுரை செல்வதற்காக காலை 5 மணிக்கு திருப்பதி வழியாக மும்பை செல்லும் ரயிலில் ஏறினார். பின்னர் அந்த ரயில் நெல்லை வந்தபோது ராஜேஷ் பிரபு கத்துகுத்து காயங்களுடன் பெட்டிக்குள்ளேயே இறந்து கிடப்பதை பயணிகள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கொலை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இவ்வழக்கு நெல்லை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. Recomended for you தனியார் பைனான்ஸ் கடன்.. கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர்கள் அறிய வேண்டிய தீர்ப்பு ஒரு வருடத்திற்கு மேலாகியும் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் 4 மாதங்களுக்கு முன் மதுரை சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொலையில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கையா, அவரது மகன்கள் ஜெயக்குமார் ஜோதி, இன்ஜினியர் ஜெயராம் ஜோதி, மற்றும் சுப்பிரமணியன் ராஜா, ரமேஷ் ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/2010/01/29/former-bank-manager-arrested-murder.html
Subscribe to:
Posts (Atom)





