Thursday, March 25, 2021

வனபத்ரகாளியம்மன் கோவிலை இடித்து சாமி சிலைகளை உடைத்து 500 கோடி நிலத்தை அபகரிக்கும் கிறிஸ்துவ - திமுக அராஜகம்

சென்னை தாம்பரம் அருகே உள்ள அகரம்தென் என்ற கிராமத்தில் 500 கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்ற  வனபத்ரகாளியம்மன் கோவிலை திமுக குண்டர்களும் கிறிஸ்துவ மதவெறி ரௌடிகளும் இணைந்து இடித்து அதில் இருந்த 24 கடவுள் சிலைகளை உடைத்து 2018ல் அழித்துள்ளனர். 
  
முன்னாள் ராணுவ அதிகாரி சந்தானம்  உள்ளூர்  போலீஸ் நிலையத்தில் புகாரும்,  உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டுள்ளார்  இவற்றை அவர் மதன் டயரி யூடியூப் சேனலுக்கு காணொளி பேட்டி கொடுத்துள்ளார்
உள்ளூர் காவல் நிலைய அதிகாரி கிறிஸ்துவர் செல்லப்பா நடவடிக்கை எடுக்காதமையால் உயர்நீதிமன்றம் சென்றாராம் 
திமுக கவுன்சிலர் வெங்கடேசன் நிலத்தை சட்டவிரோதமாக விற்க சதி செய்தனர். இந்த சொத்தை மீட்டெடுக்க வன பத்ரகளி அம்மானின் பக்தரான சந்தனம் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   நீதிபதிகள் தஹசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோருக்கு முழு சொத்தையும் மதிப்பீடு செய்ய அல்லது கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு உத்தரவிட்டனர்.
 .
கஸ்பாபுரத்தில் உள்ள லிடியா மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தும் டேவிட் வில்சன் (கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் பத்மநாபபுரம்  சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் மனைவியின் சகோதரர்) அரசு நில அபகரிப்பு, கோவில் இடிப்பில், திமுக ஊராட்சி உறுப்பினர் வெங்கடேசன்(கிறிஸ்துவர் தான்)  இணைந்து நடத்தியது என்கிறார்
 
கோவில் எடுத்ததைப் பற்றி வழக்கு போட்ட பின்பாக உயர் நீதிமன்ற ஆணையின்படி அந்த இடத்தை சர்வே செய்ய வந்தபோது தான் இது
இந்த 14.5 ஏக்கர் சொத்து 1964 ஆம் ஆண்டு காணி உரிமைச் சட்டம் அறிமுகப் படுத்தப் பட்டபோது யாராலும் கோரப்படவில்லை,  அனாமதேய இடம் என அரசாங்கத்திற்கு சென்றது என்பது தெரிந்ததே என்கிறார்
உயர்நீதி மன்ற ஆணையின்படி அந்த இடத்தை சர்வே செய்ய வந்த வருவாய் ஆய்வாளர் சார்லஸ் கிறிஸ்துவராக தமிழர் கோவில் உடைத்தவர்களுக்கே துணையாக உள்ளாராம்
  
 இந்த இடத்தில் பல ஐந்து 14 ஏக்கர்கள் மொத்தம் அரசாங்க இடம் என்றும் அதில் ஐந்து ஏக்கர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு பல வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் மிஷனரி &  திமுக ரௌடிவரிடமிருந்தும் வனபத்ரகளி அம்மனின் கோவிலை மீட்க சட்டப்படி போராடி வருகிறார். கோயிலை அழிப்பதில் உள்ளூர் கவுன்சிலர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அனைவரும் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
  
திமுக ரௌடி கும்பல் ஆக்கிரமித்து சில நூறு கோடிக்கு விற்ற இடத்தை மீட்காமல், இடித்த கோவிலை  திருப்பிதர மறுப்பதின் பின்னணியில் செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் எனும் கிறிஸ்துவ கலெக்டர்
பல வருடமாக மக்கள் பயன்படுத்தி உள்ள கோவிலை இடித்து அந்த இடத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்களால் சர்ச் கட்ட  முடிகிறது.
முழு ஆலயமும் அதன் எச்சங்களும் அதன் பின்னர் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. மரத்தின் கீழ் இருந்த ஒரு சிறிய அரையடி நாகர் சிலையை  மக்கள் விளக்கு ஏற்றி வணங்கிஉதவி ஆணையர் முதல் வருவாய் ஆய்வாளர் வரை நேரடி மேற்பார்வையில் நாகர் சிலையை  அகற்றினர்.
கோவில் இருந்த போது ஒரு அறக்கட்டளை அதற்கு அரசாஅங்க சொத்து வரியும் கட்டி வந்ததம்
                                               
90 சென்ட் நிலக்த்தில் இருந்த கோவிலை அழித்து, இறைவன் சிலைகளை உடைத்துள்ளனர். ஆனால் திமுக குண்டர்கள் அரசு நில ரெவின்யு பட்டாக்களை மாற்றி  அடுக்கு மாடி கட்டி விற்ற 5ஏக்கர் நிலம் மேல் நடவடிக்கை இல்லை.
கிறிஸ்தவ கவுன்சிலர் வெங்கடேசன் ஒரு கிறிஸ்தவரின் சொத்தினை    போலி ஆவணங்களை  செய்து விற்றதற்காக சிறையில் இருக்கிறார்.     
இந்த வழக்கை கைவிடுமாறு கேட்டுக் கொள்வதாக கிறிஸ்தவ திமுக கவுன்சிலர் வெங்கடேசன் 1000 கிறிஸ்தவர்களைக் கூட்டி மதக் கலவரம் செய்வேன் என்றும்  சந்தானத்தை கொலை செய்வதாகவும்  மிரட்டிய  ஆடியோவை சந்தாதனம் சமர்ப்பித்துள்ளார், ஆனால் அதன் நம்பகத் தன்மையை சரி பார்க்கவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரவும் பொலிசார் வரவில்லை. 

கஸ்பாபுரத்தில், 18 கிறிஸ்தவ ஜெபக்கூடங்கள் அனுமதியின்றி இயங்குகின்றன. எந்தவொரு வழிபாட்டுத் தலமும் அனுமதியின்றி நிறுவப் படக்கூடாது என்றும் குறிப்பாக வீடுகள், கடைகள் மற்றும் இது போன்ற பிற கட்டிடங்கள் வழிபாட்டுத் தலங்களாகப் பயன் படுத்தப் படக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்னும் இந்த 18 பிரார்த்தனை இல்லங்கள் தீர்ப்பை மீறி செயல்படுகின்றன.

திமுக தலைமை கிறிஸ்தவ அராஜகத்தை ஏற்றும், கட்சி குண்டர்களின் துணை மட்டுமே.

No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026 -நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி பலம்

The above given 76 seats are selected on the basis of 2024 Lok Sabha Votes (combining AIADMK+ Votes and BJP + Votes  overall giving a discou...