Monday, May 23, 2022

கேரளா -இந்து கிறிஸ்துவ மக்களே எமனிடம் செல்ல தயார் செய்யும். முஸ்லிம் மதவெறி SDPI கூச்சல்

கேரளாவில் #SDPI , #PFI பேரணி...

சிறுவன் : ஹிந்துக்கள், கிருஸ்தவர்கள் எல்லாம் தங்கள் இறுதி காரியம் செய்ய தேவையான பொருட்கள் வாங்கி வைத்துகொள்ளுங்கள் உங்களை எல்லாம் தேடி காலன் வருகிறான்...
மரியாதையாக ( இவனுகளுக்கு கட்டுப்பாட்டு) வாழ்ந்தால் இங்கே வாழலாம் இல்லை என்றால் காலன் உங்களை தேடி வருவான் என்று மிரட்டல்...
வேடிக்கை பார்க்கும் உண்டியல் அரசு!!

 
கேரள அமைதிமார்க்க பாப்புலர் ஃப்ரண்ட் ஊர்வலத்தில் 10 வயது சிறுவனை "இந்துக்களே வாய்க்கரிசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் கதையை முடிக்கப்போகிறோம்)" என்று கோஷம் போட வைத்துள்ளனர்.

*** சிறுவனை உபயோகித்ததையடுத்து குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் NCPCR களத்தில் குதித்துள்ளது - விசாரணையில். கேரள பிணராயி போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது!
மதம் மாறு, அல்லது கொல்லப்படுவாய், அல்லது ஓடு.
Kids using provocative lang at PFI rallies?
@NCPCR_
gets into action, seeks case in Kerala under Juvenile Act, reports
@joymalabagchi
.Banned in several states, the outfit is under lens for roping in kids of impressionable age to use provocative slogans over killings.

No comments:

Post a Comment