எழில் கரோலின். ஆனால் சர்டிபிகேட் படி நான் இந்து தான் என வார்த்தையை மிக அழகாக உபயோகிக்கிறார். பொட்டு வைப்பது தாலி வைப்பதனால் இந்து - இல்லை என உளவியல் தாக்குதல் & அருவருப்பான பேச்சுகள். திலகமில்லா நெற்றி பாழ், நெற்றியில் திலகம் வைப்பது தமிழனின் மரபு. தாலி என்பது ஒரு உறவின் அடையாளம் இவள் என் சகோதரி என்று பார்ப்பவன் உணர்வதற்காக வைப்பது இதையெல்லாம் மதத்தோடு தொடர்பு செய்து -வைக்காதே என்று அருவருப்பாக கீழ்த்தரமாக செய்வது பெந்தகோஸ்தே கிறிஸ்தவம். தமிழ்ப் பண்பாட்டை இழிவு செய்ய அந்நிய பணத்தில் சர்டிபிகேட்டை வைத்துக்கொண்டு அரசியல் பெயரில் நச்சு பொய்களால் உளவியல் தாக்குதல் செய்வது.
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
நவோதயா பள்ளி கட்டாயமாக தமிழகத்தில் கொண்டு வர சுப்ரீம் கோர்ட் உத்தரவு
https://rockforttimes.in/is-the-imposition-of-hindi-the-only-reason-for-opposing-navodaya-schools-supreme-court-judges-question-the-tamil-n...







No comments:
Post a Comment