Sunday, January 9, 2022

கிறிஸ்தவ பாதிரி இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் எதிராக பேசுவது தண்டனைக்குரியது உயர் நீதிமன்ற தீர்ப்பு

 தமிழகத்தில் தமிழ் பண்பாட்டை பின்பற்றாத கிறிஸ்தவ, முஸ்லிம்கள், திராவிடியார்கள் & நவீன புலவர்கள் சற்றும் உண்மை இல்லாத ஆரிய-திராவிட வாதத்தையும் தமிழ் மெய்யியல் மரபிற்கும் விரோதமாக கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்                                                                              அறம்கூறும் ஆக்கம் தரும்.  (புறங்கூறாமை : 183)

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

 




No comments:

Post a Comment

பண்டைத் தமிழ் கல்வெட்டு, செப்பேடு, பானை ஓடுகள் உணர்த்துவது தமிழ் எழுத்துக்களின் மூத்த சகோதரி சமஸ்கிருதம்

 சங்க கால இறுதி முதல் உள்ள அனைத்து செப்பேடு, கல்வெட்டுகளில் அரசர் பெருமை கூறும் ஆரம்ப மெய்கீர்த்தி வாசகங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது.  த...