Monday, February 7, 2022

அரியலூர் மாணவி தற்கொலை - கொடுமை செய்த வார்டன் கன்னியாஸ்திரிக்கு ஜாமீன்

அரியலூர் மைக்கேல்பட்டி சேக்ரட் ஹார்ட் பள்ளி வார்டன் கொடுமை செய்துள்ளார், விடுமுறைக்கு விட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார், வெளியே சொன்னால் காண்டெக்ட் சர்டிபிகெட்டில் எழுதுவோம், உன் எதிர்காலம் பாழாகும் என மிரட்டியது எல்லாம் மரண வாக்குமூலத்தில் உள்ளவை உண்மையானது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தி ஏற்றது.
பின்னர் கீழ் கோர்ட் எப்படி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வார்டனுக்கு ஜாமீன் #JusticeForLavanya
 












No comments:

Post a Comment

இந்து மதத்திலிருந்து முஸ்லிமிற்கு மாறும் ஒருவர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BC Muslim) இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியாது"

  வழங்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பு நகலின் (WP(MD) No. 7127 of 2022) அடிப்படையில் எழுதப்பட்ட விரிவான வலைப்பத...