Monday, February 7, 2022

அரியலூர் மாணவி தற்கொலை - கொடுமை செய்த வார்டன் கன்னியாஸ்திரிக்கு ஜாமீன்

அரியலூர் மைக்கேல்பட்டி சேக்ரட் ஹார்ட் பள்ளி வார்டன் கொடுமை செய்துள்ளார், விடுமுறைக்கு விட்டிற்கு அனுப்ப மறுத்துள்ளார், வெளியே சொன்னால் காண்டெக்ட் சர்டிபிகெட்டில் எழுதுவோம், உன் எதிர்காலம் பாழாகும் என மிரட்டியது எல்லாம் மரண வாக்குமூலத்தில் உள்ளவை உண்மையானது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தி ஏற்றது.
பின்னர் கீழ் கோர்ட் எப்படி மாணவி தற்கொலைக்கு தூண்டிய வார்டனுக்கு ஜாமீன் #JusticeForLavanya
 












No comments:

Post a Comment

சர் க்ரீக் ஈரநிலப் பகுதி அருகே இந்தியாவின் முப்படை பயிற்சி: பதட்டத்தில் பாகிஸ்தான்

சர் க்ரீக் அருகே இந்தியாவின் முப்படை பயிற்சி: பாகிஸ்தானை பதற்ற மா க  முக்கிய காரணங்கள் | முழு விவரங்கள் அக்டோபர் 27, 2025 இந்தியாவின் மே...