Tuesday, May 12, 2026

தமிழக சட்டசபயில் முதல்வர் முன்பு உதயநிதி ஸ்டாலின் பயித்தியறிவு பேச்சு - சனாதன ஒழிப்பு அவை குறிப்பில் நீக்கம்?


சனாதனம் என்றால் என்ன? தமிழர் மெய்யியல் வள்ளுவம் வழியில் 

சனாதனம் என்றால் நிலையானது - என்றும் மாறாதது - எனப் பொருள். நாம் இந்த பூமியில் பிறந்து, இறந்து மீண்டும் பிறந்து, இறந்து எனத் தொடர்வதை பிறவி பெருங்கடல் ( குறள்௰) என்றவர் மேலும் தெளிவாக 
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்     குறள் 349: துறவு
  இதையே மிகத் தெளிவாக ஒரே உயிர்(ஆத்மா) மீண்டும் மீண்டும் பிறப்பதை நிலையாமை எனகிறார்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.  குறள் 362:  அவாவறுத்தல்.

கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி.    குறள் 356:  மெய்யுணர்தல்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.  குறள் 358: மெய்யுணர்தல். அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:அறன்வலியுறுத்தல்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழி டைக்கும் கல். குறள் 38: அறன்வலியுறுத்தல்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.            குறள் 370: 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.  குறள் 350: துறவு


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31: அறன்வலியுறுத்தல்.
மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.      -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64


ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்  = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர்  = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு  பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு

தான் பெற்ற கல்வியினால் அறச் செயல்கள் செய்ய வேண்டும் வீடுபேறு அடையவே.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.               குறள் 38:  (அறன்வலியுறுத்தல்)
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்
மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது, நாம் இங்கே பிறந்து பிறந்து இறக்கிறோம்

 மணக்குடவர் உரையில்-
புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்... என்று  விளக்குகிறார்.

மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
  மணி திகழ் உருபின் மாஅயோயே - பரி  3/2,3

பைபிள் விவிலியத் தொன்மக் கதை தொடக்க நூல்- பல்வேறு சிறு எல்லை தெய்வங்கள், பல்வேறு காரண புராணக் கதைகள் கலந்து உருவானது


https://pagadhu.blogspot.com/2026/03/blog-post_848.html




பைபிளிய ஏசுவின் ஆணவ இனவெறி லுக்கா கதாசிரியர் யூதர் இல்லை, கிரேக்க சிரியபெனிசிய பெண் கதை நிகழ்வில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்றதை- வீட்டினர் சிந்தும் எச்சிலை உண் என்பவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கினார் Companion to Bible, Vol-2 Author Luke, Theological Publication India

இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed:
பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
பக் 118 And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.
குரான் கதையின் ஒரு சுராவைத் தவிர அனைத்து சுராவிலும் -தௌரத்தை காப்பியடித்து எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்தனர், இஸ்ரேலியரை மூசா தலைமையில் வெளியேறினர் என உள்ள கதையை இன்று உலகின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் ஏற்கவில்லை. முசா காலத்திற்கு 1000 வருடம் பின்பு கூட கானான் பகுதி மக்க்ள் குடியேற்றம் இல்லாத வரண்ட பகுதி தான் எனத் தொல்லியல் நிருபித்துவிட்டது
எபிரேயர்கள் யார் எனில்-
இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள்.

மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திட்டவட்டம்
செய்திப்பிரிவு https://www.hindutamil.in/news/tamilnadu/udhayanidhi-urged-to-sanatana-which-divides-people-must-be-eradicated
 சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக ஜேசிடி.பிர​பாகர் போட்​டி​யின்றி நேற்று தேர்​வா​னார். அவரை வாழ்த்தி சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி பேசி​ய​தாவது: வரலாற்​றுச் சிறப்​புமிக்க இந்த பேர​வை​யின் தலை​வர் மற்​றும் துணைத்​தலை​வ​ராக தேர்​வான இரு​வருக்​கும் எனது வாழ்த்​துகள்.

பேர​வைத்​தலை​வர் 3 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ள​தால் தங்​களுக்கு அவை​யின் மரபு​களும், விதி​களும் புதி​யது கிடை​யாது. எதிர்க்​கட்​சிகளை​யும் அரவணைத்​து, நீங்​கள் நடுநிலை​யோடு செயல்​படு​வீர்​கள் என்​பதே எங்​கள் எதிர்​பார்ப்​பாகும். இந்த அவை​யில் எதிரி கட்​சி​யாக இல்​லாமல் ஒரு ஆக்​கப்​பூர்​வ​மான எதிர்க்​கட்​சி​யாக திமுக நிச்​ச​யம் செயல்​படும்.

வாக்​களித்த மக்​களுக்கு மட்​டுமின்​றி, வாக்​களிக்​காத மக்​களுக்​கு​மான அரசாக​வும் செயல்பட வேண்​டும். முதல்​வர் விஜய்​யும், நானும் ஒரே கல்​லூரி​யில் படித்த பழைய மாணவர்​கள். ஒரே கல்​லூரி​யில் நாம் படித்​தா​லும் அரசை நடத்​து​வ​தில் திமுக​தான் சீனியர் பேட்ச். 1967-லேயே ஆட்​சிக்கு வந்​தது திமுக.

ஆகவே, நாங்​கள்​தான் சீனியர்​ஸ். அந்த அடிப்​படை​யில் எங்​களின் அறிவை​யும், அனுபவத்​தை​யும் நாங்​கள் பகிர்ந்​து​கொள்​ளத் தயா​ராக இருக்​கிறோம். அதை ஏற்க நீங்​களும் தயா​ராக இருங்​கள். ஏனெனில் நமக்கு எப்​போதுமே மாநிலத்​தின் நலன்​தான் முக்​கி​யம்.

இம்​முறை கிட்​டத்​தட்ட ஆளுங்​கட்​சிக்கு இணை​யான எதிர்க்​கட்சி வரிசை​யும் வலிமை​யாக அமைந்​துள்​ளது. இதன்​மூலம் இந்த புதிய அரசை வழிநடத்த வேண்​டும் என மக்​கள் நமக்​குச் சொல்​லி​யிருக்​கிறார்​கள். அதற்​கேற்ப எங்​கள் பணி​கள் நிச்​ச​யம் இருக்​கும்.

புதிய அரசு பதவி​யேற்பு நிகழ்வில் தமிழ்த்​தாய் வாழ்த்து 3-வது இடத்​துக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது. இது தமிழக மக்​கள் மத்​தி​யில் பெரும் கோபத்​தை​யும், அதிர்ச்​சி​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதற்கு ஆளுங்​கட்​சி​யும் ஒரு விளக்​கத்தை கொடுத்​துள்​ளது.

பாஜக ஆட்​சிக்கு வந்​துள்ள மேற்​கு​வங்க மாநிலத்​தில் பதவி ஏற்பு நிகழ்ச்​சி​யின்​போது வந்தே மாதரம் பாடல் பாடப்​பட​வில்லை. ஆனால் இங்கே தமிழகத்​தில் அது பாடப்​பட்​டுள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் ஆளுந​ராக ஆர்​.என்​.ரவி இருக்​கிறார்.

அவர் இங்கே ஆளுந​ராக இருந்​த​போது தமிழக சட்டப்பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்​டுமென மரபையே மாற்​றச் சொன்​னார். அதை நாங்​கள் உறு​தி​யாக மறுத்​த​தால், 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்​டு​கள் அவர் பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்​தார்.

பேர​வை​யில் மட்​டுமல்ல, தமிழகத்​தில் நடை​பெறக்​கூடிய எந்த நிகழ்ச்​சி​யாக இருந்​தா​லும் சரி, தமிழ்த்​தாய் வாழ்த்து என்​றைக்​கும் இரண்​டாவது இடத்​துக்கு தள்​ளிப்​போக விடக்​கூ​டாது. இந்த அரசு அதற்கு அனு​ம​திக்​கக்​கூ​டாது. மிக​வும் விழிப்​போடு இருந்து நமது உரிமை​யை, மரபைப் பாது​காக்க வேண்​டும்.

தேர்​தலில் ஆட்சி அமைப்​ப​தற்​கான பெரும்​பான்​மையை ஆளுங்​கட்​சிக்கு மக்​கள் வழங்​காமல் போனாலும், திமுக தலை​மை​யில் தேர்​தலைச் சந்​தித்து வென்ற தோழமை கட்​சிகளின் ஆதர​வோடு ஆட்சி அமைத்​துள்ள புதிய அரசுக்கு மீண்​டும் எனது வாழ்த்​துகள். மேலும், மக்​களைப் பிரிக்​கும் சனாதனம்​ நிச்​ச​யம்​ ஒழிக்​கப்​பட வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.



 

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகன் மலைக் கோவில் தல விருட்சத்தில் அரேபிய மத பிறைக் கொடி ஏற்றிட- எதிர் போராடிய தமிழர் பக்தர்கள் மீதான திமுக வழக்கை ஹைகோர்ட் ரத்து

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் உள்ள ஸ்தல விருட்சமான கல்லத்தி மரம் , சந்தனக்கூடு திருவிழாவின்போது...