Sunday, August 23, 2026

இறந்தவருக்கு நடுகல் என்பது வழிபாடு அல்ல எனத் திருவள்ளுவர் காட்டுவார்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன  முன்நின்று கல்நின் றவர்”  - 771 குறள் படைச்செருக்கு 

மணக்குடவர் உரை: என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

மு. வரதராசன் உரை: பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.

.

No comments:

Post a Comment

சுபாஷ் சந்திரா Zee - Essel குழு OTS ரூ.6.5 கோடி (22500 கோடி பாக்கி)என வங்கிகள் ஏற்பு

 # சுபாஷ் சந்திராவின் ₹6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு NCLT ஒப்புதல் – ₹22,006 கோடி கோரிக்கைகளுக்கு எதிராக **முடிவின் சுருக்கம்...