Saturday, March 12, 2022

பேர்ணாம்பட்டு முஸ்லிம் மதவெறி அரேபிய பெயர் பலகை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சியில் ஆணையர் அலுவலகத்தில் - மாஷா அல்லாஹ், அல்லா ஒருவனே கடவுள் என அரபி மொழியில் நகராட்சி ஆணையர் இருக்கைக்கு பின்னால் வைக்கப்பட்ட பலகை அகற்றப்பட்டது..
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இந்துமுன்னணி மட்டும் இல்லைன்னா 
தமிழ்நாட்டை குட்டி பாகிஸ்தானாவே மாற்றிவிடுவார்கள் 
பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகம் இது ?
தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயம் வாழும் பகுதிகளில் இப்படி ஒரு நிலையா

No comments:

Post a Comment

சர்ச் நில மோசடிகள் - மகாராஷ்டிரா முழு விசாரணைக்கு உத்தரவு

 மகாராஷ்டிராவில் சர்ச்சுகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து மாநில அரசு விரிவான உயர்ந...