Tuesday, February 10, 2026

A.R.ரஹ்மான் பொன்னியின் செல்வன் 'வீர ராஜா வீரா பாட்டுத் திருட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான பொன்னியின் செல்வன்  'வீர ராஜா வீரா பாட்டுத் திருட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்.13-ல்  விசாரணைக்கு வருகிறது 

புதுடெல்லி: பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் 'வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயஸ் வாசி ஃபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. இவ்வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது.

இதை எதிர்த்து பாடகர் தாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (பிப்.13) தள்ளி வைத்தது.


No comments:

Post a Comment

பண்டைத் தமிழ் கல்வெட்டு, செப்பேடு, பானை ஓடுகள் உணர்த்துவது தமிழ் எழுத்துக்களின் மூத்த சகோதரி சமஸ்கிருதம்

 சங்க கால இறுதி முதல் உள்ள அனைத்து செப்பேடு, கல்வெட்டுகளில் அரசர் பெருமை கூறும் ஆரம்ப மெய்கீர்த்தி வாசகங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது.  த...