Tuesday, January 20, 2026

சபரிமலை கோவில் தங்கத் தகடு திருட்டு விவகாரம் -தேவசம் போர்டு சிபிஎம் உறுப்பினர் தொடர்பு: 21 இடங்களில் தீவிர சோதனை

சபரிமலை கோவில் தங்கத் தகடு திருட்டு விவகாரம் -தேவசம் போர்டு சிபிஎம் உறுப்பினர் தொடர்பு: 21 இடங்களில் தீவிர சோதனை  21 Jan 2026 

சபரிமலை கோயி​லில் சுமார் 4 கிலோ தங்​கம் திருடப்​பட்​டது தொடர்​பான வழக்​கில் இது​வரை உன்னிகிருஷ்ணன் போத்​தி, திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர்​கள் வாசு, பத்​மகு​மார், நிர்​வாக அதி​காரி​கள் முராரி பாபு, சுதீஷ்கு​மார் மற்​றும் தந்​திரி கண்​டரரு ராஜீவரரு, சென்னை நகை தயாரிப்பு நிறுவன சிஇஓ பங்​கஜ் பண்​டாரி உள்​ளிட்ட 11 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், தங்​கத் தகடு திருட்​டில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக எழுந்த புகாரைத் தொடர்ந்​து, அமலாக்​கத் துறை​யும் விசா​ரித்​தது. அதன்​படி, இந்த விவ​காரத்​தில் தமிழகம், கேரளா, கர்​நாட​கா​வில் 21 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டது.

சென்​னை​யில் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, வேப்​பேரி, சவுக்​கார்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தீவிர சோதனையில்​ ஈடுபட்​டனர்​.

No comments:

Post a Comment

தொல்காப்பிய பூங்கா வெகு சில பணக்கார கார்ப்பரேட் தனி முதலாளிகள் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

  தொல்காப்பிய பூங்கா வெகு சில தனியார் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா? https://www.facebook.com/photo/?fbid=1477557741043321&set=a.445...