Monday, February 2, 2026

தமிழர் பாரம்பரியம் காக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்பு- தம்ழிஅர் விரோத திமுக அரசு - கலெக்டர் கோரிட்டில்

"மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம்?"

"மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோவில் செயலாளர் ஆகியோரை மன்னிக்கலாம். 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம்?

திருப்பரங்குன்றம் வழக்கில் தர்கா நிர்வாகம், மற்ற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீடு சென்றது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கோவில் செயல் அலுவலர் மேல்முறையீடு சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் ஆஜராக தேவையில்லை. மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆஜராக வேண்டும்"

- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

 

No comments:

Post a Comment