Friday, March 20, 2026

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற NGOs ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ-க்களின் சொத்தை அரசே எடுத்து கொள்ளும் -சட்ட திருத்தம்

2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டியில் இயங்கும் ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓ-க்களுக்கு ஆப்பு வைத்து வரும் மோட்டா பாய் இப்போது அந்த FCRA சட்டத்தில் [Foreign Contribution (Regulation) Act, 2010] ஒரு திருத்தம் கொண்டு வரப் போகிறார்.
 
"வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவது குற்றமா மோட்டா பாய்?" - என்.ஜிஓ-க்கள் கதறல்!

அந்தத் திருத்தப் படி.... உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ-க்களின் சொத்தை அரசே எடுத்து ஏலம் விட்டு அந்தப் பணத்தை அரசே எடுத்துக் கொள்ளும் என்பது தான் என்.ஜி.ஓ-க்களில் கதறலுக்குக் காரணம். 
அது மட்டுமல்லாமல், பணம் பெற்றால் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணமும் அரசு கைக்குப் போய்ச் சேரும்.

ஜெய் மோட்டா பாய்!                                             https://economictimes.indiatimes.com/news/india/cabinet-clears-fcra-amendment-bill-govt-to-take-control-of-assets-of-ngos-with-cancelled-licences/articleshow/129663703.cms


 

No comments:

Post a Comment

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது அமெரிக்காவுக்கு ஆபத்து -அமெரிக்காவின் உளவுத் துறை தலைவி

படம் 1: "பாக்ஸ்டான் அணு ஆயுதம் தயாரிக்கிறது. அது அமெரிக்காவுக்கு ஆபத்து" என்று அமெரிக்காவின் உளவுத் துறை தலைவி துளசி தெரிவித்திருக...