2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டியில் இயங்கும் ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓ-க்களுக்கு ஆப்பு வைத்து வரும் மோட்டா பாய் இப்போது அந்த FCRA சட்டத்தில் [Foreign Contribution (Regulation) Act, 2010] ஒரு திருத்தம் கொண்டு வரப் போகிறார்.
"வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவது குற்றமா மோட்டா பாய்?" - என்.ஜிஓ-க்கள் கதறல்!
அந்தத் திருத்தப் படி.... உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ-க்களின் சொத்தை அரசே எடுத்து ஏலம் விட்டு அந்தப் பணத்தை அரசே எடுத்துக் கொள்ளும் என்பது தான் என்.ஜி.ஓ-க்களில் கதறலுக்குக் காரணம்.
அது மட்டுமல்லாமல், பணம் பெற்றால் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணமும் அரசு கைக்குப் போய்ச் சேரும்.
ஜெய் மோட்டா பாய்! https://economictimes.indiatimes.com/news/india/cabinet-clears-fcra-amendment-bill-govt-to-take-control-of-assets-of-ngos-with-cancelled-licences/articleshow/129663703.cms
அந்தத் திருத்தப் படி.... உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட என்.ஜி.ஓ-க்களின் சொத்தை அரசே எடுத்து ஏலம் விட்டு அந்தப் பணத்தை அரசே எடுத்துக் கொள்ளும் என்பது தான் என்.ஜி.ஓ-க்களில் கதறலுக்குக் காரணம்.

அது மட்டுமல்லாமல், பணம் பெற்றால் அதை குறிப்பிட்ட காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணமும் அரசு கைக்குப் போய்ச் சேரும்.
ஜெய் மோட்டா பாய்! https://economictimes.indiatimes.com/news/india/cabinet-clears-fcra-amendment-bill-govt-to-take-control-of-assets-of-ngos-with-cancelled-licences/articleshow/129663703.cms


No comments:
Post a Comment