Saturday, March 14, 2026

ராஜீவ் காந்தி (திமுக மாணவரணி செயலாளர்) மீது 35 பெண்கள் பாலியல் தொல்லை புகார்

ராஜீவ் காந்தி மீது 35 பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவெராமசாமியார் சொன்னதை-"Enjoyment without Responsibility" விவிலிய வாக்காக திராவிட மாடல்


கட்சியில் உள்ள பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கண்துடைப்பு நடவடிக்கையாக பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, மார்ச் 13, 2026 அன்று அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக புதிய பெண் நிர்வாகி மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

பட்டுக்கோட்டை ₹20 கோடி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்தது

 பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு துணை முதல்வர் உதயநிதியால் திறந்து வ...