நெல்லையில் 10 நாட்களில் 3 கிறிஸ்தவ மிகப்பெரிய கூட்டங்கள்
கடந்த 3 நாட்களாக பெந்தகோஸ்து கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது
*வருகிற 20. & 21 மோகன் சி லாசரஸ் கூட்டம் டவுண் சாப்டர் பள்ளியில் நடைபெறுகிறது*
*25 26 27 28 ஆகிய நான்கு தேதிகளில் ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் கோட்டை ஊழியங்கள் ரத்தினம்பால் ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது*
ஜோசப்விஜய் முதல்வரானதும் சுற்றி சுற்றி கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் கொடி கட்டி பறக்கிறது
பள்ளி கல்வி வளாகங்களில் மதம் சார்ந்த கூட்டங்கள் கல்வித் துறைக்கு சம்பந்தம் இல்லாத கூட்டங்கள் நடத்தக் கூடாது என
*GO.Ms.No.51, பள்ளிக்கல்வித் துறை, 02.03.2026 அரசாணை உள்ளது*
ஆனால் இந்த இரண்டு மதகூட்டங்கள் பள்ளி கல்லூரி வளாகங்களில் எப்படி நடைபெறுகின்றது என்பது ஆச்சரியமாக உள்ளது?
கா.குற்றாலநாதன்
மாநில செயலாளர் -இந்துமுன்னணி

No comments:
Post a Comment