Thursday, February 4, 2021

ஏஆர் ரகுமான் முஸ்லிம் மதவெறி

எஸ்ஜே சூர்யா நடித்த நியூ படத்தில் காலையில் தினமும் என்ற பாடலை வாலி எழுதினார். காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்று தான் முதலில் எழுதியிருந்ததார். 

 ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் முகம்மதிய மதத்தில் அரேபிய அல்லாஹ் தெய்வம் ஒருவனே வேறு யாரும் தெய்வம் இடத்திற்கு சமமாக இருக்க முடியாது எனவே வார்த்தையை மாற்றுமாறு கூறியதால் தான் தெய்வம் என்பதற்கு பதிலாக தேவதை என்று கவிஞர்.வாலி மாற்றியதாக தன்னுடைய நூலில் கூறி உள்ளார்



 தான் இசையமைக்கும் சினிமாப் பாடலில் கூட இத்தகைய கடும் இஸ்லாமிய அடிப்படைவாத மனநிலையைப் புகுத்தும் அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உருமாறியுள்ளார் . 


வாலி பதிவு: // நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.
‘காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம் அம்மா!’
– ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் –
“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.
ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன். - வாலி (நினைவு நாடாக்கள்) ஆனந்த விகடன் //

ஏ.ஆர்.ரகுமான் அம்மா முஸ்லிம் மதவெறி தமிழர் பண்பாட்டை இழிவு செய்திட்டார் கவிஞர்- பிறை சூடன் 

 தமிழ் சினிமாவில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் இசையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹமான். 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மான் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.  
 
ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், இவர் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் தான். ஏ ஆர் ரஹ்மான் – பிறைசூடன் ஆஸ்கார் விருதை வென்ற ஏ ஆர் ரஹ்மான் இதுவரை பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும் தனக்கு எதிரான கூட்டம் ஒன்று இருக்கிறதும் என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா குறித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார். 
 பாடல் ஆசிரியரான பிறைசூடன்  இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். மேலும், இவர் ஏ ஆர் ரஹ்மானுடனும் பணியாற்றியுள்ளார்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது 
மறுநாள் எனக்கு ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார். அப்போது ரஹ்மான் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். அதனால் யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை என்று பிறைசூடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாய்ஸ் படத்தில் இறைவன் ஐயப்பன் பாட்டை முஸ்லிம் நான் போட மாட்டேன் என்றிட பிரவீன் மணி இசையமைத்தாராம்

ரஜனியின் பாபா படத்தின் "சக்தி கொடு " பாட்டையும் உதவியாளர்  ஒருவர் தான் இசை அமைத்தார்களாம்

மதநல்லிணக்க வேடமும்... இசை வியாபாரமும்: ஏ.ஆர். ரகுமானின் நிஜ முகம்!
ஜோதிஜி திருப்பூர்
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக "ரகுமான் குறிவைக்கப்படுகிறார்" என்ற ஒப்பாரிகள் திட்டமிட்டபடி அரங்கேறி வருகின்றன. தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்ளும் Secular கூட்டத்திற்கு இது வருத்தமாக இருக்கலாம். ஆனால், திலீப் குமார் என்ற தன் பூர்விக அடையாளத்தை மறைத்து ரகுமானாக வாழ்பவருக்கு, மதத்தை வைத்து எப்படி கல்லா கட்ட வேண்டும் என்பது அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்.
கடவுள் பக்தி - பாரபட்சமான ஒருதலைப்பட்சம்!
இளையராஜா போன்ற மேதைகள் "அல்லாஹ் உன் ஆணைப்படி" என்று பாடியபோது அங்கே மதம் தெரியவில்லை, இசைதான் தெரிந்தது. ஆனால் ரகுமானின் கதையே வேறு. இவர் பிற மதக் கடவுள்களைப் பாடுவதைத் தவிர்ப்பது மட்டுமல்ல, தனது ஸ்டுடியோ-வுக்குள் அந்தப் பெயர்கள் ஒலிப்பதைக் கூடத் தீட்டாகக் கருதுகிறார். *பாய்ஸ்* படத்தில் "ஐயப்பா" பாடலுக்கு இசை அமைக்க மறுத்தது வெறும் கொள்கை அல்ல; அது ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு. தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் ஒருவரால் எப்படி உலகப் பொதுவான கலைஞனாக இருக்க முடியும்?
பெரியார் என்ற படத்திற்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. கடவுள் எந்த கடவுளாக இருந்தால் என்ன? ஆனால் கடவுளே இல்லை என்பவருக்கு நான் எப்படி இசை அமைக்க முடியும் என்றார்? ஆனால் திலீப் க்கு ரகுமான் தான் முக்கியம். ரகுமான் மட்டுமே முக்கியம். ஆனால் பேசுவது வாய்கிழிய வேறு.
"ஆஸ்கர் நாயகன்" என்ற ஒற்றை பிம்பத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் இந்திய இசையுலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ரகுமான். ஆனால், எம்.எம். கீரவாணிக்கு ஆஸ்கர் கிடைத்தவுடன் அந்த மகுடம் சரியத் தொடங்கியது. தகுதியுள்ள மற்றொரு இந்தியக் கலைஞர் அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு பெருமைப்படுவதை விட்டுவிட்டு, பொறாமையில் வெந்து போவது எந்த விதத்தில் நியாயம்? கீரவாணியின் வளர்ச்சியை ரகுமானால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
'மறக்குமா நெஞ்சம்' - மக்களின் பணத்தை மறந்த ரகுமான்! #Jothi_G
ரகுமானின் அல்பத்தனங்களுக்கு உச்சக்கட்ட சான்று, சென்னையில் நடந்த 'மறக்குமா நெஞ்சம்' கச்சேரி. ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தீர்த்த ரசிகர்களுக்கு அவர் கொடுத்தது ஏமாற்றம் மட்டுமே. Duplicate Tickets விற்கப்பட்டு, கூட்டம் கட்டுக்கடங்காமல் போனபோது, பெண்களும் குழந்தைகளும் நசுக்கப்பட்டனர்.
டிக்கெட் வாங்கியும் உள்ளே செல்ல முடியாத ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்தார் ரகுமான். ஆனால், இன்று வரை பலருக்கு அந்தப் பணம் வந்து சேரவில்லை. மக்களின் வியர்வை ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, "நான் ஒரு கலைஞன்" என்று தத்துவம் பேசுவது அப்பட்டமான அயோக்கியத்தனம். பிழைப்பிற்காகக் கச்சேரி நடத்தும் இவருக்கு, ஒரு சாமானியனின் பணத்தின் மதிப்பு தெரியவில்லை.
இந்தியாவின் 50-வது சுதந்திர தினத்தில் 'வந்தே மாதரம்' பாடலை ஒரு Pop Song ரேஞ்சுக்கு விற்றவர் ரகுமான். அன்றைய அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி அதை அதை தனக்கு வணிக ரீதியாக சாதகமாக மாற்றினார். இன்று அதே வந்தே மாதரம் புதிய வடிவில் உருவாக்க மத்திய அரசு கீரவாணியைத் தேர்வு செய்தவுடன், ரகுமானுக்குத் தேசப்பற்று எகிறுகிறது. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு மற்றவருக்குப் போவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது தேசபக்தி அல்ல, "வாய்ப்புப் பறிபோன" ஆத்திரம்!
விமர்சனங்கள் எப்போதெல்லாம் கழுத்தை நெரிக்கிறதோ, அப்போதெல்லாம் "நான் ஒரு சிறுபான்மையினர், அதனால்தான் நான் தாக்கப்படுகிறேன்" என்று அழத் தொடங்கிவிடுவார். தனது திறமைக் குறைபாட்டையும், கச்சேரி குளறுபடிகளையும் மறைக்க அவர் கையில் எடுக்கும் கேடயம் - மதம். ஒரு கலைஞன் தன் திறமையால் பதில் சொல்ல வேண்டுமே தவிர, மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு அனுதாபம் தேடக்கூடாது.
JothiG
இளையராஜா போன்ற உண்மையான மேதைகளுக்குக் கிடைக்காத "Secular" பட்டம் ரகுமானுக்குக் கிடைத்ததற்குக் காரணம் அவரிடம் இருக்கும் தொடர்பாளர்கள் குழு. மற்றும் ஊடக பலம். இசை என்பது இவருக்கு ஒரு கலை அல்ல; அது ஒரு Political Statement. உலக அரங்கில் தன்னை ஒரு அமைதித் தூதுவராகக் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்கும் ரகுமானின் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மதநல்லிணக்கம் என்ற முகமூடி இப்போது கிழியத் தொடங்கிவிட்டது. வணிகத்திற்காகத் தேசத்தையும், கச்சேரி என்ற பெயரில் மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கும் ரகுமானின் "அல்பத்தனங்கள்" இனி செல்லுபடியாகாது!

No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026 -நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி பலம்

The above given 76 seats are selected on the basis of 2024 Lok Sabha Votes (combining AIADMK+ Votes and BJP + Votes  overall giving a discou...