தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை கையில் வைத்திருந்த திண்டுக்கல் ரத்னம் மகன் தவெகவில் இணைகிறார்
வெற்றி பெற்ற பின் தன்னை அமைச்சர் ஐ பி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார் . கட்சியில் இவருக்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் வார்டு செயலாளர் ஆகிய பொறுப்புகளை கொடுத்தனர் அதன்பின் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற நிலையில் வார்டு செயலாளர் பதவியில் இருந்து விலகினார். தான் திமுகவில் சேர்ந்தது முதல் தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் தனது கோரிக்கைகள் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை என்பதாலும் தொடர்ந்து திமுகவில் பயணிக்க முடியாத காரணத்தால் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதன்பின் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் வருகின்ற சனிக்கிழமை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அக்கட்சியில் இணையுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment