Monday, September 29, 2025

கரூர் ஜோசப் விஜய் அரசியல் கூட்ட நெரிசல், 41 மரணம் -பெருந்துயரம் -திமுக & அரசை விமர்சிப்பவர்கள் மட்டுமே வழக்கு கைது

கரூர் தவெக ஜோசப் விஜய் அரசியல் பரப்புரை கூட்ட நெரிசல், 41 மரணம் -பெருந்துயரம்; இதில் பல சதிக்கூறுகள் என தவெக ஆதரவு & திமுகவினர் இருவரும் வலை தளங்களில் பதித்துள்ளனர்.

 
 

தவறான தகவல், போலி செய்திகள் எனில் வழக்கு போட்டு தண்டனை வாங்கி தரவேண்டும். ஆனால் ஆளும் கட்சி எதிர் விமர்சனம் செய்ப்வர் கைது எனில் இது #திராவிட_அரச_பயங்கரவாதம்

 
உச்ச நீதிமன்ற விவாதத்தில் - திமுக தமிழக ஆட்சியில் தான் இந்தியா முழுவதுமான குண்டர் சட்டக் கைதில் பாதி எனத் தெரிவிக்கப்பட்டது.

 


No comments:

Post a Comment

பார் கவுன்சிலுக்குள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை வி.சி.கவினர் கும்பலாக

  "நாக்கை மடித்துக்கொண்டு கன்னத்தில் அறைந்த வி.சி.கவினர்"... திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை வி.சி....