Sunday, June 21, 2026

வைகை ஆற்றுப் பகுதிகளில் மணல் திருட்டு இல்லை என கூறிய வருவாய் அதிகாரிகளைசஸ்பெண்ட் செய்ய வேண்டும் - ஹைகோர்ட்

 சஸ்பெண்ட் செய்ய உத்தரவு

வைகை ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி - நடவடிக்கை கோரி வழக்கு "வைகையில் மணல் திருட்டு இல்லை என கூறிய வருவாய் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

No comments:

Post a Comment

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா ஏற்பட்ட கசிவால் 7 பேர் உயிரிழப்பு. பலர் கவலைக்கிடம்.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா ஏற்பட்ட கசிவால் 7 பேர் உயிரிழப்பு. பலர் கவலைக்கிடம். https://x.com/News18TamilNadu/st...