சஸ்பெண்ட் செய்ய உத்தரவு
வைகை ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி - நடவடிக்கை கோரி வழக்கு "வைகையில் மணல் திருட்டு இல்லை என கூறிய வருவாய் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
No comments:
Post a Comment