https://www.facebook.com/reel/1044249518222755
Ahmed Irshad தமிழ் நாடு மற்றும் உலக அளவில் மிக பிரபலமான ஏபிபி (அப்துல் பாசித் புகாரி) ஆலிம், மவ்லவி, பட்டதாரி பேச்சாளர், பலரிடம் முதலீடு என்றும் கடன் என்றும் பல கோடிகளை வாங்கி இருப்பதாகவும் சிலருக்கு பல வருடமாக, சிலருக்கு பல மாதங்களாக லாபமும் தராமல் முதலும் திருப்பித் தராமல் இருப்பதாகவும் கடனாக வாங்கியதையும் திருப்பித் தராமல் இருப்பதாகவும் உறுதியான தகவல் தமிழ் முஸ்லிம் மக்கள் பலருக்கு மத்தியில் பேசப்படுகிறது.
1 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக ஆயிரம் நபர்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து பல லட்சங்களை திரட்டுகிறான்.. 100 நபர்களுக்கு அந்த நிலம் விற்பனை செய்யப்படுகிறது மீதமுள்ள 900 நபர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
10 கோடி முதலீட்டில் ரெஸ்டாரண்ட் வைப்பவன் ... 500 நபர்களை முதலீட்டாளர்களாக பங்கு சேர்க்கிறான்
500 நபர்களிடம் அவன் வாங்கிய தொகை 50 கோடி..
100 நபர்கள் லாபம் அடைகிறார்கள் மீதமுள்ள 400 நபர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
இவன் எத்தனை நபர்களை சேர்க்கிறான் ?கொடுத்த பணத்திற்கு சரியான உத்தரவாதம் எழுத்துப்பூர்வமாக அவன் எழுதி தருகிறானா ?என்பதையெல்லாம் மக்கள் கவனிப்பதில்லை அவனது பசப்பு பேச்சுக்களிலும் அல்லாஹ் மறுமை என்று அவன் பேசுகின்ற வார்த்தைகளிலும் மயங்கி பணத்தை கொடுத்து விடுகின்றனர்
நீதிமன்றங்களில்... ஏமாற்றுபவன் தான் ஜெயிக்கிறான்
ஈமு கோழி மோசடி செய்தவன்
ரூபி ஜுவல்லர்ஸ் மோசடிக்காரர்கள் ரியல் எஸ்டேட் மோசடிக்காரர்கள் என்று இந்த மோசடிக்காரர்கள் எல்லாம் இன்னும் சமூகத்தில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எவரும் ஜெயிலில் இல்லை
காரணம் எழுத்துப்பூர்வமாக எந்த ஆதாரங்களும் மக்கள் பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்பதுதான்
புகாரியும் வெற்றி பெற்று வருவார் அவர் வெளியே வந்த பிறகு அவரைத்தான் இந்த சமூகம் நல்லவர் என்று போற்றும் குற்ற மற்றவர் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்
ரொக்கமாகவும் நகையாகவும் மக்கள் அவரிடம் கொடுத்து ஏமார்ந்து இருக்கிறார்கள். வியாபாரத்திற்காக கொடுத்து ஏமார்ந்தவர்கள் அதிகம்.
அவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. யார் பேசினாலும் பதில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் போன் அழைப்பை எடுப்பதில்லை. எடுத்தாலும் தவனை மட்டும் சொல்கிறார். எந்த தவனையிலும் யாருக்கும் கொடுத்தபாடில்லை.
கேட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
ஆகவே யாரிடமும் பணத்தை கொடுத்து லாபம் வரும் என்று ஏமார்ந்து நிற்காதீர்கள்.
கடன் அளவிற்கு பெருமானமுடைய அடமானம் மற்றும் குடும்பத்தினரின் உத்தராவதம் / அல்லது நம்பத்தகுந்த மனிதர்களின் உத்தரவாதம் இல்லாமல், எழுதி சாட்சி வைக்காமல் யாருக்கும் கடன் வழங்காதீர்கள். இதுதான் மார்க்க சட்டம்.
தீர்க்க விசாரித்து, பின்னர், வியாபாரத்தில் நீங்களும் பதிவு செய்யப்பட்ட பங்குதாராரக ஆகி, நிர்வாகத்தில் ஒருவராக இல்லாமல் ஸ்லீப்பிங் பார்ட்னர் என்று செய்யப்படும் வியாபாரம் எல்லாம் ஏமாற்று வேலையாக ஆகிவிட்டது.
லிமிடெட் கம்பெனியாக இல்லாமல் பொதுமக்களிடம் முதலீடு வாங்குவது ஒரு தவறு. ஒருவர் எத்தனை பேரிடம் ஒரே வியாபரத்தை சொல்லி முதலீடு வாங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் பணம் கொடுப்பது எத்தகைய ஏமாளித்தனம்!
நபி ஸல் அவர்களே அடமானம் கொடுத்துதான் கடன் வாங்கினார்கள்.
சாட்சிகள், பொறுப்பாளர்கள், எழுத்துப் பத்திரம் இல்லாமல் யாருக்கும் சிறிய கடன் தவிர (உ.ம் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு மேல்) கடன் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!! ஆமீன்.
Ahmed Irshad பேசும்போது நாக்கில் தேன் வடியிற மாதிரி பேசினால் அப்துல் பாசித் புகாரி சொல்வது உண்மை என்று youtube இல் பார்த்து அவன் மேல் பற்று வைத்த அனைவர்களுக்கும் சமர்ப்பணம்...
சுன்னத் ஜமாத்தில் பிழை என்று தனி மதத்தை உருவாக்கிய பல நபர்களின் வேடங்களை கலைதேடுத்து அல்லாஹ் காட்டியுள்ளான், p.j., velure Ibrahim, althaafi etc இப்பொழுது அதன் வரிசையில் முதலாய்க்கண்ணீர் ஹீரோ அப்துல் பாசித் புஹாரி யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்







No comments:
Post a Comment