Tuesday, December 9, 2025

கோயில் நிலசர்ச் பள்ளி- தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; 5 IAS நேரில் ஆஜர்- ஹைகோர்ட்

கோயில் நிலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பழனி மலை முருகன் கோவில் தமிழகத்தில் அதிக மக்களை ஈர்ப்பதாகவும், அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக உள்ளது. மலையிலேயே போகர் சமாதியும் உள்ளது. ஆனால் சுகிசிவம் என்ற தமிழ் பேச்சாளர் சிறிதும் கூச்சம் இல்லாமலே அந்த மலை பழனி மூலவர் சிலை முருகன் இல்லை போகர் சிலை என வாயை வாடகை விட்டுப் பேசி உள்ளார். 


போகர் சித்தர் அதிலும் பழனி வாழ் போகர் காலம் 18ம் நூற்றாண்டு என்கிறது தமிழ் சித்தர் பற்றிய பி.ஹெச்.டி கட்டுரை

No comments:

Post a Comment