“SC/St நிதியை எடுத்து பொது திட்டங்களுக்கு பயன்படுத்தும் திமுக…”
Development Action Plan for SCs (DAPSC) and the Development Action Plan for STs (DAPST)
நீண்ட கால கோரிக்கையான இது 2024 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் பெருமுயற்சியால் திமுக அரசால் சாத்தியப்பட்டது
“பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்திட்டம்”
Act20 of2024
இத்திட்டத்தின்படி பட்டியல் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது SC அல்லது ST மக்களுக்கு மட்டுமே செலவிட முடியும்.
வேறு எந்த வகையிலும் திருப்பி செலுத்தப்பட மாட்டாது.
இதில் இரண்டு கூறுகள் உள்ளன divisible மற்றும் non divisible
பொது திட்டங்களில் SC / ST பயனாளிகள் இருப்பின் அவர்களின் விகிதத்துக்கு ஏற்ப வளர்ச்சி சார்ந்த நலத்திட்டங்களுக்கு இந்த நிதி எடுத்துக்கொள்ளபடுகிறது. (Divisible Scheme)
SC / ST மக்களின் சிறப்பு திட்டங்களுக்கான நிதி முழுமையாக அவர்களுக்கே போய் சேரும் ( Non- Divisible Scheme)
இதில் மகளிர் உரிமைத் தொகை divisible welfare திட்டத்தின் கீழ் வருகிறது.
இவர்கள் கொண்டு வந்திருக்கும் RTI தகவலில் இருப்பது..



No comments:
Post a Comment