தமிழக கோவில் கல்வெட்டுகளில் எல்லாம் சூரிய சந்திரர் உள்ளவரை எனவே தானங்கள் பற்றி குறிப்புகள் உள்லதால் - என்பதை ஏற்று லண்டன் நீதிமன்றம் பாத்தூர் நடராஜர் திருப்பி வந்தது. எனவே கோவில் சொத்துகள் தவறாக வாங்கி இருந்தாலும், வாடகைக்கு இருந்தாலும் - சில பல ஆண்டு வாடகை பாக்கி எனவும், வருங்காலத்தில் சந்தை வாடகை என்பதே தமிழர் அறமாக இருக்கும்
(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
மத்தியப் பிரதேசத்தில் (திண்டோரி) மக்களை மதம் மாறத் தூண்டிய ஆறு பாதிரிகள் உட்பட 7 கிறிஸ்தவர்கள் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
மத்தியப் பிரதேச மாநிலத்தில், அம்மாநிலத்தின் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஆறு போதகர்கள் உட்பட ஏழு கிறிஸ்தவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறிய...



No comments:
Post a Comment