Wednesday, November 26, 2025

பல்லடம்- அல்லாளபுரம் உலகேஸ்வர ஸ்வாமி & வரதராஜப் பெருமாள் கோவில் சொந்தமான கரைப்புதூர் கிராம 1000 கோடி சொத்து மீட்பது அவசியம்

தமிழக கோவில் கல்வெட்டுகளில் எல்லாம் சூரிய சந்திரர் உள்ளவரை எனவே தானங்கள் பற்றி குறிப்புகள் உள்லதால் - என்பதை ஏற்று லண்டன் நீதிமன்றம் பாத்தூர் நடராஜர் திருப்பி வந்தது. எனவே கோவில் சொத்துகள் தவறாக வாங்கி இருந்தாலும், வாடகைக்கு இருந்தாலும் - சில பல ஆண்டு வாடகை பாக்கி எனவும், வருங்காலத்தில் சந்தை வாடகை என்பதே தமிழர் அறமாக இருக்கும்
  

 

No comments:

Post a Comment