தமிழர் மரபினை சிதைக்கும் பாழ் நெற்றி (குங்குமப் பொட்டு இல்லாத) விளம்பரதாரர் பொருளை வாங்க மாட்டோம்
நீறு இல்லா நெற்றிபாழ் நெய் இல்லா உண்டிபாழ்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை. 24 நல்வழி ஔவையார்
நெற்றியில் விபூதி (திலகம்) இல்லாதது கேடு ஆகும்; நெய்யில்லாத உணவு பாழாகும்; நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத்தக்க கற்புடைய மனைவியில்லாத வீடு பாழேயாகும்.


No comments:
Post a Comment