Saturday, October 25, 2025

அண்ணாதுரை -காந்தியார்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது, மதராஸ் ராஜதானி இங்கிலாந்திடமே அடிமையாகத் தொடர வேண்டும் அண்ணாதுரை

. அண்ணாதுரை “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது: “தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

 

No comments:

Post a Comment

பார் கவுன்சிலுக்குள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை வி.சி.கவினர் கும்பலாக

  "நாக்கை மடித்துக்கொண்டு கன்னத்தில் அறைந்த வி.சி.கவினர்"... திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை வி.சி....