Thursday, October 23, 2025

திருப்பட்டூர் சாஸ்தா கோவில்.

 திருப்பட்டூர் சாஸ்தா கோவில்.



சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் எனும் திருவஞ்சைக் களம் அரசன்(கொடுங்கல்லூர் அருகில் கோவிலில் பொஆ. 871 இம்மன்னர் கல்வெட்டு உள்ளது) இருவரும் கைலாயம் சென்றதை திருக்கையிலாய உலா என்னும் ஆதிஉலா வெண்பாக்களாக இயற்றினார் சேரமான்.
சிவபெருமான் பூவுலகில் இந்த ஆதிஉலாவை அரங்கேற்ற கூறிய கோவில் திருப்பட்டூர் அரங்கேற்ற ஐயனார் கோவில்.
ஆகம முறைப்படி அமைந்துள்ள ஐயனார் கோவிலில் 10-13ம் நூற்றாண்டு பூஜைக்கு தேவைகட்கு தான கல்வெட்டுகள் உள்ளது.
இந்தக் கோவிலிற்கும் உலகாயுத ஆஜிவகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

No comments:

Post a Comment

பள்ளிக்கரணை சதுப்பு -பெரும்பாக்கத்தில் ராம்சார் வனப் பகுதியில் ரூ 2000 கோடி -1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சிஎம்டிஏசட்டவிரோத அனுமதி

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்! ராம்சார் நிலத்தில் அடுக்க...