Friday, June 16, 2017

Christian - EVR WAY OF Atttacking Politics by Kumudam

Ananthakrishnan Pakshirajan
3 hrs · 
தீபாவைப் பற்றி எழுதிய முறை பெரியார் தந்த கொடை என்றால் திராவிடக் குஞ்சுகளுக்குக் கோபம் வருகிறது. இது அவர் அம்பேத்கரின் மனைவியைப் பற்றி எழுதியது!

"பாப்பாத்தி கண்வலையில் பட்டுத் தவியாதீர்!"
"ஒரு வாரத்திற்கு முன்னால் இந்தப் பாப்பாத்தி அம்மாள் பானத்தில் நஞ்சை கலந்து கொடுத்ததாகவும்..... அதன் மீது அந்த அம்மாள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது. 
"படுகொலையிலிருந்து தப்பிய அம்பேத்கர் அவர்கள் பாப்பாத்தி கண் வலையில் பட்டுத் தவியாதீர் என்று இனி உபதேசம் செய்வாரானால் யார்தான் ஆச்சரியப்படுவார்கள். "
குடியரசு 22.05. 1948

 Ananthakrishnan Pakshirajan
1 min · 
திராவிட இன நஞ்சு எப்படி மனிதர்களை ஆகக் கேடுகெட்ட கழிசடைகளாக ஆக்குகிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

தீபா விவகாரத்தில் நான் செய்திருந்த பதிவை எடுத்துக் கொண்டு ஒருவர் 'இவர் பதிப்பாளரைக் கண்டிக்கவில்லை. இனம் இனத்தோடுதானே சேரும்' என்று எழுதியிருக்கிறார்.
இவர் எந்த இனத்தைச் சொல்கிறார், ஒரு வேளை நாசி இனவெறி தன்னை விலங்குகளுக்கும் கீழாகக் கொண்டு வந்து விடுகிறது என்று உணர்ந்து விட்டாரோ என்று யோசித்தேன். பின்னால்தான் தெரிந்தது இவர் குமுதம் ரிப்போர்ட்டர் ஓர் ஐயங்காருக்குச் சொந்தமானது என்பதை நான் பிறந்த சாதியோடு தொடர்பு படுத்திச் சொல்கிறார் என்று. இந்த ஈனத்தனம் பெரியார் தமிழகத்திற்கு அளித்த சொத்து என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறேன்.
குமுதம் ரிப்போர்ட்டரின் சொந்தக்காரர் ஐயங்கார் என்பது எனக்கு கற்பகவிநாயகம் சொல்லித்தான் தெரியும். மீண்டும் சொல்கிறேன். சொந்தக்காரர் கடவுளாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.
தமிழகத்தில் நாசி இனவெறியை இன்று வரை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது திராவிட இயக்கம். ஒருவர் பொதுவாகச் சொல்வதை அவர் தான் பிறந்த சாதியின் சார்பாகப் பேசுகிறார் என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதைத் தொடர்ந்து திராவிட இனவெறியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment