Sunday, July 31, 2022

பள்ளிகொண்டா-மதம் மாற்ற வந்த கிறிஸ்தவ ஓடவிட்டனர்

 கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் மதமாற்ற பிரச்சாரம் தடுத்து நிறுத்திய மக்கள்

பள்ளிகொண்டா அருகில் உள்ள கிராமத்திற்கு மதம் மாற்ற வந்த கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தகுந்த பாடம் புகட்டி ஓடவிட்ட ஹிந்து சொந்தங்களை பாராட்டி மகிழ்கிறோம்.
தமிழகத்தில் மிஷனரிகள் பருப்பு இனிமேல் வேகாது என்று உணர்த்தினர் நமது சொந்தங்கள்.
வேலூர் அருகே மதமாற்ற கும்பலுக்கு நெற்றியில் விபூதி பட்டை அடித்து,குங்குமப் பொட்டிட்ட பொது மக்கள். நமசிவாய, அவர்களை வாழ்த்துகிறோம்
திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பீத்திக் கொண்டு சுவிஷேச கும்பல்களுக்கு அடங்கி, இந்துக்களை ஒடுக்க நினைக்கும் உங்கள் எண்ணம் எதுவும் ஈடேற வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
இந்து மதத்தை காப்பதற்காக களம் இறங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ...

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி கூறினார்கள். அறிவியல் புரட்டு

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

 நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின் அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு தொடர்ந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதர்(ரலி) புகாரி 3199)

 

என்றொரு மேற்சொல்லப்பட்ட ஹதீஸின் வசனத்திற்குச் சான்றாக, சூரியன் மேற்கில் உதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று நாசா உறுதிப்படுத்தியதாக ஒரு செய்தித்தாள் போன்ற படம் தரப்படுகின்றது. அது கராச்சியில் இருந்து வெளியிடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. நண்பர் ஷாகுல் ஹமீது. இதன்பொருட்டு எனது விளக்கத்தினைக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலாக அங்கே இரண்டு பின்னிடுகைகளை வேடிக்கையாக இட்டு வந்தேன் என்றாலும், இன்னும் சற்று மேலதிகச் செய்திகளோடு தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்பதால் இப்பதிவு.

மதநூல்களில் மலிந்து கிடக்கும் அறிவியல் புரட்டுகளுக்கான சப்பைக்கட்டுகளில் இதுவும் ஒன்று என்பதைத் தெளிவு படுத்தவே இப்பதிவு. முதலில் நாம் நம் சூரிய குடும்பத்தின் கோள்களின் சில தன்மைகளைக் குறித்துப் பார்த்து விடுவோம்.
கோள்களில் திசை என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொள்கின்றன என்றால் அதற்கென்று ஒரு அச்சு (axis) இருக்கும். அதன்படிக்கு அதன் ஒரு பகுதியை மேல் என்றும் மறுபகுதியைக் கீழ் என்றும் கொண்டு, மேற்பகுதி வடக்கு என்றும், கீழ்பகுதி தெற்கு என்றும், அதனைப் பார்த்தவாறு நாம் நின்றால் நமக்கு வலது புறம் கிழக்கு என்றும், இடது புறம் மேற்கு என்றும் ஒரு வசதிக்காக வரையறுத்து வைத்திருக்கிறோம். True North என்பது போல் True East என்றோ, True West என்றோ நாம் சொல்லவே முடியாது. அதாவது வடதுருவம், தென் துருவம் என்று சொல்வதைப் போல், கிழக்கு துருவம், மேற்கு துருவம் என்று எந்தவொரு புள்ளியையும் நாம் சொல்வதில்லை.
நல்லது, அவ்வகையில் கோள்கள் தன்னைத்தானே சுற்றும் திசைகள் குறித்துப் பார்ப்போம் இனி. நம் சூரிய குடும்பத்தின் 8 கோள்களில் 6 கோள்கள் மேற்கிலிருந்து கிழக்காகவும், 2 கோள்கள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகவும் தன்னைத்தானே சுற்றிக்கொள்கின்றன. அந்த இரண்டு கோள்கள் எவையெவையென்றால், வீனஸ் மற்றும் யுரேனஸ். இவை இரண்டு மட்டும் எதிர்த்திசையில் சுற்றுவதற்குக் காரணம் முன்பொரு சமயத்தில் ஏற்பட்ட பாரிய குறுங்கோள் மோதலாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.
சரி, எல்லாக் கோள்களிலும் சூரியன் கிழக்கில்தான் உதிக்குமா என்றால். இல்லை. ஏன், நம் பூமியில் கூட சூரியன் கிழக்கில்தான் உதிக்கின்றது என்று சொல்வதற்கில்லை. ஒரு 6 மாதங்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயும், மறு 6 மாதங்கள் தெற்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயும்தான் உதிக்கும். காரணம் புவி தன் சுற்றுப்பாதை அச்சில் (Orbital Axis) இருந்து 23.44 பாகைகள் சாய்வாக இருப்பதுதான். இதனை Axial Tilt என்பார்கள் ஆங்கிலத்தில். நம் சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் ஒவ்வொரு அச்சுச்சாய்வுகளைக் கொண்டுள்ளன.
புதன் - 0.03 பாகைகள்
வெள்ளி - 2.64 பாகைகள்
பூமி - 23.44 பாகைகள்
செவ்வாய் - 25.19 பாகைகள்
வியாழன் - 3.13 பாகைகள்
சனி - 26.73 பாகைகள்
யுரேனஸ் - 82.23 பாகைகள்
நெப்ட்யூன் - 28.32 பாகைகள்
இதில் யுரேனஸ் கிட்டத்தட்ட கிடைமட்ட அளவிற்கு சாய்வு அச்சினைக் கொண்டிருப்பதால் இதனை உருளும் கோள் என்று கூட சொல்வார்கள். இக்கோளில் சூரியன் உதிக்கின்றது என்றே சொல்ல முடியாது. இது சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். எனவே, 42 புவி ஆண்டுகள் அளவிற்கு யுரேனஸின் ஒரு பகுதி இரவாகவும் மறுபகுதி பகலாகவும் இருக்கும்.
ஆக, கோள்களின் சுழற்சி அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று பார்த்து விட்டோம். இனி இது மாறுவதற்கு வாய்ப்பு உண்டா? நியூட்டனின் முதலாம் விதி விளக்குவதைப் போல்,
(ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.)
விண்வெளியில் எந்தவொரு பொருளும் அதன் போக்கிலேயே இருக்கும், வேறொரு விசை அதன் மீது செயல்படாத வரையில். ஒருவேளை, ஏதேனும் ஒரு பெரிய விண்கல் வந்து பூமியின் கிழமேற்காக உரசுமாறு மோதுமேயானால், பூமி கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமேயானால், பூமி முதலில் ஒரு இறந்த கோளாக மாறிவிடும். பூமி கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது, சூரியன் மேற்கில் உதிக்கின்றது என்பதைக் காண பூமியில் யாரும் இருக்க மாட்டோம். 😃
இனி பதிவின் துவக்கத்திற்கு வருவோம். ஹதீஸ் வசனம் கூறுவது போல், ஒரு ஆளைத் திரும்பிப் போ என்று சொல்வதைப் போல் எல்லாம் சூரியனைத் திரும்பிப் போக வைக்க முடியாது. (இறைவனால் முடியாதது ஏதுமில்லை என்று சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால், இயற்பியல் விதிகளின் படி அது சாத்தியமே இல்லை. கடவுள் என்று ஒன்று இருந்தால், இயற்பியல் விதிகளுக்கு கடவுளும் விதிவிலக்கல்ல.) இன்னும் சொல்லப் போனால், சூரியன் நகர்வதால் நமக்கு இரவு பகல் ஏற்படுவதில்லை. புவி சுழற்சிதான் காரணம் என்பது அன்றைக்கு முகமதுவிற்குத் தெரிந்திருக்காது என்றே எடுத்துக் கொள்வோம்.
ஆனால், இசுலாமிய இறைநம்பிக்கையாளர்கள் வழமைபோல் அறிவியலைத் துணைக்கழைத்து, நாசாவே சொல்லியிருக்கின்றது, பூமி கிழமேற்காகச் சுற்றும் வாய்ப்பிருக்கின்றது என்று ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். அதில், செவ்வாய்க்கிரகம், மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு மாத கால இடைவெளில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றத் துவங்கி விட்டது. இதற்குப் பெயர் Retrograde Motion என்று அறிவியல் சொல்கிறது. எனவே, நம் பூமியும் அப்படி ஒரு நாள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றும் வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் எங்கள் குர்ஆன் சொல்கிறது என்கிறார்கள்.
இவர்கள் எதனையும் சுயஅறிவு கொண்டு ஆராயமாட்டார்கள் போலும், யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் அல்லது அதனைத் தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள் போலும். அறிவியல் யாரையும் அறிந்துகொள்வதில் இருந்து தடுப்பதில்லை. இப்படித்தான் அணுகவேண்டும் என்றும் வரையறுப்பதில்லை. இவர்களுக்கு அறிவியலைப் படிப்பதில் அப்படி என்ன அலுப்பு என்று தெரியவில்லை.
Retrograde Motion என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுவதில், course of Mars என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி என்றால், செவ்வாயின் நகர்வுதானே தவிர சுழற்சி அல்ல. எனவே, செவ்வாய் கிரகமானது தன் சுழல் அச்சில் இருந்து மாறிச் சுழல்வதில்லை, மாறாக, தன் சுற்றுப்பாதையில் இருந்து சற்றே பின் திரும்பி வந்துப் பின் மீண்டும் முன் செல்வது போல் தோன்றும். இது ஒரு மாயத்தோற்றம்தானே தவிர உண்மையாக நிகழும் நிகழ்வல்ல.
அதன்படிக்கு நம் பூமியில் இருந்து அடுத்தடுத்து இருக்கும் தொலைதூரத்துக் கோள்களான, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகியவை இந்த விளைவிற்கு உட்படும். இதனை நாம் பூமியில் இருந்து, கோள்களின் தொலைவைப் பொறுத்து , 2 முதல் 6 மாதங்கள் வரையிலான கால அளவில் இத்தோற்றத்தை ஒவ்வொரு கோளுக்கும் காண முடியும். எனவே, செவ்வாய்க்கிரகத்தில் சூரியன் மேற்கில் உதிப்பதில்லை. செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதும், சுழற்சியைக் குறித்தது அல்ல, சுற்றுப்பாதை நகர்வைக் குறித்தது. தவிரவும், அது உண்மையான நிகழ்வு அல்ல. அது ஒரு மாயத்தோற்றம்.
அப்படியெல்லாம் சூரியனை, தம்பி நீ போய் அந்தப்பக்கமாகச் சுற்றிக்கொண்டு வா என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. எல்லாமே மதத்தின் பெயரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுதான்.
Retrograde Motion குறித்த இரு செய்திகளுக்கான உரலிகள் முதல் இரு பின்னிடுகையிலும், இப்பதிவினை மேற்கொள்ளக் காரணமான நண்பரின் பதிவிற்கான உரலி மூன்றாம் பின்னிடுகையிலும் இருக்கின்றன.


சொரிமுத்து அய்யனார் ஆடி அமாவாசை திருவிழாவை அழிக்கும் திராவிடியார்

ஹிந்துக்களுக்கு எதிராக Crypto வனத்துறை பெண் அதிகாரியின் சர்வாதிகாரப்போக்கு.

Thangesh Waran களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்ற நாட்டின் அதிபர் ,மற்றும் சர்வாதிகாரி இனை இயக்குனர் அவர்களுக்கு நன்றி...‌

முதல் நன்றி - விக்ரமசிங்கபுரம் நகர வியாபாரிகள்
முன்பெல்லாம் ஆடி அமாவாசை என்றால் விக்ரமசிங்கபுரம் நகரம் விழாக்கோலம் கொண்டிருக்கும். ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பல சரக்கு கடைகள், இறைச்சிக் கடைகள் மிகுந்த கூட்டமாக இருக்கும். இனை இயக்குனர் நடவடிக்கையால் தற்போது ஞாயிற்றுக்கிழமை சந்தையை விட குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் நடமாட்டம் அதனால் வியாபாரிகள் வருமானம் இன்றி சந்தோசமாக உள்ளனர்..
இரண்டாவது நன்றி திடீர் திடீர் என தன்னிச்சியான அறிவிப்பால் மகிழ்ச்சியான பக்தர்கள்..
பக்தர்கள் கோவிலுக்கு சந்தோஷமாக செல்லக்கூடாது என்று என்னி மாவட்ட ஆட்சியராக தானே மாறி செய்தித்தாளில் ஒரு அறிவிப்பையும் அதை நம்பி வரும் பக்தர்களுக்கு தானாக முடிவெடுத்து வேறு ஒரு அறிவிப்பையும் வெளியிடும் இனை இயக்குனருக்கு சொரிமுத்து அய்யனார் பக்தர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மனம் உவர்ந்த நன்றியை தெரிவித்தனர்..
மூன்றாவது நன்றி வாகன ஓட்டுனர்கள்
களக்காடு முண்டந்துறை அதிபர் திடீரென இன்று மாலை, கடந்த ஒரு வார காலமாக சென்ற பக்தர்கள் அனைவரும் தான் அறிவித்த ஒரு குறுஞ்செய்தியினை படித்துவிட்டு பக்தர்களுக்கு மிகப்பெரிய பரிசாக நாளை மாலைக்குள் அனைவரும் குடில்களை போர்க் கால அடிப்படையில் கழட்டி கீழே இறங்க வேண்டும் இல்லையென்றால் மறுநாள் வன சோதனை சாவடி மூடப்படும் இந்த அரிய வாய்ப்பினை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .. இந்த முறை கோயிலுக்கு வந்தவன் அடுத்த முறை கண்டிப்பாக கோயிலுக்கு வரக்கூடாது என்ற இவர்களது தொலைநோக்கு பார்வைக்கு நன்றி...
அகஸ்தியர் அருவின் மீது இனை இயக்குனருக்கு உள்ள பாசத்திற்கு நன்றி
கடந்த 10 தேதி முதல் எந்த ஒரு சுற்றுலா பயணியும் அனுமதிக்கப்படாத நிலையில் களக்காடு முண்டந்துறை அதிபரான இணை இயக்குனர் பராமரிப்பு காரணங்களுக்காக மேலும் 5 நாள் அகஸ்தியர் அருவி திடீரென மூடினார் ..
அதிபருக்கு சுற்றுலா பயணிகளின் சார்பாக மனமார்ந்த நன்றி
CSI அன்ன பாக்கியம் கல்லூரி மற்றும் மத போதகர் அவர்களுக்கு நன்றி...
சொரிமுத்து அய்யனார் பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மதபோதகர் வில்சன் அவர்கள் நடத்திய விழிப்புணர்வுக்கு சொரிமுத்தையனார் கோவில் பக்தர்கள் மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்..
வாகனங்களில் ஒரு வார கால சமையலுக்காக தான் கொண்டு செல்கின் பொருட்களை மூன்று முறை இறக்கி ஏற்றி சோதனை செய்யும் வனத்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் பக்தர்கள்
இரண்டு சிறுவர்கள் இறந்த துயர சம்பவம் மட்டும் செய்தித்தாள்களில் வெளிவந்தது ஆனால் தான் கொண்டு சென்ற பெருற்களை வனத்துறையின் கட்டுப்பாட்டால் தானே தூக்கி சென்ற பெரியவர் மாரடைப்பால் இருந்திருக்கிறார். இது எந்த செய்தி தழிலும் வெளிவராமல் பார்த்துக்கொண்ட இனை இயக்குனருக்கு அந்த பெரியவரின் குடும்பம் சார்பாக நன்றி..
நாளை மேலே இருக்கும் பக்தர்களுக்கு எந்த ஒரு தகவலும் கூறாமல் அடித்து விரட்ட போகும் வனத்துறைக்கும் , அவர்கள் ஆணையை செயல்படுத்தும் காவல்துறைக்கும் முன்னதாகவே மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
இணை இயக்குனரின் மேல் அதிகாரிகளுக்கு பாதம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்களின் ஒத்துழைப்பால் அவர் பணியை செம்மையாக செய்து வருகிறார்.. இனை இயக்குனருக்கு கிடைக்கும் நன்றிகளில் பாதி பங்கு உங்களுக்கும் உண்டு.. அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்..
எப்படியோ 10 லட்சம் பக்தர்கள் திரலும் ஆடி அமாவாசை திருவிழாவை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்த களக்காடு முண்டந்துறை அதிபர் இனை இயக்குனருக்கு, மற்றும் அவருக்கு உதவியாக பயிற்சியில் உள்ள எப்போதும் துப்பாக்கி ஏந்தி திரியும் பயிற்சி IFS அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பாரதி ஜனதா கட்சியின் சார்பாக நன்றி தெரிவிக்கும் கூட்டம் வெகு விரைவில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..
நாளைக்குள் பக்தர்கள் கீழே இறங்காவிட்டால் துப்பாக்கி சூடு நடந்தாலும் வியபதற்கு ஒன்றும் இல்லை..
M .தங்கேஸ்வரன் B.A..
பாரதிய ஜனதா கட்சி
நகர தலைவர் 9976772429

Saturday, July 30, 2022

செஸ் -யானைக்குப்பு நாலாயிரதிவ்யபிரபந்தம் முழுவதும் அவ்வார்த்தை இல்லவே இல்லை

செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழ்நாட்டின் மதிப்பு உயரும் – ஸ்டாலின் பெருமிதம் 

 னைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது

நாலாயிரதிவ்ய பிரபந்தம்    முழுவதும்  அவ்வார்த்தை இல்லவே இல்லை         


Senkottai Sriram மோதிஜீ எப்படியும் தமிழ் கலாச்சார பேர் எதையாவது செஸ்க்கு சொல்லுவார்... சதுரங்கம் பத்தி பேசுவார்... நாமும் ஏதாவது இப்படி பழந்தமிழ் இலக்கியம்னு பேசினா கவர்ச்சிகரமா இருக்கும்... அதுவும் நம்மை கிறிஸ்துவ அரசுன்னு திட்டறானுங்க... அதனால ஹிந்து பக்தி இலக்கியங்கள்ல இருந்து கோட் பண்ணா... அதுக்கு டஃப் ஃபைட் கொடுத்த மாதிரி இருக்கும்னு ... சுரா டிக்‌ஷனரில வலிய தேடி...

செஸ் = சதுரங்கம் = யானைக்குப்புன்னு தெரிஞ்சுக்கிட்டு...
யானைக்குப்புன்னா என்னன்னு கூகுள்ல தேடி...
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம்
(எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம...
அதுல கிடைச்ச தகவலை வெச்சி எவனோ பிரபந்தம்னு எழுதிக் கொடுத்திருக்கிறான்... சுடாலின் அண்ணாவுக்கு... 🙂
நாலாயிர திவ்யப் பிரபந்தம்னுட்டார் சுடாலின் அண்ணா... 
செஸ் = சதுரங்கம் = யானைக்குப்புன்னு தெரிஞ்சுக்கிட்டு...
யானைக்குப்புன்னா என்னன்னு கூகுள்ல தேடி...
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம்
(எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம...
அதுல கிடைச்ச தகவலை வெச்சி எவனோ பிரபந்தம்னு எழுதிக் கொடுத்திருக்கிறான்... சுடாலின் அண்ணாவுக்கு... 🙂
நாலாயிர திவ்யப் பிரபந்தம்னுட்டார் சுடாலின் அண்ணா... 
இந்த சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கிடையாதே என்று வைணவ அறிஞர் டாக்டர்.உ.வே.எம்.ஏ.வேங்கட கிருஷ்ணனிடம் கேட்டு அவர் வைணவ ஆச்சாரியர் நம் பிள்ளை அவர்கள் இச்சொல்லை திருவாய்மொழி ஈடு வியாக்யானத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று உதாரணத்திற்கு திருவாய்மொழி பாசுரம் 10,7.10 யை சுட்டி காட்டியிருந்தார். நம்ம முதல்வரோ யாரோ எழுதி கொடுத்ததை பேசியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் முதலுக்கு மோசம் இல்லை போல் தோன்றுகிறது !.
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?fbclid=IwAR0Evnb8Gj60TVtlQEAFddlgbeCRVNMMH1E68VyJA8Gp0omnXl6D36EsgwI
யானைக்குப்பு, பெயர்ச்சொல்.
சதுரங்கம் (எ. கா.) யானைக்குப்பு ஆடுவாரைப் போலே (திவ். திருப்பா. 26, வ்யா.)
இந்த வ்யா... என்னன்னு தெரியாம... திவ்யப் பிரபந்தம்னுட்டார்

திருவாய்மொழிக்கு எழுந்த ஈடு என்ற உரையில் ஸ்வாமி நம்பிள்ளை யானைக்குப்பு ஆடுதல் என்பதை உதாரணமாகக் காட்டுகிறார்...
இவர்கள் எடுத்தது திருப்பாவை 26ம் பாசுரமான மாலே மணிவண்ணா வ்யாக்யானத்தில் யானைக்குப்பு ஆடுவாரைப் போலே...யாம்..! 
இந்த விழா இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய விழா என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்கள். அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் பங்கேறு சிறப்பித்திருக்கிறார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாகச் சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடத்தலாம் என ஆலோசனைகள் நடைபெற்றதை அறிந்து இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற்றிட வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகத் துவங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் வளர்ச்சி அடைய உள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் மேலும் மேலும் உயரும். இந்த உயர்வு என்பது மிக சாதாரணமாகக் கிடைத்துவிடுவதல்ல. போர் மரபிற்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. னைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது



https://www.youtube.com/watch?v=gDWkjrd-ADQ 


கீழச்சேரி சேக்ரட்ஹார்ட் பள்ளி மாணவி சரளா தற்கொலை. விடுதியில் சட்ட மீறல்கள்? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர்

கீழச்சேரி பள்ளி விடுதியில் குழந்தைகள் உரிமை மீறல்:மாணவி தற்கொலை குறித்த விசாரணையில் அறிக்கை

 சென்னை கத்தோலிக்க மயிலாப்பூர் விவிலிய மாவட்ட நிர்வாகம் கீழான  கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி 

கீழச்சேரி:கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி  சேக்ரட் ஹார்ட் பள்ளி மாணவி சரளா தற்கொலை வழக்கு விவகாரத்தில், பள்ளி மற்றும் மாணவியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
''இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்,'' என, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார். 


திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம்,  கீழச்சேரி ஊராட்சியில் உள்ள  கத்தோலிக்க சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 25-ம் தேதி, பிளஸ் 2 மாணவி சரளா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இந்நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான ஐந்து பேர் குழுவினர், மாணவி  சரளா தற்கொலை செய்ததாக கூறப்படும் விடுதியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ். எஸ்.பி., கல்யாண், ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குனர் ஜெயகுமார், சப் - கலெக்டர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள், போலீசார், வருவாயத் துறை என, அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்கு பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில், மாணவியின் தாய் முருகம்மாள், சகோதரர் சரவணன், அவரது மனைவி மீனா, சித்தி குட்டியம்மாள் ஆகியோரிடம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
பின், இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க் கனுங்கோ கூறியதாவது: மாணவியின் மரணம் குறித்து, நேற்று காலை பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டோம். பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவியரிடம் விசாரணை மேற் கொண்டோம்.இது சம்பந்தமாக ஏற்கனவே விசாரணை செய்த எஸ்.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு ஆகியோரிடமும், மாணவியின் மரணம் சம்பந்தமான தகவல்களை சேகரித்துள்ளோம்.
மாணவியின் உறவினர்களிடமும் மரணம் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டறிந்தோம். விடுதியில் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது சம்பந்தமான முழு அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 29, 2022

கோவையில் நிகழ்ந்த கொடூரம்… உடல் உறுப்புகள் திருட முயற்சியா? பகீர் சந்தேகங்களை கிளப்பும் சமூக ஆர்வலர்கள்!

 கோவையில் நிகழ்ந்த கொடூரம்… உடல் உறுப்புகள் திருட முயற்சியா? பகீர் சந்தேகங்களை கிளப்பும் சமூக ஆர்வலர்கள்!

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர்களை கடத்திய கும்பல் குறித்த பகீர் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஏழை, எளியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்க்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிலர் இப்பணியினை உள்ள தூய்மையோடும், நேர்மையோடும் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஏழை மக்களின் இயலாமை மற்றும் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில், ஏழை மக்களுக்கு உதவுவதாக கூறி மிகப்பெரிய சர்ச்சையில் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று சிக்கி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’கருணை பயணம்’ எனும் கிறிஸ்தவ காப்பகம் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுகல் மலையடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக எங்களை காப்பாற்றுங்கள் என இக்காப்பகதை சேர்ந்தவர்கள் கூக்குரல் எழுப்பி கதறி இருக்கின்றனர். இவர்களின், ஓலக்குரல்கள் தொடர்ந்து வரவே, அருகில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அந்த காப்பகத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றனர். அங்கு, மொட்டையடித்த நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருந்து இருக்கின்றனர். இவர்களிடம், பழங்குடியின மக்கள் பேச்சு கொடுத்த போது காப்பகத்தின் உண்மையான சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரடியாக களத்திற்கு வந்து விசாரித்து இருக்கின்றனர்.

முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர்களை தான் இங்கு வைத்து இருக்கிறோம். யாரையும் நாங்கள் அடைத்து வைக்கவில்லை என காப்பகத்தை சேர்ந்தவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், காப்பகத்தில் இருந்த அனைவரும் எங்களை கடத்தி வந்து இங்கு கொடுமை செய்வதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தனர். இக்காணொளி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், இதுகுறித்தான மேலும் சில காணொளிகள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏழை, எளியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடல் உறுப்புகளை திருட இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் செயல்பட்டதா? எனும் ஐயம் தற்போது மக்களிடம் எழுந்து இருக்கின்றன. இதே கேள்வியினை பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமாரும் எழுப்பி இருக்கிறார்.

காஞ்சிபுர மாவட்டம் பாலேஸ்வரம் அருகே செயல்பட்டு வந்த காப்பகம் தான் செயின்ட் ஜோசப் கருணை இல்லம். இங்கு பராமரிக்கப்பட்டு வந்த முதியவர்கள் கடந்த மூன்று மாதத்தில் சுமார் 300 பேர் மர்மமான முறையில் உயிர் இழந்தனர். இவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கி இருந்தன. அந்த பட்டியலில், இந்த ’கருணை பயணம்’ உள்ளதோ எனும் சந்தேகம் தற்போது எழுந்து இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்து இருப்பதால், அருகில் இருக்கும் காருண்யாவையும் விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். இக்கொடூர, சம்பவம் வெளியான உடன் களத்தில் நின்று போராடியவர்கள் பா.ஜ.க.வினர் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் பெயர் அடிபடுவதால் வழக்கம் போல ஊடகங்கள் கப்சிப். இதே, சம்பவம் ஈஷாவில் நிகழ்ந்து இருந்தால் தி.மு.க. உட்பட அனைத்து ஊடகங்களும் ஒருவாரம் ஒப்பாரி வைத்து இருப்பார்கள் என்பது நெட்டிசன்களின் கருத்து.

Image
சராசரியாக 3 பேர் மரணம்
காப்பாற்றுங்கள் என கதறிய முதியவர்
உறுப்புகள் திருட்டு
செயின்ட் ஜோசப் கருணை இல்ல வாகனத்தில் இருந்து முதியவரை மீட்ட ஊர் மக்கள்.
கொலையா?

திருப்பூர் அரசு பள்ளியில் 'விபூதி வைக்கக்கூடாது' என கண்டித்த்திட மாணவர்கள் போராட்டம்

திருப்பூர்: அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம், 'நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது' என்று கண்டித்ததையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  https://kathir.news/tamil-nadu/--1430935
 

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து விரோத செயல்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. 'இந்து தெய்வங்களை கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, கோயில் சாமி சிலைகள் உடைக்கப்படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது' போன்ற பல இந்து விரோத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது.

 அதுமட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவர்களிடம் "நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது" போன்ற விதிமுறைகள் விதிக்கப்படுவதாக, பல செய்திகள் வெளிவருகின்றன. 

இதன் வரிசையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் "நெற்றியில் விபூதி வைக்கக்கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது" என்று கண்டித்துள்ளார்.

 இந்நிலையில் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பள்ளி வளாகத்திற்கு எதிரே மாணவர்கள் பெருமளவில் கூடி, ஆசிரியரின் நடவடிக்கையை எதிர்த்து கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர்.
 உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கல்வி அதிகாரி கணேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

12 பெண் குழந்தைகளை கடத்திய கேரளா பாஸ்டர் கைது

12 girls brought from Rajasthan by Perumbavoor trust, priest held

They and six adults intercepted at Kozhikode rly station; ex-inmates offered better education

https://www.newindianexpress.com/states/kerala/2022/jul/29/12-girls-brought-from-rajasthan-by-perumbavoor-trust-priest-held-2481735.html#:~:text=On%20Wednesday%2C%2012%20girls%20who,be%20parents%20of%20two%20girls.

By Express News Service  29th July 2022 

KOZHIKODE: Rev Jacob Varghese, 55, director of the Karunabhavan Charitable Trust, Perumbavoor, and Independent Pentecostal Church priest, was arrested for allegedly transporting minor girls from Rajasthan to Ernakulam illegally.

On Wednesday, 12 girls who were being brought on the Okha-Ernakulam Express were intercepted at the Kozhikode railway station by the railway protection force and railway police. 

Six adults were along with the minor girls on the train. Four of them are said to be parents of two girls. The team had two Rajasthan-based youths — Lokesh Kumar, 29, and Shyam Lal, 25. Other passengers grew suspicious when the youths arrived at the railway station with the girls and informed the police. 

The Kozhikode railway police registered a case of human trafficking under Section 370 of IPC and arrested Lokesh and Shyam. The police received information about the priest from the youths.  During interrogation, the parents and youths who were present with the girls said they were going to the Karunabhavan Charitable Trust in Perumbavoor, the railway police said. Later, the priest was taken into custody by Kuruppampady police in Ernakulam in the evening and handed over to the Kozhikode railway police on Thursday. He was produced before the Kozhikode Judicial First Class Magistrate Court - I which remanded him in judicial custody for 14 days. 

“The preliminary investigation has revealed that the girls were brought from Rajasthan promising better education and care. The two youths are former inmates of the institution. However, transportation of the children through any institution needs permission from the state Child Welfare Committee and the trust didn’t have it,” said Jamsheed P, sub-inspector of the Kozhikode railway police station.

While the police are investigating the real agenda behind the transportation of girls, the CWC is taking care of their rehabilitation. All 12 children have been transferred to the Government Children’s Home for Girls, Vellimadukunnu, run by the Kozhikode CWC. 

Karunabhavan Charitable Trust not functioning for past four years

Karunabhavan Charitable Trust at Perumbavoor, which came under scanner after its director Rev Jacob Varghese was arrested for allegedly trafficking children from Rajasthan, has been non-functional for more than four years.

It was only a few weeks back that the trust authorities approached Rayamangalam grama panchayat office seeking licence to restart its operations.

“They came to us seeking permission to reopen their orphanage. The panchayat committee asked them to submit the necessary documents for granting the licence. They haven’t submitted the documents so far,” said Rayamangalam panchayat president Ajayakumar NP.

It was in 2003 that the trust started functioning. But in 2017, its activities came to a halt and it was shut down. A person, very close to the director and activities of the trust, said the trust had functioned for all these years with a valid licence and necessary approvals. 

“The trust was into providing care and quality education to a lot of children from deprived background. It’s a baseless allegation that the director trafficked children from Rajasthan. The children were coming willingly to the orphanage. We earlier had a few children from Rajasthan and they recommended our trust to the parents of these children,” the person added.

As per the trust’s website, it was established as per the sincere desire of Rev Jacob Varghese. “After starting a children’s home in 2003, Karunabhavan moved forward with new activities and new branches. Now Karunabhavan has three branches -- at Perumbavoor, Tiruvalla and Idukki -- with different activities like children’s home, prayer cell, counselling, publications, old age home, media, legal aid cell and music team,” the website read.


Kozhikode: A pastor of a charitable trust in Perumbavoor was arrested by police for bringing 12 minor girls from Rajasthan to Kozhikode without any d...

Read more at: https://english.mathrubhumi.com/news/kerala/human-trafficking-pastor-nabbed-for-bringing-12-minors-from-rajasthan-to-kerala-1.7735636


https://www.ucanews.com/news/police-hunt-for-sri-lankan-priest-deplored/98217

Rev..Jacob Varghese arrested for human trafficking in the name of welfare trust




https://english.mathrubhumi.com/news/kerala/human-trafficking-pastor-nabbed-for-bringing-12-minors-from-rajasthan-to-kerala-1.7735636

https://www.dnaindia.com/india/report-kerala-pastor-kerala-human-trafficking-kerala-human-trafficking-of-minor-girls-minor-girls-trafficked-in-ke-2972259

12 பெண் குழந்தைகளை கடத்திய கேரளா பாஸ்டர் கைது

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி