Thursday, December 29, 2022

மதம் மாறித் திருமணம் - முஸ்லிம் எதிர்ப்பு

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09hJFfpviNiMn9VyRs4hCkUeCBomqM3fcvGoV2UpbRJnJKnMvcYCDFGHx8rEAZQcYl&id=100025427701455&eav=AfZ_uZUseLTTTawq1JIZq2u3sT-5dZjEpTdFEB50q9DXJTEHQDTaerwjv6XY4QuVm9w&m_entstream_source=feed_mobile&paipv=0

 


திருநெல்வேலி மேலப்பாளையம். ஊர் அதிகமான பள்ளிவாசல்களும் அதிகமான ஆலிம்களும் இருக்கக்கூடிய ஊராக இருந்தாலும் நமது ஊர் சகோதர சகோதரிகளிடம்
மார்க்க கல்வி விட உலகக் கல்வியை அவர்கள் தேர்வு செய்ததின் விளைவாக அவர்களிடம் இறையச்சம் இல்லாமலும் மறுமை சிந்தனை இல்லாமலும் விபச்சாரம் கஞ்சா கள்ளக்காதல் பிற மதத்தவருடன் ஓடிப்போவது போன்ற செயல்கள் தான் காணப்படுகின்றது நமது ஊரில் உள்ள சகோதர சகோதரிகள் மார்க்க கல்வியும் உலக கல்வியும் கற்பிப்பதை விட்டுவிட்டு.உலக .கல்வியை மட்டும் தேர்வு செய்து விட்டர்கள்..அதன் விளைவாகத்தான் இது போன்ற தவறுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது மாற்று மதத்தவர்கள் நம்முடைய சமுதாயத்தை காரி துப்பும் அளவிற்கு செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் நம்முடைய சமுதாய. மக்கள் 😥




இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் நிலைமை என்ன❓
இஸ்லாத்தை ஏற்காதவர்கள் உடைய நிலைமை என்ன❓
😢😢😢😢😢😢😢😥😥😥😥😥😥😥😥😥
وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿
👉2:217. ( உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
(3)إِنَّ الَّذِينَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْإِيمَانِ لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
👉3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَٰئِكَ هُمُ الضَّالُّونَ ﴾
👉3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿﴾
👉3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
أُولَٰئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ﴾
👉3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ ﴾
👉3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا ﴿
👉4:137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்)வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَٰكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿
👉16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَىٰ أَدْبَارِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى ۙ الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ ﴿
👉47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرِهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ ۖ وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ ﴿
👉47:26. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ ﴿
👉47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
ذَٰلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴿
👉47:28. இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ سَبِيْلًا ‏
எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கின்றார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.
(அல்குர்ஆன் : 4:137)
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏
நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 4:140)
اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏
நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு) கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 4:142)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ‏
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதனைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!
(அல்குர்ஆன் : 3:91)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوْنَ‏
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.
(அல்குர்ஆன் : 3:90)
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏
(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.
(அல்குர்ஆன் : 18:29)
. اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏
எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:56)
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 4:82)



 
Aaseer Khan222. وَ لَا تَنۡکِحُوا الۡمُشۡرِکٰتِ حَتّٰی یُؤۡمِنَّ ؕ وَ لَاَمَۃٌ مُّؤۡمِنَۃٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکَۃٍ وَّ لَوۡ اَعۡجَبَتۡکُمۡ ۚ وَ لَا تُنۡکِحُوا الۡمُشۡرِکِیۡنَ حَتّٰی یُؤۡمِنُوۡا ؕ وَ لَعَبۡدٌ مُّؤۡمِنٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکٍ وَّ لَوۡ اَعۡجَبَکُمۡ ؕ اُولٰٓئِکَ یَدۡعُوۡنَ اِلَی النَّارِ ۚۖ وَ اللّٰهُ یَدۡعُوۡۤا اِلَی الۡجَنَّۃِ وَ الۡمَغۡفِرَۃِ بِاِذۡنِهٖ ۚ وَ یُبَیِّنُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمۡ یَتَذَکَّرُوۡنَ ٪﴿﴾
மேலும் இணைவைக்கின்ற பெண்கள் நம்பிக்கைக் கொள்ளாதவரை, நீங்கள் அவர்களை மணந்து கொள்ளாதீர்கள். இணை வைக்கின்ற ஒரு பெண் உங்களுக்கு (மிக) விருப்பமானவளாயிருப்பினும், அவளை விடவும் நம்பிக்கைக் கொண்ட ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக சிறந்தவளாவாள். இணை வைக்கின்ற ஆண்கள் நம்பிக்கைக் கொள்ளாதவரை, அவர்களுக்கு நீங்கள் (முஸ்லிம் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணை வைக்கின்ற ஆண் உங்களுக்கு (மிகவும்) விருப்பமுள்ளவனாயிருப்பினும் (சுதந்திரமான) அவனை விடவும் நம்பிக்கைக் கொண்ட ஓர் ஆண் அடிமை நிச்சயமாக சிறந்தவன் ஆவான். இவர்கள் நெருப்பிற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது கட்டளையின் மூலம் சுவர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கின்றான். மக்கள் அறிவுரையினைப் பெறுவதற்குத் தனது அடையாளங்களை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றான்.
( திருக்குர்ஆன் 2: 222 )

Wednesday, December 28, 2022

மொழி வெறி தூண்டும் எச்சைத்தனம் - சித்திர்த்

இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு: மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? - அதிகாரி

 விளக்கம் தினத்தந்தி டிசம்பர் 29, 2:00 am Text Size இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியது குறித்தும், மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மதுரை இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியது குறித்தும், மதுரை விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நடிகர் சித்தார்த் புகார் மதுரை விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், நடிகர் சித்தார்த்தின் குடும்பத்தினரிடம், இந்தியில் பேச சொல்லி கடுயைமாக நடந்து கொண்டதாகவும், காத்திருக்க வைத்ததாகவும் அவர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் நடந்தது என்ன? என்பது குறித்து விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். நடிகர் சித்தார்த் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு வந்தபோது மாலை 4.15 மணி இருக்கும். சோதனை பகுதிக்கு வந்த அவரிடம் முககசவத்தை விலக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான். Also Read - பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு: தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு இந்தியில் பேசவில்லை நடிகர் சித்தார்த் சோதிக்கப்பட்டபோது, பாதுகாப்பு படை பெண் வீரர் தான் பணியில் இருந்தார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர். அதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண். குடும்பத்தினரின் உடைமைகளை அடிக்கடி சோதனை செய்ததால், சித்தார்த்தும், அவருடைய குடும்பத்தினரும் கோபம் அடைந்து அந்த பெண்ணிடம் கோபித்து கொள்ளும் வகையில் நடந்து கொண்டனர். இருப்பினும் அந்த பெண், எந்தவித தயக்கமும் இன்றி, அமைதியான முறையில் தன்பணியை செய்து அவர்களுக்கு பதிலளித்தார். அந்த பெண் தமிழில் தான் பேசினார். இந்தியில் பேசவில்லை. இதற்கிடையே சோதனை பணிக்கான பொறுப்பு அதிகாரி சோதனை அறைக்கு வந்தார். அவர் தெலுங்கு பேசுபவர். அவரும் சித்தார்த்துடன் பேசி எதற்காக அடிக்கடி பரிசோதனை செய்யப்படுகிறது என்பதை விளக்கினார். சரியாக 10 நிமிடத்துக்குள் அங்கிருந்து கோபித்து கொண்டு, நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு சென்றுவிட்டார். அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால், அவருடன் வந்தவர்கள்தான் அவ்வப்போது இந்தியில் பேசினார்கள். Also Read - பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக திருச்சி வந்தடைந்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணிப்பு கேமராவில் பதிவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி, அவரிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. நீண்ட நேரம் அவரை காத்திருக்கவும் வைக்கவில்லை. அவர் எழுப்பி உள்ள குற்றச்சாட்டு தவறானது. விமான நிலையத்திற்குள் வந்த நேரத்தில் இருந்து, அவர் விமானத்தில் புறப்பட்டு செல்லும் வரை உள்ள அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இது ஒரு புறம் இருக்க, வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையை மத்திய பாதுகாப்பு படையினர் வழங்காத காரணத்தால் நடிகர் சித்தார்த் இதுபோன்று நடந்து கொண்டதாக விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சுமத்தினார்கள். அதே நேரத்தில் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்தும், இந்தியில் பேசச்சொல்லி கடுமையாக நடந்து கொண்டது உண்மைதானா என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை எம்,.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

https://www.dailythanthi.com/News/State/actor-siddharth-accuses-him-of-speaking-in-hindi-what-happened-at-madurai-airport-officer-explanation-867700





https://www.dailythanthi.com/News/State/actor-siddharth-accuses-him-of-speaking-in-hindi-what-happened-at-madurai-airport-officer-explanation-867700




 


 









 

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி