Saturday, October 31, 2020

அம்பேத்கர்-இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – தலைவர் ம.வெங்கடேசன்

 “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 16ம் பாகம் 

முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது.

ஒரு சமூகத்தில் ஒரு செயல் தீமையானது என்பது தெரியும்போது அதை அந்தச் சமூகத்தவரே எதிர்த்துப்போராட வேண்டும். இந்து சமூகத்தில் தீண்டாமை தீமையானது என்றபோது அதை அம்பேத்கர் எதிர்த்துப்போராடினார். ஒரு இயக்கத்தையே ஆரம்பித்து போராடினார். அதுபோலவே பலர் போராடினர். ஆனால் இஸ்லாத்தில் இந்த நிலைமை உள்ளனவா என்பது பற்றி கூறுகிறார் அம்பேத்கர்: 

இஸ்லாமில் முன்னேற்றப் பார்வை இல்லை 

‘‘முஸ்லீம்களிடையே இந்தத் தீமைகள் நிலவுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்தக் கேடுகளை எல்லாம் வேரோடு வேரடி மண்ணோடு அடிசாய்க்கக்கூடிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முசல்மான்களிடையே உருவாகவில்லையே என்பது இதைவிடவும் வேதனை தருவதாக இருக்கிறது. 

இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள், தீங்கும் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன? 

இந்துக்களில் சிலர் இத்தீமைகள் இருந்துவருவதை உணர்ந்துள்ளனர், தேர்ந்து தெளிந்துள்ளனர், சிலர் இவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு முன்னின்று பாடுபட்டும் வருகின்றனர். ஆனால் அதே சமயம் முஸ்லீம்களின் நிலை என்ன? 

இவையெல்லாம் தீமைகள் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. இதனால் அவற்றை அகற்றுவதற்கு அவர்கள் முயல்வதில்லை; கிளர்ச்சி செய்வதில்லை. உண்மையில், தங்களது நடைமுறைப் பழக்கவழக்கங்களில் அத்தகைய மாற்றம் ஏற்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர். 

குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் இஸ்லாம் 

இதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். 

பாலிய விவாக மசோதா ஒன்று 1930ல் மத்திய சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இது ஒன்றும் புரட்சிகரமான மசோதா அல்ல. இம் மசோதாவில் மணமகளின் திருமண வயது 14 ஆகவும் மணமகனின் திருமண வயது 18 ஆகவும் உயர்த்தப்பட்டது, அவ்வளவுதான். இதையே கூட முஸ்லீம்கள் கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் சட்டத்திற்கு இது முரண்பட்டிருப்பதாக வாதிட்டனர். மசோதாவை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை. 

மசோதா சட்டமானபோது அந்தச் சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். ஆனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆரம்பித்த இந்த ஒத்துழையாமை இயக்கம் அதிர்ஷ்டவசமாக வலுவடையவில்லை. காங்கிரஸ் இதே சமயம் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லீம்களின் இயக்கம் அமிழ்ந்து போய்விட்டது. எனினும் சமூக சீர்த்திருத்தங்களை முஸ்லீம்கள் எவ்வளவு வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதை அவர்களது இந்த இயக்கம் புலப்படுத்துகிறது. 

முஸ்லீம்கள் இவ்வாறு சமூக சீர்திருத்தங்களை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வி இங்கு எழக்கூடும். 

இஸ்லாம் ஏன் வளர்ச்சியை எதிர்க்கிறது ? 

உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் முற்போக்கு கருத்துக்களில்லாத, மாறுதல் விரும்பாத மக்கள் என்பதே இதற்கு வழக்கமாக அளிக்கப்படும் பதிலாகும். இந்தக் கருத்து வரலாற்றுச் சான்றுகளுடன் ஒத்துப்போகிறது என்பதில் ஐயமில்லை. 

ஆரம்பத்தில் அவர்களது நடவடிக்கைகள் எரிமலை வெடிப்பதுபோல் ஆவேசத்தோடு, மிகுந்த உக்கிரத்தோடு பொங்கி எழுந்தன. அவற்றின் வேகமும், வீச்சும், பரிமாணமும் உண்மையிலேயே பிரமிக்கத் தக்கவையாக இருந்தன. இதனால் விரிந்து பரந்த பல சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கு உருவாயின. ஆனால், இதன்பின்னர் முஸ்லீம்கள் திடீரென்று ஒரு விசித்திரமான, விளக்க முடியாத ஓர் உணர்ச்சியற்ற, மரமரப்பு நிலைக்கு உள்ளாயினர். அதிலிருந்து அவர்கள் விழித்துக் கொள்ளவே இல்லை. அவர்களது இத்தகைய மந்தத் தன்மையை, கழிமடிமையைப் பற்றி ஆராய்ந்தவர்கள் இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். 

இஸ்லாம் ஓர் உலகமதம், அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் எல்லா நிலைமைகளுக்கும் ஏற்ற மதம் என்று அவர்கள் அடிப்படையாகக் கொண்டுள்ள கருத்தே அவர்களது இன்றைய தேக்க நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பின்வருமாறு வாதிடப்படுகிறது. 

‘‘தனது மதத்தின்மீது அசையாத நம்பிக்கை கொண்ட முசல்மான் எவ்வகையிலும் முன்னேற்றம் காணவில்லை; நவீன சக்திகள் மின்னல்  வேகத்தில் மாறிவரும் இந்த உலகில் அவன் இடம்பெயராது,  இயங்காது, இருந்த இடத்தில் இருக்கிறான். 

தான் அடிமைப்படுத்திய இனங்களை தன் பழைய காட்டுமிராண்டித்தமான  நிலையிலேயே, நாகரிகமற்ற நிலையிலேயே, வைத்திருப்பது உண்மையிலேயே இஸ்லாமின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. அது பழக்கத்திற்குள் திணிக்கப்பட்டு செயலற்றதாக, ஊடுருவ முடியாததாக ஆக்கப்பட்டுள்ளது. 

அது மாறமுடியாதது;  எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் அதன் மீது எவ்வித பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்த முடியாது. இஸ்லாமுக்கு வெளியே எத்தகைய பாதுகாப்பும் இருக்க முடியாது. அதன் சட்டத்திற்கு அப்பால் உண்மை எதுவும் இருக்கமுடியாது. அதன் ஆன்மீக போதனைக்கு வெளியே நிலைத்த நல்வாழ்வைக் காணமுடியாது என்று போதிக்கப்பட்ட முஸ்லீம் தனது நிலையைத் தவிர வேறு எந்த நிலையையும், இஸ்லாமிய சிந்தனை முறையைத் தவிர வேறு எந்த சிந்தனையையும் எண்ணிப் பார்க்க இயலாதவனாகி விடுகிறான்.

 பூரணத்துவத்தின் ஒப்பில்லாத, நேர்நிகரற்ற கொடுமுடியை எட்டிவிட்டதாக உறுதியாக நம்புகிறான். உண்மையான சமயப்பற்று, உண்மையான சித்தாந்தம், உண்மையான மெய்யறிவு இவற்றின் ஏகபோக உரிமையாளன் என்று தன்னைக் கருதுகிறான். 

நிலையான மெய்ம்மையை – அது பிறவற்றுடன் ஒப்பிடக்கூடிய, மாறக்கூடிய மெய்ம்மை அன்று – மாறாக அப்பழுக்கற்ற முழுமுதல் மெய்ம்மையை தான் மட்டுமே பெற்றிருப்பதாகப் பெருமிதம் கொள்கிறான். 

புத்தியை மழுங்கடிக்கும் ஷரியா சட்டம்

முஸ்லீம்களின் சமயச் சட்டம் உலகிலுள்ள மிகப் பலதரப்பட்ட தனிமனிதர்களுடனும் சிந்தனை, உணர்வு, கருத்து, திறனாய்வு ஒற்றுமையை அழித்துவிடும் செயல் திட்டத்தைப் பெற்றிருக்கிறது.

இந்த ஏகத்துவம் மனிதனது ஆற்றலை மழுங்கடித்து, அவனைச் செயலிழக்கச் செய்கிறது என்பதை இங்கு வலியுறுத்திக் கூறியாக வேண்டும்.

 இந்த ஏகத்துவம் முஸ்லீம்களுக்கு வெறுமனே போதிக்கப் படுவதில்லை, மாறாக, அணுவளவும் சகிப்புத் தன்மையற்ற உணர்வில் அது அவர்கள்மீது திணிக்கப்படுகிறது.

கர்ணகடூர கொடுமைக்கும் கொடிய வன்முறைக்கும் பெயர்போன இந்தச் சகிப்புத்தன்மையற்ற போக்கு முஸ்லீம் உலகுக்கு வெளியே எங்கும் காணப்படாத ஒன்றாகும்.

இஸ்லாமின் போதனைகளுக்கு முரண்படுகின்ற பகுத்தறிவு பூர்வமான அனைத்துச் சிந்தனைகளையும் அது அடக்கி ஒடுக்குகிறது. இது குறித்து ரேனன் கூறுவதாவது:

 இஸ்லாம் என்பது ஆன்மிகம் மற்றும் உலகியலின் ஒரு கூட்டிணைப்பு; அது ஒரு தீவிர சமய சித்தாந்தத்தின் ஆட்சி.

அது மனிதகுலம் இதுவரை பூண்டிராத மிகவும் கனமான சங்கிலி…. இஸ்லாம் ஒரு சமயம் என்ற முறையில் அதற்குரிய வனப்புகளை, சிறப்புகளைப் பெற்றிருக்கிறது…

ஆனால், மனிதனது பகுத்தறிவுக்கு அது ஊறு விளைவிப்பதாகவே இருக்கிறது. எனினும், சுதந்திரச் சிந்தனையை ஏனைய சமயங்களை விட அது கடுமையாக ஒடுக்கிவிட்டது என்று கூறுவதற்கில்லை என்றாலும் இப் பணியை அது மிகவும் வலிமையோடு செய்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

 அது போர் புரிந்து  கைப்பற்றிய நாடுகளை பகுத்தறிவு கலாசார விதைகளை விதைக்க முடியாத வறண்ட தரிசு நிலங்களாக்கிவிட்டது.

 அறிவியலும், இஸ்லாமும்

உண்மையில் ஒரு முசல்மானை ஏனையோரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது விஞ்ஞானத்திடம் அவன் கொண்டுள்ள வெறுப்பும், அத்துடன் ஆராய்ச்சி என்பதெல்லாம் வீணானது, பயனற்றது, விளையாட்டுத்தனமானது, இன்னும் சொல்லப் போனால் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அவன் கொண்டுள்ள நம்பிக்கையும்தான்.

 இயற்கை விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான், கடவுளுக்கு எதிரான போட்டி முயற்சிகளாக அவற்றை அவன் கருதுவதே இதற்குக் காரணம். வரலாற்று விஞ்ஞானங்களை அவன் எதிர்க்கிறான்.

அவை இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றியதாக இருப்பதும், பண்டைய முரண்பட்ட சமயக் கருத்துகளுக்கு அவை புத்துயிரளிக்கக்கூடும் என்று அவன் அஞ்சுவதுமே இதற்குக் காரணம்’’.

 ரேனன் பின்வருமாறு முடிக்கிறார்:

 “விஞ்ஞானத்தை ஒரு பகையாகக் கருதுவதில் இஸ்லாம் பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் ஒரே பிடிவாதம் காட்டுவது ஆபத்தானது. இஸ்லாமின் கெட்ட காலமோ என்னவோ விஞ்ஞானத்தைப் பகைத்துக்கொள்வதில் அது வெற்றி கண்டிருக்கிறது. விஞ்ஞானத்தை அழிப்பதன் மூலம் அது தன்னையே அழித்துக் கொள்கிறது. உலகின் முற்றிலும் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.’’

 

 இந்துக்களை இந்திய இஸ்லாமியர் வெறுப்பது ஏன் ?

சமூக சீர்திருத்தங்களை முஸ்லீம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று நாம் முன்னர் குறிப்பிட்ட கேள்விக்கு இந்தப் பதில் தெளிவானதாக இருந்தாலும் உண்மையானதாக இருக்க முடியாது.

 இது உண்மையான பதிலாக இருக்குமானால், இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் எழுச்சியும் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் குமுறலும் ஏற்படட்டிருக்கிறதே இதற்கு எப்படிச் சமாதனம் கூறமுடியும்?

 அதற்கெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் விவரம் ஆராயும் உணர்வு, மாற்றம் காணவேண்டுமென்ற உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற  உணர்வு, சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியிருக்கிறதே இதற்கு எப்படி விளக்கம் தரமுடியும்?

 உண்மையில், துருக்கியில் மேற்கொள்ளப் பட்டுள்ள சமூகச்  சீர்திருத்தங்கள் மிகவும் புரட்சிகரமானவை; இந்த நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களின் பாதையில் இஸ்லாம் குறுக்கிடவில்லை என்றால், இந்திய முஸ்லீம்களின் பாதையில் மட்டும் அது ஏன் குறுக்கிடவேண்டும்?

 இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் சமூக, அரசியல் தேக்கநிலைக்கு ஏதேனும் விசேடக் காரணம் இருக்க வேண்டும். அந்த விசேடக் காரணம் என்னவாக இருக்கமுடியும்?

 இந்திய முசல்மானிடம் மாறுதல் காணும் உணர்வு இல்லாமலிருப்பதற்கு இந்தியாவில் அவன் வகிக்கும் பிரத்தியேக நிலைமையே காரணமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

 இந்துக்கள் மிகப்பெரும்பான்மையினாராக இருக்கும் ஒரு சமூகச் சூழலில் வசித்து வருகிறான். அந்த இந்துச் சூழல் எப்போதும் ஓசைப்படாமல், ஆனால் உறுதியாக அவன் மீது ஆக்கிரமிப்பு நடத்தி வருகிறது.  அது தன்னை முசல்மானல்லாதவனாக்குவதாக அவன் எண்ணுகிறான்.

 இவ்வாறு இந்துக்கள் தன்னைப் படிப்படியாகத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவன் தீவிரமாக முனைகிறான், இஸ்லாம் சம்பந்தப் பட்ட அனைத்தையும் பேணிப்பாதுகாக்கும் உணர்வை இது அவனுக்கு ஏற்படுத்துகிறது. இது தனது சமுதாயத்துக்கு நலன் பயக்குமா, அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை  அவன் சற்றும் எண்ணிப்பார்ப்பதில்லை.

இரண்டாவதாக, அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் ஒடுக்கப்படுவோம் என்று இந்திய முஸ்லீம் உணர்கிறான். அந்த அரசியல் ஒடுக்குமுறை இந்திய முஸ்லீம்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினராக ஆக்கக்கூடும் என்று அவன் அஞ்சுகிறான்.

 சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்துக்களால் மூழ்கடிக்கப்படக்கூடிய நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற அவனது இந்த உணர்வே, வெளி நாடுகளிலுள்ள தங்களது தோழர்களுடன் ஒப்பிடும்போது சமூக சீர்திருத்தம் விஷயத்தில் இந்திய முஸ்லீம்கள் பின்தங்கியிருப்பதற்குப் பிரதான காரணமாக இருக்கும் என்று என் மனத்துக்குப் படுகிறது.

 சட்டமன்ற, ஸ்தல ஸ்தாபன இடங்களுக்காவும் அரசுப்பணிகளுக்காவும் இந்துக்களுக்கு எதிரான இடையறாத போராட்டத்தில் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் சர்வசதாவும் ஈடுபடுத்த வேண்டியுள்ள நிலைமையில் சமூகசீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான எண்ணமோ, அவகாசமோ, சந்தர்ப்பமோ அவர்களுக்குக் கிட்டுவதில்லை.

 அப்படியே காட்டினாலும், வகுப்புப் பதற்றம் உச்சநிலையை அடையும்போது தங்களது சமூக-சமய ஒற்றுமையை எவ்வகையிலேனும் பாதுகாப்பதன் மூலம் இந்துக்களதும் இந்து மதத்தினதும் அபாயத்துக்கு எதிராக தங்கள் அணிகளை ஒன்றுதிரட்டி, ஓர் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம், வேட்கை மேலோங்கி இவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

 இதே விளக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் அரசியல் தேக்கநிலைக்கும் பொருந்தும். முஸ்லீம் அரசியல் வாதிகள் மதச்சார்பற்ற வாழ்க்கை அம்சங்களை தங்கள் அரசியலுக்கு ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனென்றால், இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் இது தங்கள் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பது அவர்களது கருத்து.

 இஸ்லாமியரின் தீயசெயல்களை இஸ்லாமியர் எதிர்ப்பதில்லை

 செல்வந்தர்களிடமிருந்து நியாயம் பெறுவதற்காக ஏழை முஸ்லீம்கள் ஏழை இந்துக்களுடன் சேரமாட்டார்கள். நிலப்பிரபுவின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லீம் குத்தகைக்காரர்கள் இந்து குத்தகைக்காரர்களுடன் சேரமாட்டார்கள்.

உழைப்புக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் போரட்டத்தில் முஸ்லீம் தொழிலாளர்கள் இந்து தொழிலாளர்களுடன் சேர மாட்டார்கள். இது ஏன்?

 இக்கேள்விக்கு மிக எளிதாகப் பதில் சொல்லி விடலாம். பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் நடத்தும் போராட்டத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் செல்வந்தரை எதிர்த்துத்தான் போராட வேண்டியிருக்கும் என்பதை ஓர் ஏழை முஸ்லீம் உணர்கிறான்.

நிலப்பிரபுவுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தால் ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவை எதிர்த்துத் தான் போராடவேண்டும் என்று முஸ்லீம் குத்தகைக்காரன் பார்க்கிறான்.

 முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் நடத்தும் தாக்குதலில்,  தான் ஈடுபட்டால் ஒரு முஸ்லீம் மில் உரிமையாளருக்கு ஊறுசெய்ய நேரிடும் என்று முஸ்லீம் தொழிலாளி நினைக்கிறான். ஒரு பணக்கார முஸ்லீமுக்கு, ஒரு முஸ்லீம் நிலப்பிரபுவுக்கு ஒரு முஸ்லீம் மில் முதலாளிக்கு எவ்வகையிலும் தீங்கு இழைப்பது முஸ்லீம் சமூகம் முழுவதுக்குமே செய்யப்படும் தீங்காக ஒரு முஸ்லீம் கருகிறான்.

 இந்து சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் இது முஸ்லீம்களைப் பலவீனப்படுத்தும் என்று கருதுகிறான்.

 எப்போது ஜனநாயகம், எப்போது எதேச்சதிகாரம் ?

முஸ்லீம் அரசியல் எவ்விதம் நெறிபிறழ்ந்து ஏறுமாறானப் போக்கில் செல்லுகிறது என்பதை சமஸ்தானங்களில் மேற்கொள்ளப்படும் அரசியல் சீர்திருத்தங்கள் சம்பந்தமாக முஸ்லீம் தலைவர்கள் நடந்துகொள்ளும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்து சமஸ்தானமான காஷ்மீரில் பிரதிநிதித்துவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் பெரும் கிளர்ச்சி நடத்தினர்.

இதே முஸ்லீம்களும் அவர்களுடைய தலைவர்களும் இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த விந்தையான, விபரீதமான போக்குக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிகவும் சுலபம்.

இவை யாவற்றிலும் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் தீர்மானமான அம்சம் இந்துக்களுடன் ஒப்பிடும் போது இது எந்த அளவுக்கு முஸ்லீம்களைப் பாதிக்கும் என்பது தான். பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைப்பது முஸ்லீம்களுக்கு அனுகூலமானது என்றால் அதை அவர்கள் கோருவார்கள், அதற்காகப் போராடுவார்கள்.

காஷ்மீர்  சமஸ்தானத்தில் மன்னர் இந்து, ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் முஸ்லீம்கள். காஷ்மீரில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமையவேண்டும் என்று முஸ்லீம்கள் போராடுவார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. அதாவது காஷ்மீர் பிரதிநிதித்துவ அரசாங்கம் என்பது ஆட்சி அதிகாரம் இந்து மன்னரிடமிருந்து முஸ்லீம் மக்களுக்கு மாறுவதைக் குறிக்கும். இதனாலேயே இங்கு அவர்கள் பிரதிநிதித்துவ அரசாங்கத்தைக் கோரினார்கள்.

இதர முஸ்லீம் சமஸ்தானங்களில் மன்னர் முஸ்லீம்; ஆனால் அவருடைய பெரும்பான்மையான குடிமக்கள் இந்துக்கள். இத்தகைய சமஸ்தானங்களில் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவது என்பதற்கு முஸ்லீம் மன்னரிடமிருந்து இந்து மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது என்றே பொருள்படும். இதனால்தான் முஸ்லீம்கள் இரட்டை வேடம் போட்டார்கள்.

ஓரிடத்தில் பிரதிநிதித்துவ அரசாங்கம் அமைக்கப்படுவதை ஆதரித்தார்கள், இன்னோரிடத்தில் அதை எதிர்த்தார்கள். இதில் முஸ்லீம்களின் தலையாய நோக்கம் ஜனநாயகமல்ல.

பெரும்பான்மையினரின் கட்சியுடன் கூடிய ஜனநாயகம் இந்துக்களுக்கு எதிரான போரட்டத்தில் முஸ்லீம்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது தான் அவர்களது பிரதான அக்கறை. இது அவர்களை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா?

ஜனநாயகம் அவர்களைப் பலவீனம் படுத்துமானால் ஜனநாயகம் அவர்களுக்கு வேண்டியதில்லை, அதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்துக் குடிமக்கள் மீது முஸ்லீம் மன்னருக்குள்ள பிடிதளர்வதைவிட முஸ்லீம் சமஸ்தானங்களில் சீரழிந்து போன ஊழல் ஆட்சி நீடிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

இந்துக்களும், இஸ்லாமியரும் ஏன் சண்டை போடுகிறார்கள்?

முஸ்லீம் சமூகத்தின் அரசியல், சமூகத் தேக்கநிலைக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அந்தக் காரணம் இதுதான். இந்துக்களும் முஸ்லீம்களும் என்றைக்கும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள்.

இந்துக்கள், முஸ்லீம்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும், முஸ்லீம்கள் ஆளும் சமூகமென்ற தங்களது கடந்தகால வரலாற்று நிலையை உறுதிப்படுத்தவும் போராடுகிறார்கள் – இந்தப் போராட்டத்தில் வலிமைதான் வெற்றிபெறும்.

இந்த வலிமையைப் பெறுவதற்கு அவர்கள் தங்கள்  அணிகளில் பிளவு ஏற்படுத்தக்கூடிய சகலவற்றையும் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டி வைக்க வேண்டும்.

ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கும்போது, இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள்; ஏனென்றால், முன்னர் குறிப்பிட்டவர்கள் தங்கள் போட்டி சமூகங்களுடன் வகுப்புவாத மற்றும் அரசியல் சச்சரவுகளில் ஈடுபடும் நிலையிலிருந்து விடுபட்டிருப்பதும், பின்னர் குறிப்பிட்டவர்கள் அத்தகைய நிலையில் இல்லாதிருப்பதுமே இதற்குக் காரணம்.’’

என்று கூறுகிறார் அம்பேத்கர்.

இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய அம்பேத்கரின் இந்த எண்ணங்கள் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ என்ற நூலில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன.

இந்த எண்ணங்களே அவரை ஆட்கொண்டிருந்தன.  தான் எதற்கு மதம் மாறுகிறோம் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த அம்பேத்கர், தம் எண்ணங்களுக்கு, கொள்கைகளுக்கு எதிராக இருந்த இஸ்லாமில்  மதம் மாறவில்லை.

இஸ்லாமைப் பற்றிய அம்பேத்கரின் பார்வையை மேலும் பார்ப்போம்.

 முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம். இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மன்நோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 ||  பாகம் 16 ||

நன்றி -http://www.tamilhindu.com/2011/09/why_ambedkar_converted_to_buddhism-16/

Thursday, October 29, 2020

தேவப்ரியா – பேராசிரியர் மார்க் குட்ஏக்கர் உரையாடல் -தோமா வருகை வெறும் கட்டுக்கதை

 தோமா வருகை வெறும் கட்டுக்கதை

பைபிளியல் புதிய ஏற்பாடு தொன்ம ஆய்வில் உலகப் புகழ் பெற்றவர் அமெரிக்க டுயூக்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மார்க் குட்ஏக்கர்
ஏசு சீடர் தோமா பற்றிய நூலும் ஆய்விலும் முன்னணி ஆராய்ச்சியாளர்.

மார்க் குட்ஏக்கர் சென்னை வந்த பயணக் கட்டுரையில் சாந்தோம், பரங்கிமலை சர்ச் பற்றிய பதிவை நாம் விமர்சிக்க- அவற்றை நீக்கினார், பின்னர் நாம் அவர் பதிவை பகிர்ந்து விமர்சிக்க அவரே வந்து போட்ட பதில்q Mark Goodacre 01

NT Pod The reason I deleted your comments were that they had the same rude tone that I see in this shared post. Civil exchanges are always welcome. (Moreover, it was clear to me that you had not actually listened to the episodes in question, which spoke about the sites as legendary. I do not endorse the idea that the historical Thomas was there).

NT Pod Thanks, everyone, for your comments. Once again, though, I would caution against the kind of aggressive language that detracts from the chance to have a useful scholarly exchange. Moreover, I am somewhat baffled by the fact that you all appear to think that I support the idea that the historical Thomas went to India, when I am explicit that I do not believe this for a moment. Sometimes it really is worth taking a moment to listen to what people are saying before leaping to judgement.

q Mark Goodacre 00
ரோமன் மரணதண்டனையில் இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகராக காட்டும் சுவிசேஷக் கதைகள் உருவாகப் பட்டது என்பதில் இவர் பங்காற்றம் உலகின் உச்சத்தில் வைத்துள்ளது.
பொஆ30வாக்கில் இறந்த ஏசுவைப் பற்றி முதலில் புனையப்பட்டது, அதை அடிப்படையாக கொண்டு மற்ற சுவிசேஷங்கள் புனையப்பட்டது என்பது உலகின் புதிய ஏற்பாடு ஆய்வில் பெரும் கருத்தொற்றும்விஅ கொண்ட மார்கன் முக்கியத்துவம் எனப்படும்.
, இத்தோடு “கியூ() “( கியொல்லெ ஏசு சொன்னவை ) என்பதாக மத்தேயு-லூக்கா சுவி கதைகளில் பொருந்தும் பொது பகுதியை, மாற்கு சுவி கதைக்கும் முந்தியது என்பதை ஏற்காது 80௯0ல் உருவான மத்தேயூ சுவிசேஷத்தை வைத்து தான் 90 ௱ல் லூக்கா சுவிகதை உருவானது, கிடையாது என ஆணித்தரமாய் நிருவி உள்ளார், ஆயினும் அநத கருத்துஇல் உடன்பாடு குறைவு.
தோமா சுவிசேஷம் -அதை சிலபல அறிஞர்கள் மாற்கிற்கு முந்தையது என்ற ஊகமே காரணம். இதனை ஆராய்ந்திட தோமா பற்றி ஆராய்ந்தார், தோமா சுவி 2ம் நூற்றாண்டு தான் என ஆணித்தரமக சொன்னதை தற்போது கருத்தொற்றுமை உள்ளது.
புதிய ஏற்பாடு ஆய்வில் முன்னணி இணைய தளமும் நடத்துகிறார்.

அந்த இணைய தளம் நூல்கள்

http://www.ntgateway.com/

  • Goodacre, Mark S. (1996). Goulder and the Gospels: An Examination of a New Paradigm. Sheffield: Sheffield Academic Press. ISBN 1-85075-631-7.[4]
  • ——— (2001). The Synoptic Problem: A Way Through the Maze. London: T & T International. ISBN 0-567-08056-0.[5]
  • ——— (2002). The Case Against Q: Studies in Markan Priority and the Synoptic Problem. Harrisburg, PA. ISBN 1-56338-334-9.[6]
  • ——— (2012). Thomas and the Gospels: The Case for Thomas’ Familiarity with the Synoptics. London & Grand Rapids, MI: 

q Mark Goodacre

https://en.wikipedia.org/wiki/Mark_Goodacre

Advertisements

Wednesday, October 28, 2020

மனு ஸ்ம்ருதி: திருமாவளவனின் பொய்களும் உண்மைகளும்

 மனு ஸ்ம்ருதி: திருமாவளவனின் பொய்களும் உண்மைகளும் Ananda the vAnara

மனு ஸ்மிருதிக்கு எதிராகத் திருமாவளவன் நடத்திய போராட்ட வீடியோ: https://www.facebook.com/1719083471684346/videos/346090326669790

அந்த வீடியோவில் 25ம் நிமிடத்தில் இருந்து மனு ஸ்ம்ருதியில் உள்ள விஷயங்களை திருமாவளவன் மேற்கோள் காட்ட ஆரம்பிக்கிறார். ஆரம்பிக்கும்போதே பிராமணர்களுக்கு இயல்பிலேயே புத்திசாலித்தனம் கிடையாது என்று சொல்லி கேஸ்ட்டிஸ வெறியை கொட்டுகிறார். அதாவது, ஜீன் அடிப்படையில் பிராமணர்களுக்கு புத்திசாலித்தனம் சாத்தியமே இல்லை என்பதே அவர் சொல்வது. அவர்கள் வெறும் படிப்பாளிகள்தான் என்கிறார்.

வரிசையாக அவர் சொல்லும் பொய்களும், உண்மைகளும்:

பொய் 1. பெண்கள் மேல் பெற்றோரும், குடும்பத்தாரும் வைக்கும் கட்டுப்பாடுகளுக்குக் காரணம் பிற சாதியினரோடு பெண்கள் பழகி, உடல் உறவு கொண்டு, ஜீன் கலப்பு ஏற்படுவதை தடுக்கவே. இனக் கலப்பு/மதக் கலப்பு/சாதிக் கலப்பு ஏற்படக் கூடாது என்கிற இந்த நிலைப்பாடு மனு ஸ்ம்ருதியால்தான் மக்களுக்கு வருகிறது.

உண்மை: இது ஏன் பொய் என்பதை மனு ஸ்ம்ருதி மூலமே பார்ப்போம். அதிலும், திருமாவளவன் மேற்கோள் காட்டும் பகுதிகளில் இருந்தே பார்ப்போம்.

பொய் 2. மனு ஸ்ம்ருதி 9ம் சேப்டர்.

திருமாவளவன் சொல்வது: பெண்கள் மனதுக்கு இனியவற்றை பார்க்கவோ, கேட்கவோ, பயன்படுத்தவோ கூடாது என மனு சொல்கிறார். அதற்குக் காரணம் பெண்கள் பிற சாதி ஆண்கள் மேல் காதல் வயப்பட்டு விடுவார்கள்.

உண்மை: 13, 14, 15, 17, ஸ்லோகங்களையும் இந்த வீடியோவில் திருமாவளவன் கூட்டத்திற்கு வாசித்து காட்டுகிறார்.

அங்கனம் தனித்தனியாக வாசித்து பொருள் புரிந்து கொள்வது சரியான முறை அல்ல. ஒவ்வொரு ஸ்லோகமும் மற்ற ஸ்லோகங்களுடன் கொண்டுள்ள உறவினை புரிந்து கொண்டு விளக்குவதே சரியான முறை.

[இதில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகம் குறித்தும், அவற்றின் தொடர்புகள் குறித்தும் விரிவாக எழுத நேரம் இன்மையால் இங்கே இந்த 9ம் அத்யாயம் சொல்வது என்ன என்பதை சுருக்கமாகத் தருகிறேன்.]

9ம் அத்யாயமானது சமூகத்தை பரிபாலிக்கும் அரசனின் கடமைகள் குறித்தது. இதில் திருமாவளவன் வாசித்த முதல்ப் பகுதி கணவன் – மனைவி இருவருக்குமானது.

அதாவது, மனைவிக்கு மட்டுமோ அல்லது கணவனுக்கு மட்டுமோ சொல்லப்பட்ட தனித்த அடிமைப் படுத்தும் விதிகள் அல்ல இவை.

இவை சொல்பவை என்ன ?

1. பெண்கள் பொருளாதார விஷயங்களை விரும்புபவர்கள் (ஸ்லோகம் 17). அந்த விஷயங்கள் கிடைக்காவிட்டால் கோபமும், பொறாமையும், பேராசையும், பிடிக்காத வகையில் நடந்து கொள்வதுமாக இருப்பார்கள் (ஸ்லோகம் 17). இந்த கோப தாபங்களால்,  நல்லவன் போல நடிப்பவர்களை நம்பி அவர்கள் ஏமாந்தால் அவர்களுடைய பெற்ற வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் கெட்ட பெயர் கிடைக்கும் (ஸ்லோகம் 5). அதனால் தீய விருப்பங்கள் குறித்து “பெண்கள்” மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறு விஷயம்தானே என்று ஒதுக்கினால்கூட, தீய விருப்பம் உடையவர்களால், தீய விருப்பங்களால் பெண்களுக்கு தீமை நடந்துவிடும் (ஸ்லோகம் 5).

2. எனவே, தீய எண்ணங்கள் கொண்டவர்களிடம் இருந்து “பெண்களே” எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமாவளவன் சொல்வது போல, ஆண்கள் அச்சம் கொண்டு பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்று இங்கு சொல்லப்படவில்லை. பெண்கள் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மனு. இங்கனம் தன்னை தானே பெண்கள் பாதுகாக்க வேண்டும் என்பதையும், அங்கனம் பாதுகாத்துக் கொள்ள ஆண்கள் உதவ வேண்டும் என்பதையுமே மனு வலியுறுத்துகிறார்.

3. பெண்களின் பெண்மைக்கு களங்கம் கற்பிக்கும் சூழல் ஏற்படாத வண்ணம் காக்க வேண்டியது ஆண்களின் கடமை (ஸ்லோகம் 2). உலக இன்பங்கள் மேல் பெண்களுக்கு நாட்டம் ஏற்படுமாயின் அந்த நாட்டத்தையும் “பெண்களே” தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் (ஸ்லோகம் 2).

4. பெண்களை இழிவிற்கு கொண்டு போய்விடும் சூழல்கள் ஆறு. அவை: 1. மது அருந்துதல் போன்ற போதை தரும் வழக்கங்கள், 2. தீய நடத்தை கொண்ட கெட்டவர்களுடன் சகவாசம், 3. கணவனை விட்டு தனியாகப் பிரிந்து வாழ்தல், 4. யாரிடம் என்ன பேசுகிறோம் என்கிற விவேகம் இன்றி, அந்தப் பேச்சுக்களை பயன்படுத்தி தனக்கு தீமை செய்பவர்களிடம் போய் எல்லாவற்றையும் உளறிக் கொட்டுவது, 5. இடம் பொருள் காலம் கவனிக்காமல் தன்னை மறந்து தூங்கிப் போய் தீயவர்களின் நோக்கத்திற்கு அறியாமல் பலியாவது, 6. வேறு ஒரு ஆணின் வீட்டில் வாழ்வது (ஸ்லோகம் 13).

இந்த ஸ்லோகத்தைத்தான் திருமாவளவன் திரித்து பெண்கள் இவற்றை செய்ய விரும்புபவர்கள் என்று பெண் இனத்தையே இழிவாக்குகிறார். மனு ஸ்ம்ருதியோ, பெண்கள் விரும்பாவிட்டாலும் இந்தச் சூழல்களால் அவர்களுக்கு தீமை நடந்துவிடும் என்கிறார்.

இதற்கு உரை எழுதும் மேதாதிதி (Medhatithi) மிகத் தெளிவாகச் சொல்கிறார். “வீட்டுக்குள்தானே மது அருந்திவிட்டு தன்னை மறந்து உறங்குகிறாள். அதனால் அவளுக்கு ஆபத்து ஏற்படாது என ஆண்கள் எண்ணிவிடக் கூடாது. அவர்கள் அங்கனம் மதி மயங்கிய நிலையில் வீட்டுக்குள் இருந்தாலும் அந்தப் பெண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பது ஆண்களின் கடமை.”

மேதாதிதியின் இந்த உரைக்கு விளக்கம் சொல்லும் கங்காதர் ஜா (Ganganath Jha)வும் மிகத் தெளிவாகச் சொல்கிறார். “இந்த ஸ்லோகத்தின் பொருள் அழகு பொருட்கள், சுவையான உணவுகள் போன்ற லௌகீக இன்பங்கள் பெண்களுக்கு தடை செய்யப்படவேண்டும் ‘என்பது அல்ல’. அவற்றை பெண்கள் அனுபவிக்கும் போது, அந்தப் பெண்களுக்கு தீங்கு வந்துவிடாமல் காக்க வேண்டிய கடமை ஆண்களுடையது.”

மனு ஸ்ம்ருதி ஒரு சட்ட நூல் அல்ல. சட்ட நூல்களுக்கு வழிகாட்டும் ஒரு நீதிபரிபாலன நூல். இது போன்ற ஸ்ம்ருதிகளை வைத்துக் கொண்டுதான் ஹிந்து சமூக சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உதாரணமாக, மிதாக்‌ஷாரம் எனும் ஹிந்து சமூக சட்டம். இதனை தற்கால இந்திய சமூக சட்டங்களோடு (civil laws) ஒப்பிடலாம். அந்த மிதாக்‌ஷாரம் மனு ஸ்ம்ருதியின் இந்த குறிப்பிட்ட ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு கணவன் மனைவியருக்கு இடையேயான வழக்கினை ஒரு அரசன் எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்கிறது. அதன் கூற்றுப்படி, “அரசன் அந்த இருவரையும் மீண்டும் சந்தோஷமாக ஒன்றிணைந்து தர்மத்தின் வழியில் வாழவே வழி செய்ய வேண்டும். பிரித்துவிடக் கூடாது.”

பார்க்க: https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc201360.html

பெண்களின் பெருமையை அழிக்கும் அந்த 6 வித சூழல்களுக்கு தள்ளப்பட்ட பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட துயர நிலை காரணமாக எந்த ஆணையும் நம்பிவிடுவார்கள். அந்த ஆணின் அழகோ, தகுதியோ அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல (ஸ்லோகம் 14). அவனை நம்பி தன்னை ஒப்படைத்தும் விடுவார்கள். இதனால் அவர்களுக்கு மேலும் மேலும் சீரழிவே உண்டாகிறது.

இந்தச் சூழல்களில் இருக்கும் பெண்கள், இந்தச் சூழல்களினால் எழுந்த கோப தாப உணர்ச்சிகளால் தங்களின் கணவருக்கு நேர்மையாக இருக்க மாட்டார்கள். என்னதான் அந்தக் கணவன் தன் வீட்டுக்குள் வைத்து அந்தப் பெண்ணை பாதுகாத்தாலும் (ஸ்லோகம் 15).

இங்கனம் பெண்கள் இழிவுபடுத்தும் சூழல்கள் இருப்பதால், அவற்றில் இருந்து அந்தப் பெண்களை பாதுகாக்கும் கடமை உணர்ச்சியை உழைக்கும் விழைவே ஆண்களுக்கு இறை விதித்துள்ளது (ஸ்லோகம் 16). அதாவது, தன் வீட்டுப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என இயல்பாகவே ஆண்களுக்கு கடமை உணர்வு வரும் என்கிறார் மனு.

திருமாவளவன் சொல்வது போல, பெண்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் என்பதால் அவர்களை போலீஸ்க்காரன் திருடனை பாதுகாப்பது போலப் பாதுகாக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவு இடுவது போல மனு உத்தரவு இடவில்லை.

மனு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் இயல்பு தன் வீட்டுப் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு. இந்த இயல்பான உணர்வையே மனு சுட்டுகிறார்.

இந்த 6 தீய சூழல்களால் பெண்களுக்கு தீமை ஏற்பட்டுவிடும் என்பதால் பெண்களின் பொருளாதார ஆவல்கள், அவை தடைப்பட்டால் எழும் கோபதாபங்கள் குறித்து மனு விதிகளை பெண்களுக்காகச் செய்தார் (ஸ்லோகம் 17). அதாவது காப்பதற்கான விதிகளைத்தான் மனு ஸ்ம்ருதி முன்வைக்கிறது. இதனை திருமாவளவன் உல்ட்டா செய்து, பெண்கள் இயல்பிலேயே தீயவர்கள் என்று மனு சொல்வதாகச் சொல்கிறார்.

அதாவது, ஸ்லோகங்கள் 13, 14, 15, 16, 17 ஆகியவை சொல்வது பெண்களை இழிவுக்குள் தள்ளிவிடும் சூழல்களால் பெண்களுக்கு ஏற்பட்டு விடும் தீங்குகள் குறித்தவை. பிறப்பிலேயே பெண்களுக்கு இந்த இயல்புதான் என மனு சொல்வதாக, இதனை திருமாவளவன் திரித்துப் பொய் சொல்கிறார்.

அடுத்ததாக, இந்த சூழல்களில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டி, பெண்களுக்கு கணவனோடு சேர்ந்துதான் வேதச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட விதி என்கிறார் மனு (ஸ்லோகம் 18). இந்த 6 சூழல்களால் பலவீனமாகிப் போன, வேத நூல்கள் குறித்த ஆர்வமின்மையால் அவை குறித்த அறிவு இல்லாத பெண்கள் பொய்மைகளே என்கிறார் அவர் (ஸ்லோகம் 18).

இந்த 6 தீய சூழல்களுக்கு உட்பட்ட பெண்களுக்கு தீர்வே இல்லையா ? அவர்கள் மீட்கப்பட வாய்ப்பே இல்லையா ?

இல்லவே இல்லை என்கிறார் திருமாவளவன். ஆனால், மனுவோ அவர்களுக்கான தீர்வுகளையே 19ம் ஸ்லோகத்தில் இருந்து பிற ஸ்லோகங்கள் சொல்கிறார். அதாவது, தீய சுழல்களால் பாதிக்கப்படுவது குறித்த ஸ்லோகங்களைவிட நல்ல சூழல்களால் பாதுகாக்கப்பட பெண்கள் எப்படி எல்லாம் உயர்வடைகிறார்கள் என்பதை மிக அதிக அளவு ஸ்லோகங்களில் சொல்கிறார்.

திருமாவளவனோ, பெண்கள் பிற சாதி ஆண்களுடன் கலந்துவிடக் கூடாது என மனு சொல்வதாகச் சொல்கிறார். ஆனால், மனுவோ இந்த 6 சூழல்களில் பிறந்துவிட்ட ஒரு பெண்கூட ஒரு நல்ல ஆணை திருமணம் செய்து கொண்டால் போற்றப்படும் உயர்ந்த நிலையை அடைகிறாள் என்கிறார். அதற்கு உதாரணமாக வஸிஷ்டரை திருமணம் செய்து கொண்ட அக்ஷமாலாவினை சுட்டுகிறார். இவர்களுக்கு இடையே நடந்தது கலப்பு திருமணமே. இருவரின் சாதியும் வேறு வேறு. வஸிஷ்டர் பிராமணர். அக்ஷமாலா தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.

எனவே, கலப்பு திருமணத்திற்கு மனு எதிரி என்கிற திருமாவளவனின் வாதத்தை மனுவே பொய் என்று நிரூபித்து விடுகிறார் !

இங்கே அக்ஷமாலா சாதியால் தாழ்ந்தவள் என மனு சொல்லவே இல்லை. இந்த 6 சூழல்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டவள் என்றே அவர் குறிப்பிடுகிறார்.

அவர் சாதியை குறிப்பிடவில்லை என்பதற்கு ஆதாரமாக அதே மனுவின் ஸ்லோகத்தில் மண்டபால ரிஷியை திருமணம் செய்துகொண்ட பெண்மான் உயர்வு அடைந்ததையும் குறிக்கிறார். திருமாவளவன் முன்வைக்கும் கேஸ்ட் உயர்வு தாழ்வுகள் மனிதர்களுக்குத்தான். மான்களுக்கு இல்லை. அதனால், மிகத் தெளிவாகவே உறுதியாவது மனு வர்ண/ஜாதி அடிப்படையில் எந்த உயர்வு தாழ்வையும் முன்வைக்கவில்லை என்பது. வர்ண/ஜாதி அடிப்படையில் மட்டும் அல்ல மனிதர் விலங்குகள் அடிப்படையில்கூட அவர் உயர்வு தாழ்வினை முன்வைக்கவில்லை. அவர் சொல்வதெல்லாம் ஒவ்வொரு படைப்பும் இயல்பில் எங்கனம் இருக்கின்றன. அவற்றை உயர்த்துவது எப்படி என்கிற கையேட்டிற்கான விஷயங்கள் மட்டுமே.

இதனை திரிக்க திருமாவளவன் போன்ற பொய் சொல்லக் கூசாத  சோரம் போன தரம் அற்றவர்களுக்கே சாத்தியம்.

பொய் 3: அவரது அமைப்பினர் தாங்கிப் பிடித்து இருக்கும் போஸ்ட்டரில் உள்ள மனு ஸ்ம்ருதி மேற்கோள்:

மனு ஸ்ம்ருதி 2:213

स्वभाव एष नारीणां नराणामिह दूषणम्।

अतोऽर्थान्न प्रमाद्यन्ति प्रमदासु विपश्चितः॥ (Manu Smriti.2-213)

இதனை ஸம்ஸ்கிருதத்தில் இருந்து இங்க்லீஷில் மொழி பெயர்ப்பவர்கள், ஸ்ம்ருதிகளிலோ ஸ்ம்ருதிகள் குறித்த பாரம்பரிய விளக்கங்களோ அறியாதவர்கள். அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கிறார்கள்:

“It is the nature of women to seduce men in this world; for that reason the learned are never unguarded in the company of females”.

இந்தத் தவறான இங்க்லீஷ் மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பவர்கள் இப்படி மொழி பெயர்க்கிறார்கள்:

  “இந்த உலகில் உள்ள ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பாக இருக்கிறது. அதனால் கற்றோர்கள் பெண்களிடம் சகவாசம் கொள்ளும்போது எச்சரிக்கையை கைவிடுவது இல்லை.”

  இந்த மொழி பெயர்ப்பை வைத்துத்தான் திருமாவளவன் உள்ளிட்ட “பெண்களை வெறுப்பவர்கள்” இந்த ஸ்லோகத்தின் தவறான மொழிபெயர்ப்பையே பயன்படுத்துகின்றனர்.

  இதன் பொருளாக திருமாவளவன் சொல்வது, “பெண்கள் எல்லாரும் ஆண்களை மயக்குபவர்கள் என மனு ஸ்ம்ருதி சொல்கிறது” என்பதே.

  உண்மை என்ன ?

  மனு ஸ்ம்ருதியின் அதிகாரம் 1, படைப்பு பற்றியும், படைத்த ப்ரஹ்மம் எனும் தெய்வம் பற்றியும் பேசுகிறது. அதில், இந்த தெய்வம் படைத்த வழியில் நால் வர்ணத்தாரின் கடமைகளும் பேசப்படுகின்றன. அதிகாரம் 2ல் பேசப்படுவது, அந்த தெய்வத்தை அறிவதற்கான அறிவின் மூலங்கள் பற்றியும், அந்த தெய்வீக வாழ்வை வாழ ஆன்மீகக் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் செய்ய வேண்டியவை குறித்தும்.

  அதாவது, திருமாவளவன் சொல்வது போல, தன் வீட்டில் உள்ள பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்கிற போதனை இங்கு பேசப்படவே இல்லை. கலப்பு திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக பெண்களை சிறைப்படுத்த வேண்டும் என்பதற்காக பெண்கள் காமவெறி கொண்டவர்கள் என்று இந்த ஸ்லோகம் சொல்லவே இல்லை.

  இங்கு பேசப்படுவது ஆன்மீக மாணவர்கள் நன்கு கல்வி பயில, அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தது. இந்த ஸ்லோகம் சொல்லப்படும் அத்யாயத்தின் தலைப்பே இதுதான்:

  “மதம்”-சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்

  இதற்கு உரை எழுதும் மேதாதிதி (Medhatithi) இவ்வரிகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறார்:

  “एषा प्रकृतिः स्त्रीणां यत् नराणाम धैर्यव्यावर्तसङ्गान् हि स्त्रियः पुरुषान् व्रताच्च अवयेयुः। अतः अर्थात् अस्मात् हेतोः न प्रमाद्यन्ति = दूरतः एव स्त्रियः परिहरन्ति। प्रमादः स्पर्शादिकरणं वस्तुस्वभावः अयं यत् तरुणी स्पृष्टा कामकृतं चित्तसंक्षोभं जनयति। यत्र चित्तसंक्षोभः अपि प्रतिषिद्धः, तिष्ठतु तावत् अपरो ग्राम्यधर्मसम्भ्रमः। प्रमदाः=स्त्रियः”

  இதன் பொருள்,

  “மிக உறுதியான நடத்தை உடைய ஆண்களைக் கூட பெண்களின் அருகாமை சபலம் அடையச் செய்துவிடுகிறது. இதனால், கற்றவர்கள் பெண்களின் அருகாமையை தவிர்க்கிறார்கள். प्रमादः [ப்ரமாதஹ] என்பதன் பொருள் தொடுதல் போன்றவை. உலகம் அறிந்த உண்மை எதுவெனில், பெண்களை தொட்டால் ஆண்களுக்கு மனம் ஆசையினால் சஞ்சலம் ஏற்படும் என்பதே. மனதில் எழும் சஞ்சலமே [மதக் கல்வி பயிலும் மாணவருக்கு] தடை செய்யப்பட்ட ஒன்று எனும்போது, பெண்களுடன் உடலுறவு (ग्राम्यधर्मः) கொள்வது பற்றி சொல்வானேன் ?”

  ஆதாரம்: https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc199689.html

  மிகத் தெளிவாக இந்த ஸ்லோகம் சொல்பவை கீழே:

  1. இது ஆண்களுக்குக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. பெண்களுக்கு அடிமைத்தனத்தை விதிக்கவில்லை.

2. இது ”மதக்” கல்வி கற்கும், ஆன்மீக வாழ்க்கை வாழும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டது. [மற்ற வகை லௌகீகக் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இந்த அறிவுரை உபயோகம் ஆகும் என்றாலும், ] இது ஆன்மீகப் பாதையில் வாழ விரும்பி அந்தக் கல்வியை கற்பவர்களுக்குச் சொல்லப்பட்ட ஒன்றே.

  3. மாணவர்கள் மனம் சஞ்சலம் அடைந்து கல்வியில் இருந்து கவனம் சிதறிவிடக் கூடாது என்பதே இந்த விதியின் பொருள்.

  4. பெண்களை தொட்டுப் பேசக் கூடாது என்று இந்த ஸ்லோகம் ஆன்மீகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விதிக்கிறது. அதாவது ஆன்மீக வாழ்க்கை வாழ விழையும் மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் கலவி பயிலக் கூடாது என்கிறது.

  திருமாவளவன் சொல்வதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இல்லாத ஒரு பொய்யை திருமாவளவன் மக்களிடம் பரப்பி, பண்டைய இந்தியாவின் ஆகச் சிறந்த அறிவுரையை பொய்யாகத் திரிக்கிறார்.

  இந்துக்களை இகழ்வதன் மூலம், தன் முன்னோர்களின் உயர் குணத்தையும் சந்தேகித்து, அவருடைய மூதாதையரும்கூட பெண்களை வெறும் காமப் பண்டமாகக் கருதினார்கள், அடிமை செய்தார்கள் என்கிறார். அவருடைய மூதாதையரை மட்டும் அல்ல. அவர் சமூகத்தில் உள்ள அனைவரின் மூதாதையரையுமே அவர் இகழ்கிறார்.

  இந்தியப் பெண்கள் அனைவர் மேலும் அவர் சொல்லும் இகழ்வுச் சொல் குறிக்கும் எனும் மிகப் பெரிய பழிச் சொல் இது. இவ்வளவு பெரிய பழிச்சொல்லை எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒருவர் சொல்லலாமா ?

  இது குறித்து கற்று அறிந்தவர்களோடு உரையாடி, உண்மை என்ன என்கிற தெளிவை அவர் பெற்று இருக்க வேண்டும். அதை செய்வதற்கு அவருக்கு எம்.பி. பதவியும், அவரிடம் உண்மையை சொல்ல பாரம்பரிய அறிவுடையவர்களும் சுற்றி இருக்கிறார்கள். தயக்கம் இன்றி உண்மை என்ன என்பதை அவருக்கு அவர்கள் சொல்லி இருப்பார்கள். அவர் கேட்டிருந்தால். இருப்பினும், அதனை அவர் செய்யவில்லை.

காரணம், உண்மை என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்பவே இல்லை. அவரது நோக்கம், இந்துப் பெண்களை முக்கியமாக அவர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதுதான். அப்படிப் பேசுவதன் மூலம், “ஆண்ட சாதிகள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் மகிழ்வார்கள் என்கிற எண்ணத்தில்தான் அவர் அப்படிப் பேசுகிறார். அவருடைய பேச்சிலே “தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களும் கூட வேசிகள்” என்று அவர் குறிப்பிட வேறு காரணம் என்ன இருக்க முடியும் ?

  எதனால்  “ஆண்டை சாதிப் பெண்களும்கூட வேசிகள்” என்று திருமாவளவன் சொல்லவில்லை ? ஏனென்றால், அந்த சாதியார்கள் இவருடைய பேச்சைக் கேட்டு, இவர் தன் சமூகத்துப் பெண்களையே மிகக் கீழ்த்தரமாகப் பேசுவதைக் கேட்டு மகிழ்வார்கள் என்று எண்ணுகிறார்.

  உண்மையில் இந்தப் பேச்சைக் கேட்கும் எல்லா சாதியார்களுமே, திருமாவளவன்மேல் அருவருப்பே கொள்கிறார்கள். தன் சமூகத்துப் பெண்களை இகழும் ஒருவரை யார்தான் மதிப்பார்கள் ?

பின் குறிப்பு: இந்த ஸ்லோகங்களை திருமாவளவன் சொன்னதால், அந்த ஸ்லோகங்களை மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. வேறு ஏதேனும் ஸ்லோகங்களை எடுத்துக் கொண்டு திருமாவளவன் வந்தால், மனு ஸ்ம்ருதியும் அதன் உரையாசிரியர்களும் என்ன சொன்னார்கள் என்கிற உண்மைகள் சொல்லப்படும்.

To know more, please read: http://indiafacts.org/author/ramanuja-devanathan/

பின் குறிப்பு:

இந்துப் பெண்கள் விபச்சாரிகள் என்று மனு ஸ்ம்ருதியில் சொல்வதாக அம்பேத்கார் எங்கே குறிப்பிட்டார் ?

ஐரோப்பிய வரலாற்றை காப்பி அடித்து, அம்பேத்கார் எழுதிய Revolution and Counter-Revolution in Ancient India என்கிற பகுதியில் மனு ஸ்ம்ருதியில் அப்படி இருப்பதாக அம்பேத்கார் பொய் சொல்கிறார்.

இந்த லிங்கில் போய் 141ம் பக்கம் பார்த்தால் அம்பேத்கார் அப்படிச் சொன்ன பொய்யை காணலாம்.

http:// drambedkar.co.in/wp-content/uploads/books/category1/6revolutionandcounterrevolution. pdf

[ டிஸ்க்ளெய்மர் 1: விரிவாக, விளக்கம் சொல்ல தற்போது எனக்கு நேரம் இல்லை. கிடைத்துள்ள 3 மணி நேரத்துக்குள், சுருக்கமாக இங்கே தருகிறேன். அதனால், விரிவாகச் சொல்லாததற்கு என்னை தயை செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். சொற்பிழை, எழுத்துப் பிழைகளையும் மன்னித்து விடுங்கள். பொருள்ப் பிழை இருந்தால், தயை செய்து சுட்டி திருத்த உதவுங்கள்.

டிஸ்க்ளெய்மர் 2: இங்கே “திருமாவளவன்” என்று நான் குறிப்பிட்ட அனைத்தும் அம்பேத்கார் சொன்னவை. ஆனால், அம்பேத்கார் என்கிற பெயரை பயன்படுத்த பாஜகவினருக்கு அரசியல் சார்ந்த சங்கடங்கள் இருப்பதால் திருமாவளவன் பெயரை பயன்படுத்துகிறேன். ]

Monday, October 26, 2020

திருமா- தமிழ் முஸ்லிம் பகுத்தறிவாளர் கோரிக்கை- ஷரியாத், குரான் தடை கோரிக்கை- துணை நிற்பாரா

 ( குரானும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற நூற்களும் )

உங்க மத நூலில்.ஒன்றான மனு ஸ்மிருதி யை நீங்கள் எரிக்க நாங்கள் ஆதரவு தருகிறோம் களத்திலும் வந்து நிற்கிறோம் சாதி,மத மறுப்பாளர்கள், எதிர்ப்பாளர் என்ற அடிப்படையில் அதேப்போல் நாங்கள் குரான் ஹதீஸ் நூற்களை எரிக்கும்போது அல்லது அவ்வற்றை அரசுதடை செய்யவேண்டும் என வலியுறுத்தும்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதை இங்கே வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறோம் .நீங்கள் மனூவை நினைவு கூறும் அளவிற்கு பார்ப்பனர்கள் நினைவு கொள்ளவில்லை .பார்பணர்களே மனு ஸ்மிருதி யை மறந்துவிட்டார்கள், பாப்பாத்திகள் மாற்று சமூக ஆண்களை மணந்து கலப்பினத்திற்கு வழி கொடுத்து விட்டார்கள் ஆனால் “தங்களுக்கு ஆதரவான நூலை பார்பணர்கள் எப்படி மறப்பார்கள்? ஏன் மறந்தார்கள் என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது இன்றைய பார்பண இளையோர்களில் எத்துனை பேருக்கு மனுஸ்மிருதி பற்றி தெரியும்? ஆனால் குரானும் ஹதீஸும் அப்படி அல்ல இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது .பார்ப்பனர்களே மறந்துப்போன,கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்காத மனூவை நீங்கள் எரிக்கனும் என்று ஆதங்கப்படுவதின் காரணம்? மனு பார்பணர்கள் அல்லாத மக்களை கேவலப்படுத்துகிறது ,வர்ண பேதத்தை கட்டமைக்கிறது அந்த வர்ணபேதமே சாதிய கட்டமைப்பை வளர்த்தெடுக்கிறது என்ற காரணம் தானே (கூடுதலா கருத மனுஸ்மிருதியில் பல பிரிவுகளை நீக்கி விட்டுஅதை தூய்மைப்படுத்தி மக்களிடம் பரப்புவதற்கான முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரப் பிரவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. என்பதையும் இத்துடன் இணைக்கலாம்)அதையேத்தான் குரானும் செய்கிறது இது உங்களுக்கும் தெரியும் அதனால்தான் முஸ்லிம்கள் பல முறை உங்களை மத மாற்ற முயற்சிகளை பிரியாணி அண்டாவாக கிண்டியும் அவர்களின் "பாட்சா" உங்களிடம் பலிக்கவில்லை எதோ நோன்பு கஞ்சி குடிச்சோமா பெருநாள் வாழ்த்து சொன்னோமா என்று சென்று கொண்டிருக்கும் உங்களை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது ஆனால் எங்களுக்கு தெரியும் நீங்கள் முஹம்மது(நபி)வே மீண்டும் வந்து சொன்னாலும் இஸ்லாத்திற்கு செல்லமாட்டீர்கள் என்று அதனால்தான் உங்களிடம் ஆதரவு கேட்கிறோம் ...சரி மனுவிற்கும் முஹம்மதின் குரான் ஹதீஸிற்கும் இருக்கும் பொருத்தத்தை காண்போம் ...
வருணாசிரமம் மனிதனை நான்காகப்பிரிக்கிறது. அதாவது
பிராமணன் - துறவி
சத்திரியன் - அரசாள்வோன்
வைசியன் - வணிகன்
சூத்திரன் - சேவையாளன் மனுவின் அடிப்படையில் கீதை இப்படி கூறுகிறது
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை
இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,
நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர். என்கிறது கீதை
இதையே முஹம்மதின் இஸ்லாம் சற்று மாற்றி இப்படி கூறுகிறது
"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொள்ளும் பொருட்டு உங்களைஇன சமூகங்களாகவும்,சாதிய கோத்திரங்களாகவும் பிரித்தோம் . உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13) இவ்வசனம் படைப்பின் ஒரு பார்ட்டை பேசுகிறது.மனுவையும் குரான் ஹதீஸ் மதஹப் நூற்களையும் அளவிட்டால் இவைகள் முழுமையான பார்ப்பனியத்தை தான் போதிக்கிறது .
இவை இரண்டுக்கும் வேறு ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா நிச்சயம் முடியாது எல்லோரும் முஸ்லிமாக இருக்க முடியும் ஆனால் எல்லோரும் முஹம்மதாக ஆக முடியாது எல்லோரும் கலிஃபா அபுபக்கராகவோ உமராகவோ ஆக முடியாது .
பார்பனியத்தின் நான்கு வர்ணம் போலவே முஹம்மதின் இஸ்லாமும் ஆதத்தின் மகன்களை நான்காக பிரிக்கிறது
1)மூஃமீன்
8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் "முஃமின்" களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்./
உண்மையான முஸ்லிம்கள் யாரென்றால், அல்லாஹ்வின் பெயரை அவர்கள் முன் கூறினால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய இறைநம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்” எனும் திருக்குர்ஆனின் வசனத்தை நபிகளார் ஓதிக் காட்டினார்கள்.
ஸஹீஹ் புகாரி 63:3926, 2:29:1889, ஸஹீஹ் முஸ்லிம் 15:2667, திருக்குர்ஆன் 8:2
/அதாவது மூமின் என்றால் பார்ப்பான் என்று அர்த்தபடுத்தலாம்
அடுத்தது முஸ்லிம்
2) முஸ்லிம்
"நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ (மூமின் )என கிராமப்புற அரபிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், ‘நாம் கட்டுப்பட்டோம்’ (முஸ்லிம்)என்று கூறுங்கள் என (நபியே!) நீர் கூறுவீராக! உங்களது உள்ளங்களில் ஈமான் இன்னும் நுழையவில்லை. மேலும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதனையும் உங்களுக்கு அவன் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.’ (49:14)
ஸோ ...மூமின் வேறு முஸ்லிம் வேறு குரானின் அத்தியாயங்களின் பெயர்களில் கூட முஃமினூன் (23) மூமீன்(40)என்று தான் இருக்கிறது முஸ்லிம் என்று இல்லை மாடு, சோற்று தட்டு என்றெல்லாம் தலைப்பு வைத்தவர்கள் முஸ்லிம் என்ற தலைப்பை ஏன் வைக்கவில்லை முனாஃபிகூன் (63)இருக்கு காஃபீரூன் (109)என்ற தலைப்புக்கூட குரானில் உண்டு ஆனால் முஸ்லிம் என்ற தலைப்பே குரானில் இல்லை .
அடுத்து
"மக்களில் சிலர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈமான் கொண்ட முஃமின்கள் அல்லர். (அல்குர்ஆன் 5:55)
இஸ்லாம் மனிதனை நான்கு வகை படுத்துகிறது 1)மூஃமீன்
2)முஸ்லிம்
3)முஷ்ரீக்
4)காஃபீர்
இதில் கலந்த இன்னொருவகை முனாஃபிக் இதில் முதல் இரண்டு வகை மூஃமீன் முஸ்லிம் ஏற்புடையது அடுத்த முஷ்ரீக் மனம் மாறி மதம் மாறிக்கொள்ளலாம் வாய்ப்பு உண்டு மாறாத காஃபிருக்கும் முனாஃபிக்கிற்கும் மரணம் தான் எப்படி பிரம்மாவிலிருந்து நான்கு பேதம் வருகிறதோ அதேப்போல் இங்கும் ஆதத்திலிருந்து நான்கு பேதம் துவங்குகிறது இவை வர்ணம் போல்தொழில் பதவி அதிகாரம் கல்வி சார்ந்த பிரிவுகள் அல்ல கட்டுப்படுதல் எதிர்த்து நிற்பது மறுத்து வழிபடுவது என்பதற்குள் அடங்கிவிடும் .


முஹம்மதின் இஸ்லாம் போலவே மனுவும் கடவுள் கொள்கையை பேசுகிறான் இல்லை ...இல்லை... மனு போலவே இஸ்லாமும் கடவுள்கொள்கையை பேசுகிறது மனுவிற்கும் இஸ்லாத்திற்கும் கால இடைவெளி மிகவும் அதிகம் முஹம்மதின் இஸ்லாம் எல்லா மதங்களுக்கும் பின்பு வந்தது அதனால் அதில் பல மத கருத்துக்கள் மலிந்து காணப்படுகிறது சுருக்கமாக சொல்வதென்றால் பற்பல நூற்களை காப்பி செய்து முஹம்மதுவும் அவரின் குழுவினரும் இஸ்லாத்தை சமைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
விஷயத்திற்கு வருகிறேன் .
கடவுள் கொள்கை பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது முதல் அத்தியாயம் 10 வது ஸ்லோகம்
“ ஜலமானது நரன் (கேடில்லாதவன்) என்கிற பெயரையுடைய பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்த பரமாத்மாவுக்கு “நாராயண “னென்று பெயர்.
கடவுள் முதலில் தண்ணீரைப் படைத்தார் என்றும், உயிரினங்களைப் படைக்க எண்ணிய அவர், தண்ணீரில் தனது விந்துவை விட்டார் என்றும் அது பெரிய தங்க முட்டையாகி அதில் பிரம்மா தொன்றினார் என்றும் மனு கூறுகிறான் . ( 1- 8 முதல் 10 வரை).
அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அர்ஷு தண்ணீரின் மேல் இருந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அல்ஆஸ் (ரலி) (நூல் - முஸ்லிம் 5160)
நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்' என்றார்கள். (நபிமொழிச் சுருக்கம்: நூல் - புகாரி தமிழ் 7418.
மனுவும் குரானும் கடவுள் ரீதியான ஒரே கருத்தையே கொண்டிருக்கிறது அல்லது மனுவின் கருத்தை முஹம்மதும் ஏற்றுக்கொள்கிறார்.
அடுத்த அதிரடி


"மனைவி, மகன், அடிமை, சீடன், உடன் பிறந்த தம்பி ஆகிய இவர்கள் தவறு செய்தால் கயிறு அல்லது பிரம்பின் மூலம் அடிக்கலாம். (மனுஸ்மிருதி - 8:299) இதை நாம் விமர்சிக்கிறோம் ஆனால் முஹம்மது இதைவிட ஒரு படி மேலே போய்விட்டார்.
"பிணக்கு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவர்(பெண்)களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்!
குர்ஆன் 4:34
இப்படி பெண்களை அடிக்கலாம் என்பதை திருமா அவர்கள் ஏற்கிறார்களா? இதைவிட மோசமானது அடுத்த வசனம்
"உங்கள் பெண்கள் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள், எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்,குர்ஆன்2:223
பெண்களை முஹம்மதின் கடவுள் விளைநிலம் என்கிறான் எப்படி வேண்டுமாலும் உழுதுக்கொள் என்கிறான் திருமா அவர்கள் இதை முழுமையாக ஏற்கிறாரா? மனு இன்று எந்த பார்ப்பானின் வீட்டிற்குள்ளும் நடைமுறையில் இல்லை ஆனால் குரான் நடைமுறையில் இருக்கிறது என்பதை திருமா. அவர்கள் மறந்துவிட வேண்டாம் .
(பெண்களே)நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டு திரியாதீர்கள்’
(அல்குர்ஆன் 33:33)
பெண்கள் அடங்கி வீட்டிலேயே இருக்க வேண்டுமாம் மனுவிற்கும் குரானுக்கும் எதாவது வித்தியாசம் தெரிகிறதா உங்களுக்கு?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330.
இதில் முஹம்மது ஒட்டு மொத்த பெண்களையும் சாடுகிறார் அதாவது அனைத்து பெண்களும் கணவரை ஏமாற்றும் பெண்கள்தானாம் .
"அவர்கள் எத்தகையோரென்றால் தமது கலவி உறுப்புகளைபாதுகாத்துக் கொள்வார்கள், தமது துணைவியரிடமோ அல்லது தமது அடிமை கொண்டவர்களிடமோ தவிர; நிச்சயமாக‌ அவர்கள் தண்டிக்கப்படுபவர்களல்லர்.”(முஃமினூன்:5-6)
அதாவது ஒரு முஸ்லிம் ஆண் தன் அடிமை பெண்னுடன் புணரலாம் என்பதைதான் இப்படி குரான் சொல்கிறது இன்று காஃபீர்களால் அடிமை முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது இல்லாவிட்டால் ?
.. .. .. பிரிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட "எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை;"
மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவும் பொருளும் கொடுத்திருக்கின்றோம், அவனும் அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். "இருவரும் சமமாவாரா? ".. .. .. குரான் 16:75
...மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியவையாகும். "அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும். '(புஹாரி: 2203சுருக்கம்)
அடிமையின் மகனும் அடிமையே என்பதை இன்னொரு ஹதீஸ் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
"ஸம் ஆ என்பவருடைய அடிமைப் பெண்ணுக்கு பிறந்த மகன் எனக்குப் பிறந்தவன் எனவே நீ அவனைக் கைப்பற்றிக் கொள் என்று உத்பா என்பவர் தன்னுடைய மரண வேளையில் சகோதரனிடம் கூறுகிறார். அந்த சகோதரரும் அவ்வாறே கைப்பற்றிக் கொள்ள அவருக்கும் ஸம் ஆவுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த வழக்கு முகம்மதிடம் வருகிறது. முகம்மது அளிக்கும் தீர்ப்பு என்ன? உத்பா என்பவர் வேறொருவனின் அடிமையுடன் உடலுறவு கொண்டதால் அது விபச்சாரம் என்றும் யாருடைய ஆளுமைக்கு கீழே அந்த அடிமைப் பெண் இருக்கிறாளோ அந்த ஆண்டைக்கே மகன் அடிமைப்பட்டவன் என்றும் தீர்ப்பளிக்கிறார். இந்த ஹதீஸ் புஹாரி 2053 ல் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு விபச்சாரத்திற்கான தண்டனை அளிக்கப்படவில்லை. அடிமைக்கு குழந்தை பிறந்ததால் அவள் விடுவிக்கப்படவும் இல்லை. மாறாக, அடிமைக்குப் பிறந்தவனும் அடிமையே என்பது உறுதி செய்யப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (கலவி)உறவு கொள்வீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 5204 கவனிக்க அடிமையை அடிப்பது போன்று.....
"உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு வயதுடையவர்களாகும் போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதுடையவர்களாகும் போது தொழச் சொல்லி அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
மேலே மனுவுக்கு நிகராக குரான் வசனங்களும் ஹதீஸ்களும் இருப்பதை ஆதாரப்படுத்தி காட்டியிருக்கிறேன் அண்ணன் திருமா அவர்களே மக்களிடம் நடைமுறையில் இல்லாத வழக்கொழிந்து போன மனூவை ஒழிக்க நீங்கள் முயற்சிகள் செய்து வெற்றிப்பெற்று விட்டீர்கள் .மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் பார்ப்பனர்கள் உங்களை பார்த்து பம்முகிறார்கள் .


நாங்கள் நடைமுறையில் இருந்து சமூகத்தை பதம்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு அரேபிய கொடுவாளுக்கு எதிராக கருத்துப்போராட்டம் நடத்தி வருகிறோம் ஆதரிப்பீர்களா? எங்களை திருமா அவர்களே
"ஆண்கள் மேலுள்ள ஆசையினாலும், சலனப்புத்தியினாலும், இயல்பாகவே இதயமில்லாதவர்களாக இருப்பதனாலும், பெண்களை அவர்களின் கணவன்மார்கள் எவ்வளவுதான் பாதுகாப்புடன் காத்து வந்தாலும் துரோகமே இழைப்பார்கள். (மனுஸ்மிருதி - 9:15)
என்கிறது மனு
எங்க முஹம்மது மட்டும் என்ன தக்காளி தொக்கா ? ஒரு நஜீஸ் காஃபீர் மனுவே இப்படியெல்லாம் யோசித்து சொல்லியிருக்கும்போது ஹலால் பிராண்ட் உள்ள முஹம்மதால் சொல்ல முடியாதா ?
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள்" விபச்சாரியாவாள். "
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036) ஆனால் முஹம்மது பிறர் நுகர்வதற்காக பூசலாம் முஸ்லிம் ஆண்கள் பூசலாம் அதை பெண்களும் நுகரலாம் .
அண்ணன் திருமா அவர்களே வாசனை திரவியங்கள் பூசி பெண்களை முஹம்மது விபச்சாரி என்கிறார் இதில் அவர் சாதி மதம்.பார்த்து கூறவில்லை முஸ்லிம் பெண்களுக்காக கூற வில்லை ஒட்டு மொத்தமாக வாசனை திரவியம் பூசும் அனைத்து பெண்களுக்கும் விபச்சாரி பட்டங்களை வாரி வழங்குகிறார் என்பதை நீங்க கவனிப்பீர்கள் என்று கருதுகிறேன் .
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள். உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் (4300)
முஹம்மதின் வியற்வை வாசனை திரவியமாம் அதை எடுத்தது ஒரு பெண் ஆனால் அதை அவள் பூசிக்கொண்டால் அவள் விபச்சாரி என்ன நகைசுவையா இருக்கே என்று கடந்து விடாதீர்கள்.அத்துணையும் பெண்கள் மீது வீசப்பட்ட விஷம் .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பர் : அபூஹ‚ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (675)
இரவும், பகலும் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தங்கள் கண்காணிப்பிலேயே ஆண்கள் வைத்திருக்கவேண்டும். அவர்கள் புலன் இன்பங்களில் தோய்ந்தவர்கள் ஆதலால், ஒருவர் கண்காணிப்பின் கீழ்தான் அவர்கள் இருக்க வேண்டும். (மனுஸ்மிருதி - 9:2)
ஒரு பெண் ஆண் துணை கண்டிப்பாக இருக்கவேண்டும்.என்றார் மனு
அதை கொளுத்த வேண்டும்.என்றார் திருமா மனு கூஉருவாக்கிதைதான் இஸ்லாமும் கூறுகிறது பயன் பாட்டில் இல்லாத மனுவை கொளுத்துவது அறிவுடமை என்றால் பயனீட்டிலிருக்கும் குரான் ஹதீஸ் நூற்களை எரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?
"உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.”
(புகாரி, முஸ்லிம்)
"அன்சாரி குலத்தை சேர்ந்த உம்மு ஹராம் என்ற நபி தோழியரின் வீட்டுக்கு ஒரு நாள் நபி ஸல் அவர்கள் சென்று அவர்கள். அந்த நபி தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித் தோழியர் நபி ஸல் அவர்களுக்கு தலையில் பேன் பார்ப்பார்கள், உணவளிப்பார்கள் “நபி ஸல் உம்மு ஹராம் ரலி அவர்களின் மடியில் உறங்குவதாகவும் குறிப்புகள் உண்டு மேலும் உம்மு ஹராம் தனி பெண்ணோ விதவையோ அல்ல . அவள் உபாதத் இப்னு சாமித்தின் மனிவிதான் உம்மு ஹராம் .
புஹாரி செய்தியாகும் (2895 2789 ....)
மனுவையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டால் முஹம்மதின் இஸ்லாம் மனுவைவிட கேவலமானதாகும்.
பெண்களை இழிவுபடுத்திய (!?)அதே மனுதான் இப்படியும் கூறுகிறான்
"பெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரியதாய், சிறியதாய் இவர்களிடத்தில் தன் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும். ஆனால் தாய் இவர்களைவிட உயர்ந்தவள்" மனுஸ்ம்ருதி (2-138)
"தனது வருணத்தில் திருமணம் செய்துகொண்ட அண்ணன் மனைவி மன்னி / அண்ணியை நாள்தோறும் வணங்கவேண்டும் மனு ஸ்மிருதி 2-132 )
என்கிறான் மனு ஆனால் முஹம்மதோ ?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ”அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் "மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232
காமத்திற்கு பாசத்திற்கும் வித்தியாசப்படுத்தி காட்டுவதே மனிதன் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் உறவு முறை அரண் தான் முஹம்மது அதையே நிராகரிக்கிறார்.
ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம்.
—மனு தரும சாத்திரம், அத்தியாயம் 8 செய்யுள் 225 மனுவால் நூறு பணம் மட்டுமே அபராதம் விதிக்க முடிந்தது ஆனால் நம்ம அரேபிய அல்லாஹ்வின் தூதரோ
"ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.(குரான் 24:4) என்கிறார் 😀 நாலு சாட்சி வெச்சுண்டா வன்புணர்ச்சியோ விபச்சாரமோ செய்வானா/ளா? ...1400 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது 4 சாட்சி வழக்கு வரவே இல்லை .
"கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
பாடம் : 20 ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது.
Book : 16
புரிகிறதா ஏன் குரான் ஹதீஸ்கள் எரிக்கப்படவேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறோம் என்று ?குரான் ஹதீஸ்களுக்கே இந்த நிலை என்றால் அடுத்த கட்டத்தில் இருக்கும் மதஹப் நூற்களை நோண்டினால் ?? இங்கு கூட பெண்கள் பற்றிய பிரச்சனைகளில் ஒன்றிரண்டு மட்டுமே சுட்டிக்காட்டியிருக்கிறேன் இவை அல்லாத பல தீண்டாமைகள் கொடுஞ்சட்டங்கள் இருக்கிறது.
நீங்கள் கூறலாம் அதே குரான் ஹதீஸ்களில் நல்ல கருத்துக்களும் இருக்கிறெதே என்று ..
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;(49:11)
ஒருவர் மற்றவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்-இறைமறுப்பாளன்'' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி.) இப்படியெல்லாம் இருக்கும் நூற்களை எரிப்பது என்பதை எப்படி ஏற்க முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால் அதே கருத்தை மனுவிலும் கேட்க முடியும் ஒரு துளி விஷம் ஒரு குட பாலில் கலந்தாலும் அது விஷம் தான் பாழாகிபோனது பாலாக மாறாது இது மறந்து போன மனுவுக்கும் மட்டுமல்ல வழக்கில் இருக்கும் குரான் ஹதீஸ்களுக்கும் பொருந்தும் மனுவிலும் நல்ல கருத்துக்கள் இப்படி இருக்கிறது .
"ஒருவன் துன்பத்தினை அடைந்திருந்தாலும் அந்நியனை பார்த்து துன்பம் வரும்படி பேசக்கூடாது. செய்கையாலும் மனதாலும் ஒருவனுக்கும் துரோகம் செய்யக்கூடாது. கொடுமையான அமங்கலமான வார்த்தைகளை சொன்னால் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை அடையமாட்டான். (மனுஸ்ம்ருதி 2-161)
" பிராமணன் தனக்கு அயலான் செய்கின்ற மரியாதையை விஷத்தினை போல நினைத்து அஞ்சவேண்டும். அவமானத்தினை அம்ருதம் போல் விரும்பவேண்டும். (மனு ஸ்ம்ருதி 2-162)
மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இல்லை, மநு தர்ம சாஸ்திரம் நூல் ஒன்றில் மட்டுமே சமத்துவமின்மை உள்ள வர்ணாசிரம கருத்துக்கள் இல்லை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவை,சமத்துவத்திற்கு, பாமர மக்களுக்கு எதிரானவை, மனித நேயத்திற்கு எதிரானவை.வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே எதிர்க்கப் பட வேண்டியவை.
எப்படி சனாதன தர்மத்தை நூற்களை ஏற்க முடியாதோ அப்படியே இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டுதல் நூற்களையும் ஏற்க முடியாது.
50 வருடங்களுக்கு முன் இருந்த சட்டங்கள் சில இன்று பொருத்தமில்லை என்று நீக்குகிறோம். ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த மனு ஸ்மிருதியின் ஸ்லோகங்கள் சொல்லும் சட்டங்கள் எப்படி இன்று பொருந்தும்/என கூறும் சனாதன வாதிகளைபோன்றே முஸ்லிம் மௌலவிகளும் குரானின் சட்டம் யுக முடிவுவரை பொருந்தும் என பொருமிக்கொண்டு இருக்கிறார்கள் இஸ்லாம் பற்றி எழுத இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளது பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன் அண்ணா உங்களின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் Exமுஸ்லிம்களின் சார்பாக
சாதிக் சமத்

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி