Sunday, December 16, 2012

கிறிஸ்துவை ஏற்பவர்கள் நாய்கள் & பன்றிகள் - இயேசு

இயேசு சீடர்களை யாரிடம் அனுப்பினார்?
c  
மத்தேயு 10:1 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ' விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றுங்கள்.
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். 


யூதர்களிடம் மட்டுமே- ஏன் யூதர்களில் ஒரு பிரிவினரான சமாரியரிடமும் செல்லாதே- யூதரல்லாதவர்களிடம் செல்லாதே!

ஏசு தெய்வீகர் - உயிர்த்தார் எனக் கதை, அவருடைய இரண்டாவது வருகையில் படைக்கும் உலகம் யாருக்கு
 
மத்தேயு 19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வெளிப்பாடு7: இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்...
4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
வெளிப்பாடு14: 1 மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்

இவை எல்லாமே யூதர்களுக்கு மட்டுமே.


ஏசுவினை புகழும் கதையில் முக்கியமானது அவருடைய மலைப் பிரசங்கம். அதிலுள்ள பலவற்றை அவரே பின்பற்றவில்லை. அதிலே
  

மத்தேயு 7:6    தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம் மட்டுமே அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு அல்ல என்றார.


இதைக் காட்டினால் உடனே மழுப்பலாளர் கூறும் வசனம்.
முதன்மையான கட்டளை
(மாற் 12:28 - 34; லூக் 10:25 - 28)
மத்தேயு22:34 இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்.35 அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன்,36 ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.37 அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.39 உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.40 திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார். 


http://www.zenzoneforum.com/threads/23705-Love-Your-(Jewish)-Neighbour

 "Love your neighbor as yourself. — Jesus 22:36-40

As it turns out, this extremely famous quote is not at all what it seems. The word “neighbor” is an incorrect translation of the original word — reyacha. Rather than mean “a fellow human”, which is how most Christians are taught to accept the word “neighbor”, reyacha actually means “fellow Jew“.
இஸ்ரேலிற்கு உரிய தேவன் மட்டுமே, என்பதும், அந்த எல்லைக்கு உரிய சிறு தெய்வம் இஸ்ரேலிற்கான அருவருப்பானவர் யாவே கர்த்தர்- என்பதும் உன் பக்கத்து யூதரை மட்டுமே என்றார்



அதற்குமுன் நாம் ஏசு காலத்திற்கு முன்பிருந்து என்று வரை யூதர்கள் தினசரி கூறும் ஜெபம்- ஏசுவும் சொல்லியிருக்க வேண்டியது.


Sedur (Jewish prayer book).This prayer is said every morning by millions of Jews around the world.

The exact prayer is this:-"Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.""Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave." Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman." 




என்னை பெண்ணாக படைக்காத கர்த்தரே நன்றி. யூதரல்லாதவராய் படைக்காத கர்த்தரே நன்றி.


மலைப் பிரசங்கம்- இதில் நாய் என்பது யார் என்பதை நாம் ஏசு சொல்வதிலேயே காணலாம்.
 
கானானியப் பெண்ணின் நம்பிக்கை
(மத் 15:21 - 28)
மாற்கு7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ' முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.28 அதற்கு அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ' என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ' நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ' என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம் மட்டுமே அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு அல்ல என்றார.




உலகம் படைத்து 6000 வருடம் தான் என்னும் உளறல், நடக்கவே இல்லாதெ வெள்ளம். நிச்சயம் பொய் என்னும் யாத்திரை கதைகள் கட்டும் யூத பைபிள் -பழைய ஏற்பாடு வைரமாம். நாய்- பன்றி யூதரலாதவர்கள்.

பைபிள் வெற்று உளறல் அக்காலப் புரானம் எனில் - ஏசு என்னும் ஒரு முட்டாள் யூதரின் உளறல் என்பதாகும், ஆனால் பைபிளை ஏற்கும் யூதரல்லாதவர்- கிறிஸ்துவர்கள்  எல்லாம் ஏசுவின்படி நாய்- பன்றி.





திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி