Tuesday, May 30, 2023

திருமணம் எதிர்த்து #காமக்கொடூரன்_வைரமுத்து உதித்த திராவிடியார் சாக்கடை மொழிகள்

 A.R.ரஹ்மான் இசையில் வாய்ப்பு எனஇளம் பெண்களை படுக்கைக்கு அழைத்த அருவருப்பான #காமக்கொடூரன்_வைரமுத்து உதித்த திராவிடியார் சாக்கடை மொழிகள். அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்பது வள்ளுவம். மனைவி என்றால் தர்மபத்தினி  













 





 

குர்ஆன் கதைகள் பெண்களை படிக்க தடை -விஷம் கொடுத்து முஸ்லிம் பெண் குழந்தைகள்

 அரேபியப் புராணக் குர்ஆன் கதைகள் பெண்களை படிக்க வெளியே அனுப்புவதை தடை என்பதால் விஷம் கொடுத்து முஸ்லிம் பெண் குழந்தைகள் கொலை


பைபிள் கதைகள் இதே போல வசனங்கள் கொண்டதே

கன்யாகுமாரி அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளி முன் மதவெறி மிருக பிரச்சாரம்

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் டதி (கிறிஸ்தவ) பள்ளி முன் இப்படி ஒரு அலப்பறை செய்திருக்கிறது. இப்படி பள்ளி முன் பிரச்சாரம் செய்ய கல்வித்துறை எப்படி அனுமதிக்கிறது?


அதுவும் அரசு உதவிபெறும் பள்ளி

https://www.facebook.com/watch/?v=585387613699916&__cft__[0]=AZUeon2Qu5r6PFFLcJhF_FqBHCzcvOugSMf2peeamrz4-fPAZlQgrL7ZfUa_6iPTwyH6Fu2cQ8N28gY-GZNIeXnTkh38OOp3CYffBSrWG1nqBQox3HqMRsSNtZmZzxG8H7lDz2sorh5vtRxFl24ST3xObGRc5NsC0Y68nL0Kv1Jvm7FtWA3_sl_korrz-6cymVkzjLHIzacQEn1fIqv6CHvX&__tn__=%2CO%2CP-y-R

Monday, May 29, 2023

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டும் 350 கோடி மாளிகை








 

கலப்புத் திருமணம் & காதல் திருமணம் செய்தால் சாதி ஒழியாது - ஈவெ.ராமசாமியார்

 கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது -  ஈவெ.ரா

// நம் நாட்டிலேயே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்;நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம்,இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே..அந்த சாதிக்குள் கூட சாதி போவதில்லையே? அதிலும் பலசாதிகளாக்குகிறோம்.அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்?

பட்டிக்காட்டு தாசிகள் சாதி பார்த்துதான் புழங்குகிறார்கள்.இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்டதென்று கூறமுடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்புமணம் செய்துள்ளேன்.தோழர் சாமி சிதம்பரனார், தோழர் சா.குருசாமி,தோழர் எஸ்.இராமநாதன் முதலியவர்களுக்குத் தான் கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.அதனால் சாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானால் அப்போது தகராறுதான்.'கலப்புச் சாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு சாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்.//  - ஈவெ.ரா (22-2-1952 விடுதலை)

மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான், 

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை,திருட்டுத்தனமல்ல.அவனே பெருமைப்பட்டுக் கொள்வான்- 'நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன் அந்த பிராமணனுக்கு பிறந்தேன்! என்பான்.காசு கொடுத்து போவான்.

இப்போது அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது எங்களோடு சேர்ந்து பேசுகிறான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதி இருக்கிறான். தெலுங்கனும் இருக்கிறான் கன்னடியனும் வருவான்.அப்போதுதான் அடுத்தவன் வரமுடியும்.   ஈவெ.ரா 19/12/1973 டி-நகர் சொற்பொழிவு

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல - ஈவெரா

--------------------------------------------------------------------------------

03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் ஈவெரா உரையாற்றினார்.

என்ன தெரியுமா?

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும்.

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல.

நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான்.

ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

விடுதலை" -06.08.1968

 02.03. 1969ல்  ஈவெ.ராரு கட்டுரை எழுதினார். 

"ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.

இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்."

"ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்."

"இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.

நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.

ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்."

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பும் - மிருகத்தன அன்னியம் மதவெறியர் பதிவுகளும்

 இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பும் - மிருகத்தன அன்னியம் மதவெறியர் பதிவுகளும்



திராவிடியார் காணொளிகள்












 

















Saturday, May 27, 2023

உதயநிதி அறக்கட்டளை - சிஎஸ்ஐ பிஷப் ஞானமுத்து பேத்தி கிருத்திகா உதயநிதியின் 36.3 கோடி சொத்துக்கள் முடக்கம்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் முடக்கம்: அமாலாக்கத் துறை
https://www.hindutamil.in/news/tamilnadu/997315-assets-worth-rs-36-3-crore-belonging-to-udhayanidhi-stalin-foundation-frozen-ed.html
அமலாக்க துறை உதயநிதி ஸ்டாலின் பவுண்டஷன் ரன்னும் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிகணக்கினை சுமார் 34.7 லட்சம் ரூபாயுடன் முடக்கி உள்ளது.
இது கல்லால் குரூப் குழுமம் லைகா படாதயாரிப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து subsidiary நிறுவனதினை சுமார் 114 கோடி மோசடி செய்த வழக்கில் , அமலாக்க துறை விசாரணையில் மொத்த மோசடி 300 கோடிக்கு மேல் என தெரியவர, இரசுண்டு நிறுவனங்களையும் சோதனை இட்டதில் லைகா நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது தெரியவே, அந்த தொகை மோசடி தொகையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிற ஊகத்தில் ed அந்த கணக்கை முடக்கி உள்ளது.
கழக கண்மணிகள் இந்த நோட்டீசை இணய தளத்தில் போட்டு அந்த வழக்கிற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை என நிறுவ முயற்சிக்கிரார்கள்.. அது உண்மையாக கூட இருக்கலாம்.
ஆனால் அடிக்கொடிட்டு உள்ள இரண்டு வரிகளை படியுங்கள்.
அமலாக்க துறை தெளிவாக அந்த அறக்கட்டளை இந்த பணம் எதற்காக தரப்பட்டது என தெளிவு படுத்தபடவில்லை , எனவே முடக்குகிறோம் என சொல்லி உள்ளது.

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரூ.114.37 கோடி மோசடி செய்ததாக, பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கவுரவ் சாச்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனர்களான சரவண பழனியப்பன், விஜயகுமரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜய் ஆனந்த் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டது.

அமலாக்கத்துறையின் விசாரணையில், புகார்தாரர் குறிப்பிட்டுள்ள நிறுவனத்துடன் சேர்ந்து லைகா நிறுவனம் ரூ.300 கோடி அளவில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 27.4.2023 மற்றும் 16.5.2023 ஆகிய தினங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்களைக் கைப்பறியது. 

இதன்தொடர்ச்சியாக கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சோதனையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் மூலம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றம் குறித்த முறையான ஆவணங்களையோ, சரியான விளக்கத்தையோ இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி திடீரென சோதனை நடத்தியது. அதேபோல சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத் இந்தச் சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது. இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-properties-of-krithika-udayanidhi-have-been-frozen-due-to-the-recent-raids-at-places-related-to-513709.html


Friday, May 26, 2023

திருவள்ளுவரின் சமயமும் காலமும் - தொல்லியல் மற்றும் தமிழியல் ஒளியில்

 திருவள்ளுவரின் சமயமும் காலமும் - தொல்லியல் மற்றும் தமிழியல் ஒளியில்

திருக்குறள் தமிழில் எழுந்த மெய்யியல் வாழ்வியல் வழிகாட்டி நூல். இன்று இலக்கிய/ அரசியல் மேடைகளில் குறல் பெயர் கூறாப்பட்டு- ஓரீரு குறட்பாக்களின் பாதி மட்டும் கூறி வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறானவற்றை பரப்புவது தொடர்கிறது

திருவள்ளுவரும் இறைவன் பக்தியும் :"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல் படி 'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தை குறளில் கூறி உள்ளார்திருவள்ளுவரும் இறைவன் பக்தியும் கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என அடுத்த குறளில் மீண்டும் அறுதியிட்டு கூறிவிட்டார்

திருவள்ளுவர் சமயம் என ஊக ஆய்வு மோசடிகள்:

இந்தியாவை அடிமை செய்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் தங்கள் மதமாற்ற நச்சுத் தனம் செய்ய திருக்குறளைக் கற்று ஒரு சில குறட்பாக்களைப் பரப்பி- திருக்குறளை சமணம் என ஒரு கும்பலையும், பௌத்தம் என ஒரு கும்பலையும் வளர உதவினர். இதன் இடையே திருக்குறளின் கிறிஸ்துவக் கருத்துக்களே உள்ளதாகப் பரப்பினர்.

காலனி ஆதிக்க மதமாற்ற நச்சுக் கருத்து அடிமையகளாக எழுந்த தமிழர் மெய்யியல் மரபை ஏற்காத நவீன திராவிடியார் புலவர்கள் பொது நூல் எனவும், வள்ளுவத்தின் அடிப்படைக்கு மாறாகப் பரப்பினர்.

வட இந்தியாவின் சமணர் மகாவீரருடன் இருந்து பிரிந்து தீவீர துறவு மதமான ஆஜிவகத்தோடும் திருக்குறளைத் தொடர்பு படுத்திய ஊக ஆய்வுகள் மற்றும் போலிப் பரப்பல்கள் நூல்கள் எழுதப்பட்டன.                 

கிறிஸ்துவ கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா- தேவநேயப் பாவாணார் மற்றும் பிற சர்ச் சேர்ந்து அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உதவியோடு திருக்குறள் கிறிஸ்துவமே எனப் பரப்பியும், மோசடியாக கிறிஸ்துவ வழி உரையோடான மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பும் செய்தது; கடைசியில் உயர்நீதிமன்ற வழக்கு என முடிந்தது. ஆயினும் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களில் ஒப்பிலக்கியம் என 1983ல் தொடங்கி 20க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் திருக்குறளையும் பைபிளையும் தொடர்பு படுத்து பெற்றும் உள்ளனர்.

 தொல்லியல் அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழ் சங்க இலக்கிய அரசர்களின் வாழ்ந்த காலம்


A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages.- Caldwell

Michael Witzel- Early Sources for South Asian Substrate Language 

Prof. George Hart - A History of Indian Literature; Vol-7; The Relationship between Tamil and Sanskrit Literature  1976, Page No. 9

Proceedings of Second International Conferance of Tamil Studies, Madras-1971; Iravatham Mahadevan- "Tamil Brahmi Inscriptions of Sangam Age"

The Smile of Murugan: On Tamil Literature of South India By Kamil Zvelebil 1973

தொல்லியல் ஆய்வுகள்- Dr.K.V.Raman

"தமிழ் பிராமி கல்வெட்டுகள்" பதிப்பாசிரியர்- ஸ்ரீதர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006

சேர மன்னர் வரலாறு-வை துரைசாமி பிள்ளை

சங்கத் தமிழ்- 5 நூல் தொகுப்பு; பேரா.ச.அகத்தியலிங்கம் உலக தமிழ ஆராய்ச்சி நிறுவனம்

சங்க கால மன்னர்களின் காலநிலை -பத்மஜா சுரேஷ் & V.P.புருஷோத்தமன்;உலக தமிழ ஆராய்ச்சி நிறுவனம்

Kavya in South India in Old Tamil Cankam Poetry - Prof.Herman Tieken 2001

சங்க கால அரச வரலாறு முனைவர் குருநாதன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வெளியீடு தஞ்சாவூர் அணிந்துரை முனைவர் கதிர் மகாதேவன் துணைவேந்தர்

 சங்க இலக்கிய ஆய்வுகள் -பேரா.சண்முகதாஸ் 2002, கலை இலக்கியப் பேரவை, கொழும்பு

Roman Karur Dr.S.Nagasamy 

Panchang & Horoscope - L.D.Samikannu Pillai

ஆய்வு வட்டக் கட்டுரைகள்- 1 & 2; வெ.கிருஷ்ணமூர்த்தி

The Cult of the Goddess Pattini- Gananath Obeyesekere - Cambrige University Press, 1987

பத்துப்பாட்டு ஆராய்ச்சி - Dr.மா.ராசமாணிக்கனார்- 1970

தமிழ் இலக்கிய வரலாறு- Dr.மு.அருணாசலம் நூல்கள்

திருக்குறள் ஆய்வு நூல்கள்- முனைவர் மோகன ராசு

திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு - கி.வா.ஜெகந்நாதன்










கேரளா சர்ச் உள்ளே தீண்டாமை, கலப்பு திருமணம் செய்வோர் மீது, நீதிமன்றத் தீர்ப்பை மீறும் கணேய கத்தோலிக்கம்

 கேரளா சர்ச் உள்ளே தீண்டாமை,



கலப்பு திருமணம் செய்வோர் மீது, நீதிமன்றத் தீர்ப்பை மீறும் கணேய கத்தோலிக்கம்

சிதம்பரம் இறைவன் கோவில் பூசாரி மகள்களிடம் தடை செய்த இருவிரல் சோதனை



 

Thursday, May 25, 2023

திருக்குறளை சிறுமை செய்யும் மதவெறி - கிறிஸ்துவ தெய்வநாயகம் & திராவிடியார் மோகன ராசு

திருக்குறளை சிறுமை செய்ய தன்னுடைய 20ம் நூற்றாண்டு நம்பிக்கை அடிப்படையில் எள்ளல் செய்வதில் கிறிஸ்துவர்களும் - திராவிடியார் நவீன தமிழ் அறிஞர்களும் போட்டி

திருக்குறளை கிறிஸ்துவ நூல் என நிரூபிக்க- குறளின் உரைகளில் மாற்றம் மற்றும் வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் தமிழர் மெய்யியல் மரபில் கூறியதை  எள்ளல் காண்போம்.

கிறிஸ்துவ மதவெறி  மோசடி தெய்வநாயகம் & திராவிடியார் மோகனராசு 

 கிறிஸ்துவம் - மனிதப் பிறப்பு என்பது ஒரு முறை தான்- பிறகு இறந்தவர் பிண உடலை அடக்கம் செய்தால் உலக முடிவு நாளில் எழுப்புவர் என நம்பிக்கை. எனவே மனிதன் மீண்டும் மீண்டும் பிறந்து- இறந்து -பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெருங்கடலை ஏற்பது இல்லை. எனவே வள்ளுவர் எழுபிறப்பு என்பதை எள்ளல் நடையில் கீழமை செய்தார்.


ஆனால் திருவள்ளுவர் மனித வாழ்க்கையில் - 'உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழித்தல் போலும் பிறப்பு' என பிறவிப் பெருங்கடலை விளக்கி உள்ளார்.

நீதிமன்ற வழக்குபடி பேராயர் அருளப்பா - பால் கணேஷிற்கு 14 லட்சம் 1976 - 80ல் தந்து இருந்தார். மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த கிறிஸ்துவம் பற்றி ஆங்கில இல்லஸ்டிரேடட் வீக்லி பத்திரிக்கையில்  முழு கட்டுரை.

சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை செய்ய வேண்டிய பணியை, கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் - பேராயர் அருளப்பா கும்பல் மோசடியை திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகம் - செய்தது.  திருக்குறளில் கிறிஸ்துவம் சிறிதும் இல்லை, என லயோலா கல்லூரி தமிழ்துறை பேராசிரியரும் இயேசு சபை  Rev. S.J.ராஜமாணிக்கம். அவர்கள் கருத்தரங்கு   கட்டுரையை வெளியீட்டது

திரு.மோகனராசு பல ஆண்டுகள் சென்னை பல்கலைக் கழக திருக்குறள் துறைத் தலைமைப் பதவியோடு  கிறிஸ்துவத் தமிழ் துறைத் தலைவராக இருந்தவர் - சர்ச் மோசடி ஓலைச் சுவடி தயாரிப்பைப் பற்றியோ திருக்குறளை கிறிஸ்த்வம் ஆக்கும் மோசடியின் முக்கிய பங்கு தேவநேயப் பாவாணர் என்பதை இவர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. 

 தெய்வநாயகத்தின் பொருள் ஆதாரமான சாந்தோம் பேராயர் அருளப்பாவின்  கிறிஸ்துவ மதவெறி திருக்குறள் (கீழ்த்தரமான) உரையைப் பாராட்டி எழுதி உள்ளார். அருளப்பா உரையில் வான் என்பதை பரிசுத்த ஆவி எனவும் நீத்தார் என்பதை ஏசுவை குறிக்கும் வையில் அருவருபான உரையின் தன்மையை ஏதும் சொல்லவில்லை.

திராவிடியார் நாத்தீக மதவெறியர் மோகனராசு கீழ்த்தரமான ஆய்வு

"ஆதி பகவன் முதற்றே உலகு" என இந்த உலகம் பரம்பொருளினால் படைக்கப் பட்டு அவரிடம் இருந்து தொடங்குகிறது, அதை விளக்க-'அகர முதல் எழுத்து எல்லாம்' என அதாவது நாம் கல்வி கற்கும் முதல்படி 'கரம் எழுதித் தொடங்கி- நாம் கற்கும் அனைத்தையும் (எழுத்து எல்லாம்) கற்கிறோம். நாம் உலகில் எங்கு இருந்தாலும் அந்தக் கல்வி நம்மோடு இருப்பது போல இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளார் எனும் கருத்தை இந்தக் குறளில் கூறி உள்ளார்.

கல்வி கற்றதன் முழுமையான பயன் முழுமையான அறிவனான இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்பதே வள்ளுவத்தின் மெய்யியல்.

கடவுள் நம்பிக்கைக்கு மாறான எதையும் வள்ளுவர் ஏற்பதில்லை என்பதும் முதல் அதிகாரத்தில் வள்ளுவர் உறுதி செய்துள்ளார். வாழ்வில் இறை மறுப்பினை ஏற்காத வள்ளுவர்


2. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

9. குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

10. குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கடவுள் வாழ்த்து அதிகாரக் குறட்பாக்களின் சாரம்:

1. நாம் கல்வி முழுவதும் கற்க முதலில் 'அ'கரம் கற்கிறோம், உலகம் பரம்பொருள் எனும் ஆதிபகவனை முதலாக உடையது என உலகிப் படைத்த கடவுள் என்பதும், கல்வி நாம் எங்கு இருந்தாலும் நம்மோடு உள்ளது போல தெய்வமும் உலகம் முழுவதும் நிறைந்த  இயல்பை  கூறுகிறது.

2.கல்வி கற்பதன் முழுமையான பயன் என்பது  முழுமையான அறிவன் ஆன பரம்பொருள் திருவடியை தொழுவதற்கே 

3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.

4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.

5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.

6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.

7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.

8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.

9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.

10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.



மோகனராசு நூலில் 75க்கும் மேற்பட்ட திராவிடியார் உரைகளில் ஆதி பகவன் என்பதை பகலவன் என்பதே சரி எனச் சூரியன் குறிப்பதாகவும், மீதமுள்ள கடவுள் வாழ்த்து பாடல் இறைவனை குறிக்கும் சொற்கள் தலைவன் என உரை செய்து உள்ளதை பதிவு செய்துள்ளார்

Tuesday, May 23, 2023

தமிழர் இறைவன் கோவில்களை தாக்கும்/ திருடுபவர்களை மனநோயாளி என மாற்றும் போலீசு கதையாடல்

இந்துக் கோவில்களை மட்டும் குறிபார்த்து திருடும்/ எல்லா மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும்

 
 
இது இந்துக்கோவில் என தெரிகிறது.

அந்த கோவில் வாசல் தெரிகிறது
அந்த வாசலிலே இருக்கும் பூட்டை உடைக்க தெரிகிறது
உடைக்கமுடியாவிடில் சுவர் ஏறி குதிக்க தெரிகிறது
குதித்து சரியாக உண்டியல் இருக்கும் இடம் போக தெரிகிறது
உண்டியலை உடைத்து திருட தெரிகிறது
சாமி சிலைகளாக பார்த்து உடைக்க தெரிகிறது
திருடியவுடனே தப்ப முடியாவிடில் ஒளிந்துகொள்ள தெரிகிறது
ராஜகோபுரம் மீது சரியாக ஏறி ஒளிந்துகொள்ள தெரிகிறது


ஆனால் பிடிபட்டவுடனே மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது.
ஒரே ஒரு ஆள் குதித்து இவ்வளவு வேலையும் சரியாக சிறப்பாக தொழில் நேர்த்தியுடன்
மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் செய்ய முடிகிறது என காவல்துறைக்கு உடனடியாக தெரிந்துவிடுகிறது.
இது எப்படி?
முன்பு சிறுவாச்சூரிலே இப்படித்தானே நடந்தது. குற்றவாளீகளை பிடிக்கமுடியவில்லை.
முன்பு கோயமுத்தூரிலே இரண்டு இடங்களிலே கோவில் சிலை சேதப்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்தவுடனே காவல்துறை வந்து மீட்டுக்கொண்டு போய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவித்தார்கள்.
கோவிலை சேதப்படுத்திய ஒருவன் வீடியோவில்யே சொல்கிறான் அப்படித்தான் செய்வேன் என. அவனையும் மனநலம் பாதிக்கப்பட்டவன் என காவல்துறை அறீவிப்பு.
அதெப்படி சரியாக இந்துக்கோவில்கள் மட்டும் தெரிகிறது?
ஒரு கடையோ, ஒரு வங்கியோ, ஒரு நீதிமன்றமோ, ஒரு நீதிபதியின் வீடோ, ஒரு காவல்துறை அதிகாரியின் வீடோ இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை?
மற்ற மத இடங்களை விடுங்கள்.
ஏன் ஒரு நீதிபதியின் வீட்டுக்குள்ளே புகுந்து தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனும் செய்தி வருவதில்லை?
காவல்துறையின் அதிகாரியின் வீட்டுக்குள்ளே பூந்து கற்பழித்த நபர் என்ற செய்தி எங்கேனும் வருமா?
வராது ஏன்னா அப்படி திட்டமிட்டு செய்பவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கமுடியாது என்பது தானே உண்மை.
அதென்னா சரியாக இந்துகோவில்களுக்கு மட்டும் எப்போதும் இப்படியே செய்தி வருகிறது?
என்ன மாயம்?
யார் செய்த கோலம்?
இதுவே வேறு மத வழிபாட்டு இடமாக இருந்திருந்தால் நாடே இந்திய நாடே கொதித்து இருக்கும்.
முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பார்கள்.
சாலைமறியல் போராட்டம் என நடந்திருக்கும்.
ஆனால்.....







திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி