Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Tuesday, August 11, 2026
தவெக மரியவில்சன் - என் மொழி - 20கோடி இந்தியரைக் கொன்று, ரூ6000 லட்சம் கோடி கொள்ளை செய்த கிறிஸ்துவம்
பைபிள் தொன்மக் கதை புத்தகம் பட்டிப்பவர் மனதை பாதிக்கும் எனப் நூற்றுக்கும் அதிகமான முறை தடை செய்யப் பட்டதாம்.
மனிதக் கற்பனைக் கட்டுக்கதைகளே இஸ்ரேலின் பைபிள் கதைகளும் அரேபியக் குர்ஆன் கதைகளும் என தொல்லியல் தெளிவாக நிரூபித்து விட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியேறுகிறார்கள்
வரலாற்றில் பைபிள் முழுவதும் கட்டுக் கதை, கர்த்தர் என்பது மனிதன் உருவாகிய சிறு தெய்வமே எனத் தொல்லியல் சிறிதும் சந்தேகமின்றி நிருபித்து விட்டது.
Monday, August 10, 2026
அப்துல் பாசித் புகாரி போதை மருந்து ஜாபர் சாதிக்& அமீர் சுல்தான் பார்ட்னர் - ஹவாலா & பெண்களை ஏமாற்றியதில் ஜமாத் போலிஸில் புகார்
https://www.facebook.com/reel/1044249518222755
Ahmed Irshad தமிழ் நாடு மற்றும் உலக அளவில் மிக பிரபலமான ஏபிபி (அப்துல் பாசித் புகாரி) ஆலிம், மவ்லவி, பட்டதாரி பேச்சாளர், பலரிடம் முதலீடு என்றும் கடன் என்றும் பல கோடிகளை வாங்கி இருப்பதாகவும் சிலருக்கு பல வருடமாக, சிலருக்கு பல மாதங்களாக லாபமும் தராமல் முதலும் திருப்பித் தராமல் இருப்பதாகவும் கடனாக வாங்கியதையும் திருப்பித் தராமல் இருப்பதாகவும் உறுதியான தகவல் தமிழ் முஸ்லிம் மக்கள் பலருக்கு மத்தியில் பேசப்படுகிறது.
அவரின் குடும்பத்தாரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. யார் பேசினாலும் பதில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் போன் அழைப்பை எடுப்பதில்லை. எடுத்தாலும் தவனை மட்டும் சொல்கிறார். எந்த தவனையிலும் யாருக்கும் கொடுத்தபாடில்லை.
கேட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
ஆகவே யாரிடமும் பணத்தை கொடுத்து லாபம் வரும் என்று ஏமார்ந்து நிற்காதீர்கள்.
கடன் அளவிற்கு பெருமானமுடைய அடமானம் மற்றும் குடும்பத்தினரின் உத்தராவதம் / அல்லது நம்பத்தகுந்த மனிதர்களின் உத்தரவாதம் இல்லாமல், எழுதி சாட்சி வைக்காமல் யாருக்கும் கடன் வழங்காதீர்கள். இதுதான் மார்க்க சட்டம்.
தீர்க்க விசாரித்து, பின்னர், வியாபாரத்தில் நீங்களும் பதிவு செய்யப்பட்ட பங்குதாராரக ஆகி, நிர்வாகத்தில் ஒருவராக இல்லாமல் ஸ்லீப்பிங் பார்ட்னர் என்று செய்யப்படும் வியாபாரம் எல்லாம் ஏமாற்று வேலையாக ஆகிவிட்டது.
லிமிடெட் கம்பெனியாக இல்லாமல் பொதுமக்களிடம் முதலீடு வாங்குவது ஒரு தவறு. ஒருவர் எத்தனை பேரிடம் ஒரே வியாபரத்தை சொல்லி முதலீடு வாங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் பணம் கொடுப்பது எத்தகைய ஏமாளித்தனம்!
நபி ஸல் அவர்களே அடமானம் கொடுத்துதான் கடன் வாங்கினார்கள்.
சாட்சிகள், பொறுப்பாளர்கள், எழுத்துப் பத்திரம் இல்லாமல் யாருக்கும் சிறிய கடன் தவிர (உ.ம் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு மேல்) கடன் கொடுக்கவே கொடுக்காதீர்கள்.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!! ஆமீன்.
Ahmed Irshad பேசும்போது நாக்கில் தேன் வடியிற மாதிரி பேசினால் அப்துல் பாசித் புகாரி சொல்வது உண்மை என்று youtube இல் பார்த்து அவன் மேல் பற்று வைத்த அனைவர்களுக்கும் சமர்ப்பணம்...
சுன்னத் ஜமாத்தில் பிழை என்று தனி மதத்தை உருவாக்கிய பல நபர்களின் வேடங்களை கலைதேடுத்து அல்லாஹ் காட்டியுள்ளான், p.j., velure Ibrahim, althaafi etc இப்பொழுது அதன் வரிசையில் முதலாய்க்கண்ணீர் ஹீரோ அப்துல் பாசித் புஹாரி யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
Subscribe to:
Posts (Atom)













