தூயசக்தி ஆட்சியில் வசூல் வேட்டையை தொடங்கிய உமாநாத் ஐஏஎஸ்.
அதிமுக ஆட்சியில் Tamil Nadu Medical Services Corporation நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வசூலை அளிக்குவித்தவர்தான் உமாநாத் ஐஏஎஸ். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு பல வழிகளில் வசூல் செய்ய சொல்லிக்கொடுத்ததும் உமாநாத் தான். அப்போது கோவிட் காலத்தில், மாஸ்க் வழங்குவதற்காக உமாநாத் உள்ளே நுழைந்த நிறுவனம் தான் Anitha Texcot. இது உமாநாத்தின் பினாமி நிறுவனம். பொம்மை முதல்வர் ஆட்சியில் உமாநாத், முதல்வரின் செயலாளர் ஆனார். சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கொளத்தூரில் தோற்பது வரை ஸ்டாலினை இருட்டில் வைத்திருந்ததில் பெரும் பங்கு வகித்தவர் உமாநாத். இந்த காலகட்டத்தில்தான் Anitha Texcot நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. கர்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், குழந்தைகளுக்கான பெட்டகம், என அரசின் பல துறைகளில் டெண்டர் எடுத்து பல கோடிகளை Anitha Texcot மற்றும் உமாநாத் சம்பாதித்தனர். இது குறித்து அப்போதைய தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. dinamani.com/tamilnadu/2022கா்ப்பிணிகளுக்கான-ஊட்டச்சத்து-பெட்டகத்-திட்டத்தில்-முறைகேடு-கேஅண்ணாமலை-3856855.html திமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் மராத்தான் ஓடிக்கொண்டே இருந்ததால், எதையும் கவனிக்கவில்லை. சுகாதாரத்துறை, உள்ளிட்ட பல துறைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உமாநாத், கோடிகளை அள்ளி குவித்தார். புதிய ஆட்சியில் உமாநாத் உணவு நுகர்பொருள் வழங்கு துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி டெண்டர்கள் வழங்கும் நிறுவனம் தான் உணவு நுகர்பொருள் வழங்கு துறை. இந்த துறைக்கு ஒரு நல்ல அதிகாரியை நியமிக்க வேண்டாமா ? உமாநாத் இல்லா விட்டால் வேறு அதிகாரியே இல்லையா ? புதிய ஆட்சி வந்த இரண்டு வாரங்களில் துறையின் அமைச்சருக்கு தெரியாமல் பாமாயில் மற்றும் பருப்பு வாங்க 1800 கோடிக்கு டெண்டர் விட்டு, அதில் ஒன்றரை சதவிகித கமிஷனை பார்த்து விட்டார் உமாநாத். டெண்டர் விட்டது உட்பட, எந்த தகவலும் துறையின் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அடுத்து Anitha Texcot நிறுவனத்தை உணவு நுகர்பொருள் துறையில் நுழைக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார் உமாநாத். இப்பதவிக்கு உமாநாத்தை பரிந்துரை செய்தது யார் என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும். அந்த நபர் செய்த பரிந்துரைகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என்ற முதல்வர் விஜயின் நோக்கம் உன்னதமானது. அந்த நோக்கத்துக்கு உமாநாத் போன்றோர் பேரும் தடையாக இருப்பதோடு ஆட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்துவார்கள் என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Monday, June 29, 2026
போலிநிலப்பட்டா வழங்கிய திமுக முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரத்தில் கொலையான மாணவனின் தாய் வேதனை
தங்களுக்கு வழங்கிய நிலப்பட்டா போலி.. திமுக முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் வாக்குறுதி தந்து ஏமாற்றி விட்டதாக புகார்.. ராசிபுரத்தில் கொ*யான மாணவனின் தாய் வேதனை - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை.!
CMVijay | Mathiventhan | ( குடும்பத்தினரின் அனுமதியுடன் மாணவனின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது)கடலூர் பாடலீஸ்வரர் கோயில் பிரதோஷ அபிஷேகம் செய்யப்படும் பால், தயிரை கேனில் பிடித்து செல்லும் தனியார் நிறுவன உரிமையாளர் -பக்தர்கள் விரட்டல்
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நேரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும் பாc, தயிரை கேனில் பிடித்து செல்லும் தனியார் நிறுவன உரிமையாளர்..
இதுகுறித்த கேட்டால் தங்களை விரட்டுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு..தமிழக நுகர் பொருள் கழகம் பொருள் நகர்வு போதான இழப்பினால் ஆண்டிற்கு 200 கோடி நஷ்டம்
Tamil Nadu Civil Supplies Corporation bleeds Rs 200 crore/year due to transit leakage.
https://pbs.twimg.com/media/HL827b3a8AAQBqp?format=jpg&name=small
Absence of a scientific weighing mechanism at TNCSC godowns, from where rice and other essential commodities are dispatched to fair price shops, has resulted in significant leakage of Public Distribution System goods, including several lakh tonnes of rice and other items.
Weight of gunny bags loaded at TNCSC godowns is not recorded through an electronic system, but is manually entered by the staff, say sources.
According to sources, the weight of gunny bags loaded at TNCSC godowns is not recorded through an electronic system, but is manually entered by the staff, which is the root cause of the problem.
As a result, a rice bag recorded as weighing 50.65 kg often weighs only 47 kg to 48 kg when it reaches ration shops. Since the bags received at ration shops are not weighed before being stocked, the shortage comes to light only when the bags are opened, and rice is distributed to consumers.
தவெக ஆட்சி சென்னை நகராட்சி டெண்டர்களில் 25% குறைந்த விலையில் முடிகிறது
Early tenders under the #TVK govt is showing 25% reduction in project costs.
In the first batch of road relaying works tenders floated by , contractors are quoting 25% in negative to the project cost, causing a savings to exchequer. Nine contractors participate in tenders. has allowed open bidding even for small works. Allegations on Pre-fixing tenders to contractors will reduce when there is open competition. Earlier, contractors generally bid 10% extra to project cost. There’s a 35% savings now. I have posted examples of tenders now vs the past. The first tender photo (June 24) - nine contractors participated, 8 bid in negative and five bid 25% in negative, and the person who bid 25.9% in negative and got it. In the tender on right (from Feb), two contractors participate and both have quoted in +.
Subscribe to:
Posts (Atom)
உமாநாத் ஐஏஎஸ். வசூல் வேட்டை - Savukku Sankar
தூயசக்தி ஆட்சியில் வசூல் வேட்டையை தொடங்கிய உமாநாத் ஐஏஎஸ். https://x.com/SavukkuOfficial/status/2071446658806906965/photo/1 அதிமுக ஆட்சியி...




