Tuesday, June 23, 2026

நீட் உயர் மருத்துவகல்வியில் அரசு டாக்டர் என இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு தலைமறைவு என தனியாக கொழிக்கும் 229 மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் பயின்று அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரியில் பணியில் அறிவிப்பு இல்லாம (abscond) மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை கோரி
https://x.com/comrade_rk/status/2069396939033219278







 

பழனி ஆயக்குடி கிராம 674 வருட பழமையான பெருமாள் கோவில்-சொந்தமாக 600 ஏக்கர் நிலம் இருந்தும் ஒரு இருந்தும் பூஜை கூட HRCE நடப்பதில்லை.


பழனி அருகே ஆயக்குடி கிராமத்தில் 674 வருட பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 600 ஏக்கர் நிலம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு நேர பூஜை கூட நடப்பதில்லை.

ஆனால் இந்து சமய அறநிலைத்துறை வருமானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பெருமாள் கோவிலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த கோவிலுக்கு சொந்தமான பழமையான மரத்தேர் காணாமல் போய்விட்டது. இரண்டு வருடங்களாக திருவிழாவும் நடைபெறுவதில்லை. கோவிலை நிர்வகிக்க வக்கில்லாத அறநிலையத்துறை எதற்காக கோயிலை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்கு ஆறுகால பூஜையும், கோவில் திருவிழா கொண்டாடுவதற்கும் உரிய ஏற்பாடும், புதிதாக சாமி உலா வருவதற்காக தேர் செய்திடவும், கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது

திருச்செந்தூர் கோவிலில் இறைவன் தரிசன கட்டணங்கள் பல மடங்கு உயர்த்திய தவெக அரசு

                              

திருச்செந்தூர் கோயில் பல்வேறு வழிபாட்டு கட்டணங்கள் உயர்வு.


ஜோசப் விஜய் - "கடவுளுக்கும் கடவுள்" வாணியம்பாடி முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர். சையத் பாரூக் பாஷா; பின் மதவாதப்படி மன்னிப்பு

 வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது "கடவுளுக்கும் கடவுள்" என்று தவறான வார்த்தையைப் பேசியதற்காக பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.


TN Assembly used as a Religious play ground, Finance minister invokes bible fictional Joseph


   https://www.facebook.com/beziquestreams/posts/just-as-there-was-a-joseph-in-the-old-testament-and-a-joseph-in-the-new-testamen/1433339925505136/ Tamil Nadu Finance Minister Maria Wilson invoked the Bible on the floor of the State Assembly to draw a parallel between Chief Minister C. Joseph Vijay and the biblical figure of Joseph. 
During the legislative session, he stated: "Just as there was a Joseph in the Old Testament and a Joseph in the New Testament, Tamil Nadu now has a Joseph in its government,".  
https://x.com/Saffron_Anil_/status/2069392545986252887/photo/1 விதவைகளில் "உத்தம விதவைகள்" என்றொரு பிரிவு எங்கும் இருப்பதாக தெரியவில்லை, பைபிளிலும் இப்படி ஒரு விதவை கூட்டம் பற்றி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிலும் சொல்லபடவில்லை.
பாவிகளை மீட்கத்தான் இயேசு பூமிக்கு வந்தார் என இதுவரை சொன்னார்கள், இப்போது டிரான்ஸ்ஜென்டர்களை மீட்க வந்தார் என கிளம்புகின்றார்கள், ஏன் டிரான்ஸ்ஜென்டர்களை பாவிகள் வரிசையில் சேர்த்துவிட்டார்கள் என்பதும் தெரியவில்லை. இதுவரை பத்துலட்சம் பேர் செத்து எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் உக்ரைனை விட்டுவிட்டு, பல்லாயிரம் மக்கள் செத்த பாலஸ்தீனின் காசாவினை விட்டுவிட்டு, வெளிதெரியா வகையில் பல ஆயிரம் மக்கள் செத்த ஈரானைவிட்டுவிட்டு, ஒரு துண்டு ரொட்டிக்கும் ஒரு கோப்பை அரிசிக்கும் வாடும் ஆப்ரிக்க குழந்தைகளை விட்டுவிட்டு சென்னையின் திருநங்கைகள் மேல் ஏன் இயேசப்பாவுக்கு இவ்வளவு அக்கறை என்பதும் புரியவில்லை. சென்னைக்காக வேண்டும் போதும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்க சிக்கல், போக்குவரத்து சிக்கல், விலைவாசி சிக்கல் போன்றவற்றுக்கு பிரார்த்டிக்காமல், அங்கு உள்ள குடிநீர் முதல் சாக்கடை வரை உள்ள நிலமைக்கு பிரார்த்திக்காமல் டிரான்ஸ்ஜென்டருக்கு பிராஎத்திக்கின்றார் அல்லவா? அந்த சிந்தனைதான் பாவாடை மோகன் சி லாசரஸ்…

நீட் உயர் மருத்துவகல்வியில் அரசு டாக்டர் என இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு தலைமறைவு என தனியாக கொழிக்கும் 229 மருத்துவர்கள்

அரசு மருத்துவமனையில் பயின்று அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கல்லூரியில் பணியில் அறிவிப்பு இல்லாம (abscond) மருத்துவர்கள் மீது உரிய சட்ட ந...