Sunday, August 23, 2026

அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்

DIPR TN வெளியிட்ட செய்தி தானே இது. தெளிவாக “அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்” தான போட்டு இருக்கு.

https://www.facebook.com/photo/?fbid=1046671484608171&set=a.164528356155826

அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் குணமான பிறகு அவர்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை சிலர் திட்டமிட்டு அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் இங்கு தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாக சித்தரித்து உண்மைக்கு புறம்பாக பரப்புகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

என் குழந்தைக்கு அம்மை வார்த்து குணமாகாமல் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மூன்று நாட்கள் தங்கி இருந்து குழந்தை நலமுடன் திரும்பி வந்தோம் 30 வருடங்களுக்கு முன்பு
இந்த மண்டபம் அமையவுள்ளது மிகவும் நன்று
ஓம் சக்தி

தவெக ஜோசப் விஜய் செய்யாதவை, போடாத சட்டம் பற்றி ஹிந்தியில் பெரும் சோசியல் மீடியா பிரபலம் மூலம் மோசடி பிரச்சாரம்

தவெக ஜோசப் விஜய் செய்யாதவை, போடாத சட்டம் பற்றி ஹிந்தியில் பெரும் சோசியல் மீடியா பிரபலம் மூலம் மோசடி பிரச்சாரம்
வட இந்தியாவைச் சேர்ந்த பல இந்தி சமூக வலைதளப் பிரமுகர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் ஒருங்கிணைந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் (தவெக) பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு உடனடியாக ஸ்பாட் என்கவுண்டர் செய்யும் புதிய சட்டம் கொண்டு வந்ததாகவும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்ததாகவும், மற்றும் பல கற்பனையான அரசு உத்தரவுகளைப் பற்றியும் முற்றிலும் போலியான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். [1, 2, 3]

ஹிந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள்
  • பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அந்த இடத்திலேயே என்கவுண்டர் செய்ய விஜய் சட்டம் இயற்றியுள்ளார் என்ற பொய். [1]
  • வட இந்திய ஊடகங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட் மற்றும் கிராபிக்ஸ்களைப் பயன்படுத்தி விஜய்யை தேசியத் தலைவராகச் சித்தரிக்கும் ஒருங்கிணைந்த பிரச்சாரம். [1]
  • இதுபோன்ற செய்திகளுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ அரசு ஆணைகளோ, நீதிமன்ற உத்தரவுகளோ அல்லது அரசாங்கப் பதிவுகளோ கிடையாது என்பது உண்மைக்குப் புறம்பானது என்பது அம்பலமாகியுள்ளது. [1]
உண்மைத் நிலை என்ன?
  • இது மக்கள் மத்தியில் அதிக ரீச் மற்றும் வியூஸ் (Engagement) பெறுவதற்காகப் PR நிறுவனங்கள் மூலம் பணம் கொடுத்துச் செய்யப்படும் ஒரு ஒருங்கிணைந்த போலிச் செய்திப் பிரச்சாரம் என்பது ஊடக மற்றும் உண்மை கண்டறியும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • தமிழக அரசு தரப்பிலோ அல்லது தவெக தரப்பிலோ இதுபோன்ற சட்டங்களோ அல்லது அறிவிப்புகளோ வெளியிடப்படவில்லை. [1]

ஏசு கிறிஸ்து சுவிசேஷ கதாபாத்திரம் சிலுவையில் மரணம் ஏன்?

ஏசு கிறிஸ்து சுவிசேஷ கதாபாத்திரம் சிலுவையில் மரண தண்டனை இறந்தது ஏன்? 

கிறிஸ்து நம்பிக்கை: பாலைவன நாடு இஸ்ரேல் ரோமன் ஏகாதிபத்திய ஆட்சி கைப்பற்றிய போது எழுந்த யூத தேசிய உணர்வில் உலக முடிவு நாள் கிறிஸ்து- விவிலியத் தொன்ம தாவீது ராஜா பரம்பரையில்  இறுதி இஸ்ரேல் ராஜா எழுவார் எனும் மூடநம்பிக்கை.

ஏசுவை தெய்வீகரை உயர்த்தி முதலில் வரைந்தவர் பவுல் என்பவர் கூறுவது

1. ஏசு பெண்ணின் கருவில் மகனாக - தாவீது ராஜா பரம்பரையில் பிறந்தார்.

2. ஏசு உடன் பிறந்த சகோதரர்கள் உண்டு. ஏசு தன் இயக்கத்தில் 12 சீடர்கள் கொண்டு இருந்தார்.

3. ஏசு எந்த ஒரு அதிசயம் செய்யவில்லை, ஏசுவின் வாழ்க்கையில் அறிவு ரீதியாக எந்த ஆதாரமும் தெய்வம் ஆக்க இல்லை  

4. ஏசு ரோமன் மரண தண்டனையில் மரணம் அடைந்தார்; 3ம் நாள் பழைய உடம்பில் எழுந்து பலருக்கு காட்சி தந்தார் எனக் கதை உள்ளது.

5. பவுலின் வாழ்நாளில் ஏசு மீண்டும் பழைய உடம்பில் எழுந்து வருவார், உலக முடிவு கணக்கெடுப்பு நாளில் நாம் எல்லாம் சாகாமல் நேராக பர லோகம் செல்வோம்



  • மனித/யூத வம்சாவளி: இயேசு ஒரு பெண்ணுக்குப் பிறந்தார், பிறப்பால் ஒரு யூதராக இருந்தார், மேலும் அவர் தாவீது அரசரின் வழித்தோன்றல் ஆவார்.
  • குடும்ப உறவுகள்: பவுல், 'கர்த்தருடைய சகோதரர்' என்று குறிப்பிடப்பட்ட யாக்கோபை வெளிப்படையாகச் சந்தித்தார்.
  • சிலுவை மரணம்: இயேசு பூமிக்குரிய அதிகாரிகளால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் (சிலுவையில் அறையப்பட்டார்), இதில் யூதர்கள் குறிப்பாக ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடைசி இராப்போஜனம்: இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், அப்பத்தையும் திராட்சைரசத்தையும் பற்றிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி, அவருடைய இறுதி உணவு குறித்த ஒரு பாரம்பரியத்தை பவுல் விவரிக்கிறார்.
  • சீடர்கள்: இயேசுவுக்குப் பன்னிரண்டு சீடர்களைக் கொண்ட ஒரு முக்கியக் குழு இருந்தது என்பதையும், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவுக்கும் (கேபா) மற்ற அப்போஸ்தலர்களுக்கும் தோன்றினார் என்பதையும் பவுல் ஒப்புக்கொள்கிறார். [1, 2, 3, 4, 5, 6]

வேறுபாடு: பவுல் மற்றும் நற்செய்திகளின் வரலாற்று இயேசு


பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறவினர்களை தற்காலிக டிரைவர்களாக வைத்திருக்கின்றனர்.

 பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (பொது) ஓட்டுநர் ரகுபதி கடந்த 2025 ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்றார்.

அதுமுதல் இன்று வரை பொதுப்பணித்ததுறையின் தலைமை அதிகாரிக்கு நிரந்தர ஓட்டுநர் நியமிக்கபடவில்லை. முதன்மை தலைமை பொறியாளராக மணிவண்ணன் இருந்த போதும் அவரும் தனது வேண்டப்பட்ட நபரை தற்காலிக டிரைவராக நியமித்துக் கொண்டார். அவர் பணியிட மாற்றத்திற்கு பிறகு தற்போது புதிய தலைமை பொறியாளராக தற்போது செந்தில் உள்ளார். மூன்று நபர்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள், இருந்தும் அந்த பணியிடத்திற்க்கு ஓட்டுநர் யாரையும் பணியமர்த்தபடவில்லை, தற்போது வரை அந்த இடத்தில் தினக்கூலி ஊழியர் தான் வாகனம் இயக்குகிறார், பலமுறை சம்மந்தப்பட்ட நபர்கள், மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (பொது) அவர்களிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.. பலமாவட்டங்களிலும் இதே நிலைதான் அங்கு எல்லாம் ஓட்டுநர்கள் இருந்தும் உபயோகபடுத்தவில்லை. லஞ்சம் வாங்கினால் பொதுப்பணித்துறை நிரந்தர டிரைவர்கள் மாட்டிக் கொடுத்து விடுவார்கள் என்கிற பயத்தில் தனது உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களை அதிகாரிகள் நியமித்துக் கொள்கின்றனர். அவ்வாறு அனுபவம் இல்லாத தினக்கூலி ஊழியர்களை வைத்து வாகனம் இயக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி என்றால் அரசுக்கு எவ்வளவு பணம் வீண், எங்களுக்கு தினக்கூலி ஓட்டுநர்கள் தான் எல்லாம் பணிக்கும் வசதியாக உள்ளது என்c,(எல்லாபணிகள் என்றால் என்ன?),. நேர்மையான ஆட்சி, தூய்மையான ஆட்சி, சிக்கனமான ஆட்சி என்று கூறும்,, தமிழக முதலமைச்சர் என்ன நடவடிக்கைஎடுக்கு போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.்.

கருணாநிதி வசூல் வேட்டை - "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" - மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)

 திமுக வரலாற்றை புரட்டி பார்த்தால் மயக்கம் தான் வரும்...

1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். "உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை..." "நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்" என்று... அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார். அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. "உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்" என்று தொடங்கி "நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து இலட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது" என்று போட்டு தாக்கியிருந்தார். மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து இலட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா" என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார். அடுத்த நாள் முரசொலியில் "உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை" என்று எழுதி முடித்தார். அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்ததாக தகவல். ஆனால், முரசொலியில் அனல் பறந்த அந்த போட்டி கட்டுரை அதன்பின்னர் இல்லாமல் போனது; வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை. சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு பொது கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா? என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக, தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான். உ.பி.,க்கள் அசருவதேயில்லை. கை தட்டினார்கள் தட்டினார்கள். தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்

DIPR TN வெளியிட்ட செய்தி தானே இது. தெளிவாக “அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்” தான போட்டு இருக்கு. https://www.facebook.com/photo/?fbid=1...