மத்தேயுவின் இந்த இயேசுவின் பெற்றோர் யார்?
லூக்கா 1:26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
இரண்டு கதாசிரியர்களும் இரு வெவ்வேறு (90மைல் தள்ளி உள்ள) ஊரைச் சேர்ந்த தாய் தந்தையைக் கூறுகிறார்கள்.
யாக்கோபு மகன் ஜொசப்பும்- ஏலீ மகன் ஒருவர் என்றால் படிப்போருக்கு மூளை இல்லை என்பார்கள்.
Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
“There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
Christians and the Holy Places
The Myth of Jewish-Christian Origins
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America

பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை
|
மத்தேயு சுவிசேஷம் |
லூக்கா சுவிசேஷம் |
|
|
1 |
1. ஆபிரகாம் |
1 |
ஆபிரகாம் |
|
2 |
2. ஈசாக்கு |
2 |
ஈசாக்கு |
|
3 |
3. யாக்கோப்பு |
3 |
யாக்கோப்பு |
|
4 |
4. யூதா |
4 |
யூதா |
|
5 |
5. பெரேட்சு (தாமாருக்கு) |
5 |
5 பெரேட்சு |
|
6 |
6. எட்சரோன் |
6 |
6 எட்சரோன் |
|
7 |
7. ஆராம் |
7 |
7 ஆர்னி |
|
8 |
8. அம்மினதாபு |
8 |
8 அத்மின் |
|
9 |
9. நகசோன் |
9 |
9 அம்மினதாப |
|
10 |
10. சல்மோன்(ஆராகாபுக்கு) |
10 |
10 நகசோன் |
|
11 |
11. போவாசு |
11 |
11 சாலா |
|
12 |
12. ஓபேது (ருத்துக்கு) |
12 |
12 போவாசு |
|
13 |
13. ஈசாய் |
13 |
13 ஓபேது |
|
14 |
14. தாவீது |
14 |
14 ஈசாய் |
|
15 |
சாலமோன். (உரியாவின் மனைவியிடம் ) |
15 |
15 தாவீது |
|
16 |
16. ரெகபயாம் |
16 |
16 நாத்தான் |
|
17 |
17 அபியாம். |
17 |
17 மத்தத்தா |
|
18 |
18 ஆசா. |
18 |
18 மென்னா |
|
19 |
19 யோசபாத்து. |
19 |
19 மெலேயா |
|
20 |
20 யோராம் |
20 |
எலியாக்கிம் |
|
21 |
21 உசியா |
21 |
21 யோனாம் |
|
22 |
22 யோத்தாம் |
22 |
22 யோசேப்பு |
|
23 |
23 ஆகாசு. |
23 |
23 யூதா |
|
24 |
24 எசேக்கியா. |
24 |
24 சிமியோன் |
|
25 |
25 மனாசே |
25 |
25 லேவி |
|
26 |
26 ஆமொன் |
26 |
26 மாத்தாத்து |
|
27 |
27 யோசியா. |
27 |
27 யோரிம் |
|
28 |
28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை) |
28 |
28 எலியேசர் |
|
29 |
29 செயல்தியேல் |
29 |
29 ஏசு |
|
30 |
30 செருபாபேல் |
30 |
30 ஏர் |
|
31 |
31 அபியூது |
31 |
31 எல்மதாம் |
|
32 |
32 எலியாக்கிம் |
32 |
32 கோசாம் |
|
33 |
33 அசோர். |
33 |
33 அத்தி |
|
34 |
34 சாதோக்கு. |
34 |
34 மெல்கி |
|
35 |
35 ஆக்கிம் |
35 |
35 நேரி |
|
36 |
36 எலியூது |
36 |
36 செயல்தியேல் |
|
37 |
37 எலயாசர். |
37 |
37 செருபாபேல் |
|
38 |
மாத்தான். |
38 |
38 ரேசா |
|
39 |
யாக்கோபு. |
39 |
39 யோவனான் |
|
40 |
யோசேப்பு. (மரியாவின் கணவர்) |
40 |
40 யோதா |
|
41 |
யேசு |
41 |
41 யோசேக்கு |
|
42 |
42 |
42 செமேய் |
|
|
43 |
43 |
43 மத்தத்தியா |
|
|
44 |
44 |
44 மாத்து |
|
|
45 |
45 |
45 நாகாய் |
|
|
46 |
46 |
46 எஸ்லி |
|
|
47 |
47 |
47 நாகூம் |
|
|
48 |
48 |
48 ஆமோசு |
|
|
49 |
49 |
49 மத்தத்தியா |
|
|
50 |
50 |
50 யோசேப்பு |
|
|
51 |
51 |
யன்னாய் |
|
|
52 |
52 |
மெல்கி |
|
|
53 |
53 |
53 லேவி |
|
|
54 |
54 |
54 மாத்தாத்து |
|
|
55 |
55 |
55 ஏலி |
|
|
56 |
56 |
56 யோசேப்பு |
|
|
57 |
57 |
57 யேசு |
|
இயேசு வரலாற்றில் வாழ்ந்த மனிதனா?
சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என சென்னை தெரிவித்தார் பிரிந்த யூத இன வெறி ஏற கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என கீழ்த்தரமாக பேசி திரிந்தார்.
இயேசு கைது செய்யப்பட்டது ரோமன் சட்டப்படி; விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட குற்றவாளியாய் தூக்குமரத்தில் அம்மணமாய் செத்துப்போனார் என்பது சுவிசேஷக் கதை.
மத்தேயுவின்படி தாவீது - சாலமன் ஆபிரகாமிலிருந்து 41 வது தலைமுறை | வரிசையில் லூக்காவின்படி தாவீது - நாத்தன் வரிசையில் ஆபிரகாமிலிருந்து57 வது தலைமுறை |
பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கொபு மகன் ஜோசப்பின் மகன் | நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன |
பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் | சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 7 - 8ல்பிறந்திருக்க வேண்டும் |
200 ஆண்டாய் மூல மொழி படித்து சுவிசேஷக் கதைகளை பல்வேறு கிறிஸ்துவ பைபிளியல் அறிஞர்கள் பெரும்பாலோனோரிடம் கருத்தொற்றுமை, சுவிசேஷக் கதைகளில் கலிலேயர் இயேசு யூதேயா வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார், ரோமன் குற்றவாளியாய் அம்மணமாய் தூக்கு மரட்த்தில் செத்தார் என்பதை தவிர வேறு எந்த விஷயுமும் நமிபிக்கைகு உரியட்து இல்லை. இன்று வாழும் பைபிளியல் அறிஞர்களுள் கிரேக்க மூல ஏடிகளை ஆராய்ந்த ப்ரூஸ் மெட்ஸ்கரோடு பணியாற்றிய பார்ட் எர்மான் நூல்கள்.
எபிரேய பைபிள் அல்லது கிறிஸ்துவ பழைய ஏற்பாடு கதைகளில் உள்ளபடி இஸ்ரேல் - யூதேயா நாடுகள் இருந்ததே இல்லை, எபிரேயர்கள் என்போர் காணாநியர்களே; நாகரீக வளர்ச்சியில்லாத ஆடு மாடு மேய்க்கும்ம் நாடோடிகள் எனவும், கிரேக்க - ரோமன் ஆட்சியின் போது தான் நாகரீகம் பெற்றனர் என தொல்லியல் நிரூபித்து விட்டது.
பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில், இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள். இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்; இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக். கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெய்பித்துள்ளனர்.
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறு விதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
மூல சுவிசேஷம் கொண்டு தான் சொல்லி உள்ளீர்கள்.
ReplyDeleteஆனால் ஏசு பிறப்பில் உள்ள அதிசயங்கள்- தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல் என்னும் கிறிஸ்துவம் சொல்வதை சற்றும் பார்க்காமல் ஒருதலைப்பட்ட விதத்தில் சொல்வது தவறு.
ஆச்சரியமாக உள்ளதே!
ReplyDeleteஇப்படித் தான் பைபிளில் உள்ளதா?
இதனால் தான் - உலகம் முழுதும் கி.பி.- கி.மு. என்று சொன்னதை கைவிட்டார்களா?
நண்பர்களே,
ReplyDeleteவருகைக்கும், பதிலிற்கும் நன்றி.
தேவப்ரியா சாலமன்
நீங்கள் கிறிஸ்துவத்தை மறுக்க எழுதுகிறிர்கள்.
ReplyDeleteஉங்கள் பல கேள்விகளுக்கு கிறிஸ்துவ அறிஞர்கள் சமாதான விளக்கம் தந்துள்ளதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மாறுபடு கொண்ட சுவிசேஷங்களை அப்படியே தருவதால் தான் நீங்கள் சொல்கிறீர்கள். மேலும் மத்தேயூ, யோவான் சீடர்கள்-லுக்கா பவுலின் சீடர், மாற்கு பேதுருவின்சீடர்.
மேலும் இவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தின் மக்கள் தேவைக்காக எழுதியதே.
நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.
1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.
2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.
3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.
4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.
சானின் ஜெர்ரி தாமஸ் - டி.என்.டி.ஜெ வின் பீ.ஜே. விவாதத்தில் 27000 பிரதிகள் கிடைத்துள்ளன என்றனர். இப்படி பாதுகாகப்பட்டதை உரிய மதிப்பு தராது மறுக்கின்றீரே.
Aruputham says here
ReplyDeleteஒவ்வொரு நற்செய்தி நூல்களும் வெவ்வேறு பிண்ணணியத்தில் எழுதப்பட்டன.
முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்திநூல் பேதுருவின் வாய்மொழியைக் கேட்டு மாற்கு எழுதியதாகும். ஆதிச்சபை சிதறி எங்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது கட்டுக்கதைகள் பரப்பப்படாமல் இருப்பதற்காக துரிதகதியில் சுருக்கமாக இன்னூல் எழுதப்பட்டது.
மத்தேயு நற்செய்திநூல் யூதர்களுக்காக எழுதப்பட்டது ஆகும். ஆகவேதான் அதில் பல்வேறு தீர்க்கதரிசன நிறைவேருதல்கள் சொல்லப்பட்டுள்ளன. இயேசுவும் மேசியாவாக, இராஜாவாக காட்டப்படுகிறார்.
லூக்கா நற்செய்தி நூல் எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பதை லூக்கா முதல் வசனத்திலேயே திரிபற கூறிவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் மத்தேயு, மாற்கு நர்செய்தி நூல்களின் தொகுப்புதான் லூக்க என்றும் கூட சொல்லலாம் . இன்னூல் புறவினத்தவருக்காகவே எழுதப்பட்டது.
ஆகவேதான் இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக மட்டுமல்லாது மனுஷகுமாரனாக இதில் வெளிப்படுகிறார். மத்தேயு, மாற்கு,லூக்கா ஆகிய இம்மூன்றையும் ஒத்திசைவு நர்செய்தி நூல்கள் (synoptic gospels) என்று சொல்வர்.
யோவான் இயேசுவின் அன்பு சீடரால் எழுதப்பட்டது. ஆகவே இயேசு பேசின வார்த்தைகள் மற்ற நற்செய்தி நூல்களைக் காட்டிலும் இங்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=402&Itemid=287
நீங்கள் சொன்ன யாரும் எழுதவில்லை என ஏற்பது
Mam,
ReplyDeleteYou seem to know Bible,
but use it with comtempt.
Can the same be done on Hinduism
மத்தேய் -- லியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு
ReplyDeleteலூக்கா --யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்
இந்த இரண்டையும் ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். தலைமேலிருந்த நாலைந்தும் போச்சுது!
//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//
ReplyDelete//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//
இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?
நீங்கள் என் இவ்வலையில் பட்டியல் தனிதனியாக தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். மத்தேயு பட்டியலில் பழைய ஏற்பாட்டு சந்ததிகள் சில விடுபட்டுள்ளன.
ReplyDeletehttp://devapriyaji.activeboard.com/t49455807/topic-49455807/
முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
http://puthu.thinnai.com/?p=11553
யார் எந்த வாசகார் வட்டத்திற்கு எழுதினாலும்
ReplyDeleteஜோசப் - மரியாள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது மாறாதே?
நாசரேத் ஏலி மகன் ஜோசப் 57 வது சந்ததி.
பெத்லகெம் யாக்கோபு மகன் ஜோசப் 41 வது சந்ததி.
என்ன விளையாட்டு இது?
ஏசுவின் குடும்பம் எந்த ஊர்க்காரர்கள் என்பது கூட சுசேஷக் கதாசிரியர்கள் அறியவில்லை.
ReplyDeleteலுக்காவில் உள்ள பட்டியல் மேரியின் பரம்பரை என்பதாக விளக்கம் தருகின்றனரே.
ReplyDeletehttp://www.biblequery.com/
யோபு 25:4
ReplyDelete4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
http://dir.groups.yahoo.com/group/OriginsTalk/message/20323
ReplyDeletehttp://www.religioustolerance.org/xmaswwjb.htm
அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9
ReplyDeleteஏசாயா 47:13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும். குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.
http://miraclefaith123.blogspot.com/2014/05/5.html
ReplyDelete