(Historical & Theological view based on International University researches)
Monday, August 17, 2026
தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றிஇழிவாக டிரெய்லர் சன் குழும ஆதித்யா TV மன்னிப்பு
சுதந்திர போராட்ட தியாகி, ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்ட சன் குழுமத்தின் ஆதித்யா தொலைகாட்சி மீது, எனது அன்பு அண்ணன் முனைவர், வழக்கறிஞர் கனகவேல் பாண்டியன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான தீர்பபின் போது மேன்மை பொருந்திய நீதிபதி பல்வேறு கட்டுபாடுகளை விதித்து தீர்ப்பு அளித்தார்.ஒரு ஒன்று ஆதித்யா தொலைகாட்சி மற்றும் நிகழச்சி பங்கேற்பாளர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.
இதனை ஏற்று ஆதித்யா தொலைகாட்சி மற்றும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் கப்பலோட்டிய தமிழர் அவர்களை இழிவுப்படுத்தியதை மன்னிக்க கோரி, மன்னிப்பு கேட்டு உள்ளனர்.
உதயநிதி தம்பி சார் ரத்தீஷ்ராஜ் Look out notice in Tasmac case
யார் இந்த #ரத்தீஷ்ராஜ்
கடந்த திமுக ஆட்சியில் உதயநிதியில் இதயத்துடிப்பாகவும் அவர்களுக்கு காரியதரிசியாகவும் இருந்தவன் தான் இந்த ரத்தீஷ்ராஜ். 

Subscribe to:
Posts (Atom)










