Sunday, December 7, 2025

கனிம வளம் கடத்தல் - அதிகமாக விஞ்ஞான முறையில் கடத்தல்


 

கோவில் நிதியில் பக்தர்‌ விடுதி கட்டிவிட்டு TTDC மாற்ற ஹைகோர்ட் தடை யாத்ர


 

பட்டீஸ்வரம் அரசு பள்ளி +2 மாணவனை 15 +1 மாணவர்கள் (ஈவெரா மண்) அடித்து கொலை



 

விவசாயி சங்கம் P.R.பாண்டியன் - பொதுச் சொத்து சேதம் - 2 ஆண்டு சிறை


 

கேரளா பல்கலை துணைவேந்தர் நியமனம் - சிபிஎம் முரண்டு - உச்சநீதிமன்றம்



 

சைதாப்பேட்டை பெருமாள் கோவில் சொத்து HRCE ஊழல் - ஹைகோர்ட் உத்தரவு



 

தமிழர் இறைவனிற்கு செபாஸ்டின் சீமான் துரோகம் தொடர்கிறது.


 

போடி திமுக நகராட்சித் தலைவரின் நிறுவனத்தில் ஏலக்காய் கிடங்கில் ED துறை சோதனை

போடி  திமுக நிர்வாகி நகராட்சித் தலைவரின்  நிறுவனத்தில் ஏலக்காய் கிடங்கில் ED துறை சோதனை: பூட்டை உடைத்து தீவிர ஆய்வு

போடியில் அமலாக்கத் துறை சோதனை நடந்த ஏலக்காய் கிடங்கு. (உள்படம்) நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி, அவரது கணவர் சங்கர்.   07 Dec 2025,

https://www.hindutamil.in/news/tamilnadu/ed-raids-bodi-municipality-chairman-cardamom-warehouse


போடி:
 போடி நகராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவரின் ஏலக்காய் கிடங்கில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

போடி நகராட்சித் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த ராஜராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர் ஏலக்காய் வர்த்தகம் செய்து வருகிறார். போடி - போடிமெட்டு சாலையில் ரயில்வே கேட் அருகே இவரது கிடங்கு அமைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று மதியம் இங்கு வந்தனர். கிடங்கு பூட்டியிருந்ததால் சங்கருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வராததால், அமலாக்கத் துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளேயே அலுவலகம் இருந்ததால், அங்கிருந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி கிடங்கின் முகப்பில் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

இதுகுறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறியதாவது: கம்பம்மெட்டு அருகே கேரள மாநிலம் சேத்துக்குழி என்ற இடத்தில் ஏலக்காய் வியாபாரி ஒருவரது அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த 7 மாதங்களில் சுமார் ரூ.1,200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் நடந்திருப்பது குறித்து விசாரணை நடந்தது.

இதுதொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், போடியிலும் அன்றைய தினமே முதல்கட்ட சோதனை நடைபெற்றது. இதில், பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது முழுவீச்சில் சோதனை நடந்து வருகிறது. பல கோடி அளவுக்கு நடந்துள்ள வர்த்தகம் தொடர்பாக முறையான ஆவணங்கள் உள்ளதா, முறையாக வரி செலுத்தப்பட்டதா என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

பைபிள் எனும் கற்பனையை உருவாக்கியது யார்? - Kalavai Venkat-6; PGurus

 Who Created the Concept of the Bible? • The Truth about Christianity P6 • Kalavai Venkat

Who actually created the Bible — and how did this single compilation of texts come to define an entire civilization? In this revealing episode, Kalavai Venkat traces the origins, editing, and politicization of the Bible — from early Jewish scriptures to the Councils that decided which books would be called “divine.” Was the Bible written by prophets under inspiration — or by men in power seeking to shape faith, law, and empire? This deep-dive explores: ◆ How the Old and New Testaments were selectively compiled and edited ◆ The role of Church Councils and Roman Emperors in standardizing the canon ◆ What ancient manuscripts like the Dead Sea Scrolls reveal about missing gospels ◆ Why several early Christian texts were banned, burned, or declared heresy 🎙️ Featuring Kalavai Venkat, scholar of comparative religion 📖 Part 6 — Who Created the Concept of the Bible? 🔍 Continuing The Truth about Christianity series uncovering faith, power, and history

 

அதிரவைக்கும் கிறிஸ்தவ போதனைகள். மறைக்கப்பட்ட உண்மைகள் - Kalavai Venkat -5; PGurus

 Shocking Teachings of Christianity • The Truth about Christianity P5 • Kalavai Venkat

 

What are the most shocking and controversial teachings in Christianity — and how did they shape Western morality, politics, and social control? In this explosive fifth part of The Truth about Christianity, Kalavai Venkat dissects the core doctrines, church dogmas, and moral paradoxes that have defined Christian theology for two millennia. From the concepts of Original Sin, Salvation through Suffering, and Eternal Damnation to the Church’s stance on women, sexuality, and other faiths, this episode explores how these teachings were used to maintain obedience and authority — often diverging from the compassionate message attributed to Jesus. ◆ What do the Gospels actually say about sin and redemption? ◆ How did Church leaders turn divine love into institutional control? ◆ Why are many Christian doctrines incompatible with human reason and universal ethics? ◆ What can modern seekers learn when faith meets philosophy? 🎙️ Featuring Kalavai Venkat, scholar of comparative religion 📖 Part 5 — Shocking Teachings of Christianity 🔍 A continuing investigation into the truths behind one of history’s most powerful religions

வரலாற்று இயேசு இருந்திருந்தால் அதன் விளைவுகள் என்ன? மறைக்கப்பட்ட உண்மைகள் -Kalavai Venkat 4 - PGurus






இயேசுவின் சொல்லப்படாத கதைகள் - Kalavai Venkat-2; PGurus

 The Truth about Christianity P2: Untold Stories about Jesus Christ • Kalavai Venkat

 
Following the shocking revelations about the Virgin Mary in Part 1, this episode dives into new historical discoveries about Jesus Christ — and how his real life may differ vastly from the Gospel version most people know. Drawing from “The Lost Mary” by James Tabor and other new sources, Kalavai Venkat examines the growing body of evidence challenging long-held Church narratives: ◆ What do the latest archaeological and textual findings reveal about Jesus’s birth, family, and early life? ◆ Was Jesus a divine figure or a radical reformer shaped by his Jewish context? ◆ How much of the Gospel story was constructed to serve later political and theological agendas? ◆ Did early Church councils deliberately suppress alternative accounts of Christ’s life and teachings? This is Part 2 of “The Truth about Christianity” — a deep exploration into faith, myth-making, and the rewriting of history. 🎙️ Featuring Kalavai Venkat, author & scholar on comparative religion





இயேசு ஒரு கட்டுக்கதையா? கிறிஸ்தவம் - மறைக்கப்பட்ட உண்மைகள்- Kalavai Venkat - 3; PGurus.

The Truth about Christianity P3: Is Jesus a Myth? Hidden Truths • Kalavai Venkat

 
 
Jesus Christ — Myth or Reality? If he was truly the Son of God, why is there so little credible record of the first thirty years of his life? In this thought-provoking third episode, Kalavai Venkat explores the mythic layers and missing history behind the figure of Jesus Christ. Drawing from historical criticism, archaeology, and comparative religion, he examines how early Church narratives evolved and whether Jesus was a divinely inspired reformer — or a myth shaped by politics and faith. ◆ Why do ancient records remain silent about Jesus before his ministry? ◆ Was the story of Christ built on older Near Eastern and Hellenistic myths? ◆ How did early Church leaders craft a divine biography to establish authority? ◆ What do modern historians and biblical scholars really say about the man behind the myth? 📖 Part 3 — Is Jesus a Myth? 🎙️ With Kalavai Venkat, scholar of comparative religion 🔍 Continuing the series “The Truth about Christianity”





மறைக்கப்பட்ட கிறிஸ்தவம் - கன்னி மேரியின் கதைகள்; Kalavai Venkat-1; PGurus

The truth about Christianity P1: Untold stories of the Virgin Mary • Kalavai Venkat-Pgurus

சுவிசேஷக் கதைகள்படி மேரி   

மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17. மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள்


மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.

மத்தேயு சுவி கதை

லூக்காசுவி கதை

தந்தை- பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்

 ஆபிரகாமிலிருந்து தாவீது -  சாலமன்  வரிசையில்  41 வது தலைமுறை  

.

பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் 


 தந்தை -நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்

ஆபிரகாமிலிருந்து தாவீது - நாத்தன் வரிசையில்  57 வது தலைமுறை

சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 6 - 7ல் பிறந்திருக்க வேண்டும்
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.

ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது சுவிசேஷக்   கதைகள் எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை.
The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?

மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்) யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய்.  

யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.

 

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் மட்டுமே. 

1 கொரி 1: 26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்து  ள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 


நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.

https://www.youtube.com/watch?v=hrHRO0uV7SI&list=PLyATNyZR_RtXlkHgPj0FXbmRIv-DcWRgL&index=5






அர்த்தமற்ற மழுப்பல்கள் - எந்த ஆதாரமும் தராமல் தன் மூட நம்பிக்கையை வளர்க்கவும், துட்டு பார்க்கவே வெற்று கூச்சல்

,ஏசு - வரலாற்று நபரா?

கிறிஸ்தவ மதம் என்ப









.   













து முதலாம் நூற்றாண்டில்

ரோமன் மரண தண்டனையால் இறந்த ஏசு என்பவரை தெய்வீகராக புனைந்து இதை பல்வேறு நாடுகளில் பரப்பி அதன் மூலமாக அந்த நாடுகளை கொள்ளை அடித்து வளர்ந்த மதம் ஆகும்.

ஏசு வாழ்க்கைக்கு  வரலாற்று  ஆதாரமாக  இஸ்ரேலின் எபிரேய மொழியிலோ அல்லது ரோமனின் லத்தீன் மொழியிலோ முதல்  நூற்றாண்டை சேர்ந்த அரசு குறிப்பு எதுவுமே இல்லை


வீரக்(நடு)கற்களை 'பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்' இல்லை என்பதை மாற்றி, என அறிவிக்க வேண்டும் .




// நடுகல்லை நடுகல் என்று தெரியாமல் வழிபடுகிறார்கள் என்று எழுதுகிறார்கள். போரில் நேரிட்டுப் போரிட்டு மரணமடைந்த வீரன் யோகத்தினால் வீடுபேறடைந்த ஒரு துறவிக்கு ஸமமானவன் என்று பராசர ஸ்ம்ருதி கூறுகிறது.

த்வாவிமௌ புருஷௌ லோகே ஸூர்யமண்டல பேதினௌ

பரிவ்ராட் யோகயுக்தஸ்ச யுத்தே சாபிமுகோ ஹத:

என்று யோகத்தினால் இயைந்த ஒரு துறவியும் போரில் நேரிட்டு நின்ற வீரமரணமடைந்த ஒருவனும் ஸூர்யமண்டலத்தை உடைத்துக் கொண்டு வீடுபேறடைவர் என்கிறது ஸ்ம்ருதி. ஒரு யோகியை வழிபடுவதைப் போல வீரனை தெரிந்தோ தெரியாமலோ வழிபடுவதில் தவறென்ன....//

வீரஸ்வர்க்கம்

போர்களத்தில் தம் தாய் நாட்டைக் காக்கும் முயற்சியில் ஒரு போர் வீர் மரிக்கிறார் . இந்த மரணம் “ அகால மரணம் ” என்ற வகையில் சேராது , இறந்த பின் அவர் உயிர் விண்ணுலகத்தில் உள்ள வீரஸ்வர்க்கம் – என்ற இடம் சேரும் என நம் ஆன்றோர் நூல்கள் கூறுகின்றன . “ தன்னைக் கொல்ல வந்த ஒரு பசு மாட்டையே ஒருவன் கொல்லலாம்” என நம் அறநூல்கள் சொல்கின்றன . இவ்வாறு பிறர் உயிரைக் காக்கும் முயற்சியில் ஒருவன் இறப்பான் என்றால் , அவன் உயிர் அசுத்த ஆவியாக்கழியாமல் , உடனே வீரச்செயல் – ஸ்வரங்களில் ஒன்றான வீரஸ்வர்க்கம் புகும் . வீரஸ்வர்க்கம் புகுந்த ஒருவன் / ஒருத்தி க்கு நடுகல் எடுத்து ஊரார் வழிபாடு இயற்றுவர்

நடுகல் வழிபாடு என்பதில் ஹிந்து சமயக் கூறுகள் , முன்னோர் வழிபாடு ( ‘ தென்புலத்தார் ’ என்று இதனை சிறப்பித்துக் கூறுகிறார் திருவள்ளுவர் ) , இயற்கை வழிபாடு என எல்லாம் கலந்துள்ள ஒரு பண்பாட்டுக் கருவூலம் . அதனைப் போற்றுவது ஸநாதன வழிமுறையே . மேலே எழுதிய வண்ணம் நம்முடைய ஸமிருதிகளில் கூட இது போற்றப் படுகிறது .

ஸநாதன தர்மத்தின் பண்பாட்டுச் சின்னங்களை – நடுகற்களை – ‘ பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் ‘ , என அறிவித்து , உரிய மரியாதைகள் தந்து உடனே தமிழக அரசும் , தமிழக தொல்லியல் துறையும் ஆவன செய்ய வேண்டும் . 

முனைவர் பேராசிரியர் G சங்கர நாராயணன்

Saturday, December 6, 2025

கோவா மாநிலத்தின் நெய்தல் நில நடுகல்

அரிதான நெய்தல் நில நடுகல்

இந்திய சனாதன மெய்யியல் - தமிழர், அதன் கிளைமரபில் இந்த பூமி வாழ்க்கை போது தான் பிறந்த குடி நிலையில் அடக்கமாக வாழ்ந்தால் சொர்கம், எனும் தேவர் உலகம் கிடைக்கும், பாவம் செய்தால் நரகம்.
வீர மரணம் அடைந்தவர் சொர்கம் செல்வர் என வீரக் (நடு) கற்கள் நிரூபிக்கின்றது.

செயற்கரிய செயல் செய்து இறந்தோரை, தெய்வ நிலை அடைந்தவர்என ஏற்று நடுகல் எழுப்புவது இந்தியா முழுவதும் உள்ள நம் மரபு.  சங்க இலக்கியத்தில் (பொமு.100- பொஆ 700) ஐந்து வகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய நிலங்களில் நடுகல் குறித்த குறிப்பும் உள்ளது. கல்வெட்டு மற்றும் சிற்பம் எழுப்பும் மரபு தோன்றிய பின் பரவலாக அனைத்து திணைகளிலும் நடுகற்கள் கிடைக்கிறது. இதில் பாலை நிலம் எதுவென இன்றும் விவாதத்திற்குரியது. இத்திணைகளில் நெய்தல் நிலத்தில் நடுகல் வழிபாடு நடந்ததற்கு இலக்கிய சான்றும் கல்வெட்டு சான்றும் இல்லை. 
 
கோவா மாநிலத்தில் இத்தகைய நடுகற்கள் கிடைக்கின்றது. கடற்போரில் இறந்த வீரர்களுக்கு இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. 
தெற்கு கோவா மாவட்டம், சால்செட் தல்லிகாவில் உள்ள மால்கொண்டெம் கிராமத்தில் இந்நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்படைப் போரில் ஒரு வீரனின் மரணத்தை நினைவுகூரும் இந்த நேர்த்தியாக செதுக்கப்பட்ட நினைவுக் கல், அலங்கரிக்கப்பட்ட இரண்டு அடுக்குகளாக சித்தரிக்கப் பட்டுள்ளது. 

கீழ் பலகையில், வீரன் தரையிலிருந்து அல்லது தண்ணீரிலிருந்து எழுந்து எதிரியை இடது கையில் உள்ள  கத்தியால் எதிரியினைத் தாக்குவது போலவும், வலது கையினால் மற்றொரு ஆயுதத்தினை தாங்கியிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வீரன் இடது கை பழக்கம் உள்ளவன் போலும். கப்பலில் சக்கரங்கள் உள்ளன, இந்நடுகல்லில் இது ஒரு தனித்துவமான அம்சமாகும். கப்பலின் கீழே ஒரு நிற்கும் மனிதன் ஒரு வாத்தியத்தினை பிடித்தபடி நிற்கிறான். மேல் அடுக்கில் உள்ள சிற்பங்கள்  வீரன், சொர்க்கத்தில் அரியணை ஏறுவதை சித்தரிக்கிறது, அதன் அருகே அப்சரஸ்களின் கூட்டம் ஒன்று உள்ளது, அவர்களில் இருவர் தலையில் ஒரு குடையையும், வீரன் அருகில் இரண்டு அப்சரஸ்கள் சாமரங்களுடன் உள்ளனர். சூரியனும் சந்திரனும் அதன் மேல் காட்டப்பட்டுள்ளன.

உத்திர கன்னடா என அழைக்கப்படும், உடுப்பி, மங்களூர், காசர்காட், பனவாசி பகுதிகள் கடம்பர்களின்  ஆளுகைப் பகுதிளாகும். 11ம் நூற்றாண்டில் கோவா பகுதியை மையப்படுத்தி ஒரு புது கடம்பர் மரபு தோன்றுகிறது. இவர்களை கோவா கடம்பர்கள் என அழைக்கின்றனர். 
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ கொடுங்கோலர் போர்த்துகீசியர்களின் 16ம் நூற்றாண்டு வருகைக்குப் பின்னர் கடம்பர்கள் கட்டிய பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இக்கோவிலின் கற்கள் பசால்ட் பாறையால் உருவாக்கப்பட்டதால் விரைவாகவே அவர்களால் அழிக்க முடிந்தது. தம்டி-சுர்லா எனும் ஒரு கோவில் மட்டும் இன்று எஞ்சியுள்ளது. இக்கோவிலும் இதுபோன்ற நடுகற்களுமே கோவா-கடம்பர்களின் வரலாற்றினை நினைவு கூர்கிறது.

Tamdi Surla Mahadev Temple – a Monument that escaped  Portugese Roman Catholic Plunder


The temple reflects the later chalukyan and Hoysala architectural features and expresses synchronisation of faith in the 13the century. The temple is facing east and stands on a simple raised platform, consists of an inner sanctum which houses the shrine and an outer courtyard(mukhmandapa) which is supported with four prominent pillars having exquisite architecture. There is the Nandi which is the sacred bull facing the inner shrine in a seated position, but the head is missing which I found quite interesting. The roof of the outer courtyard is again carved exquisitely and reflects the efforts gone into beautifying this simple architecture.

திருச்சி பார்த்தி - Link 

ஸ்பெயின் வெள்ளி கண்டுபிடித்து வல்லரசானது - ஆனால் அழிந்த வரலாறு

1/ ஸ்பெயின் ஒரு காலத்தில் போடோசி வெள்ளியில் "வங்கியைக் கண்டுபிடித்தது", பூமியில் பணக்கார வல்லரசாக மாறியது - இருப்பினும் ஒரு நூற்றாண்டுக்குள் அது உடைந்து, தொழில்மயமாக்கப்பட்டு, வெளிநாட்டு உற்பத்தியாளர்களைச் சார்ந்தது. இன்று அமெரிக்கா அந்த ஸ்கிரிப்டை வெள்ளிக்கு பதிலாக டாலருடன் மீண்டும் உருவாக்கும் அபாயத்தில் உள்ளது. 2/ முக்கிய தவறு எளிமையானது ஆனால் ஆபத்தானது: ஸ்பெயின் பணத்தை செல்வத்துடன் குழப்பியது. வெள்ளி பெருகியது, விலைகள் வெடித்தன, ஆனால் பண்ணைகள், பட்டறைகள் மற்றும் உண்மையான உற்பத்தி திறன் நசுக்கப்பட்டது. எளிதான பணம் வேலைக்கும் வெகுமதிக்கும் இடையிலான தொடர்பை உடைத்தது. 3/ வெள்ளி முதல் பெரிய விலைப் புரட்சியைத் தூண்டியதால், பணவீக்கம் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களை நசுக்கியது, அதே நேரத்தில் நீதிமன்ற உயரடுக்குகள் மற்றும் நிதியாளர்கள் தங்குமிடத்திற்கு மிக நெருக்கமானவர்கள். முதல் கான்டிலன் பாணி பேரரசு பிறந்தது - பின்னர் உள்ளிருந்து அழுகத் தொடங்கியது. 4/ பணவீக்கம் ஸ்பானிஷ் பொருட்களை போட்டியற்றதாக மாற்றியது. டச்சு அல்லது ஆங்கில பொருட்கள் மலிவாகவும் சிறப்பாகவும் இருந்தபோது ஏன் விலையுயர்ந்த காஸ்டிலியன் துணி அல்லது காலணிகளை வாங்க வேண்டும்? ஸ்பெயின் ஒரு புனலாக மாறியது: வெள்ளி உள்ளே, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் வெளியேறினர். 5/ இதோ அவமானகரமான விஷயம்: பாதி கிரகத்தை ஆண்ட போதிலும், ஸ்பெயின் பெரும்பாலும் டச்சுக்காரர்கள் உட்பட அதிக உற்பத்தித் திறன் கொண்ட போட்டியாளர்களிடமிருந்து துப்பாக்கி குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் கப்பல்களை வாங்க வேண்டியிருந்தது. உலகின் உயர்மட்ட இராணுவ சக்தி அதன் சொந்த போர்-சண்டை கருவியை உண்மையில் அவுட்சோர்ஸ் செய்தது. 6/ ஏகாதிபத்திய நிகழ்ச்சியை சாலையில் வைத்திருக்க, கிரீடம் எதிர்கால வெள்ளிக்கு எதிராக கடன் வாங்கியது - ஜெனோவா மற்றும் பிற இடங்களில் உள்ள வங்கியாளர்களிடமிருந்து குறுகிய கால, அதிக வட்டி கடன்கள். கடற்படைகள் தாமதமானபோது அல்லது இழந்தபோது, ​​அமைப்பு முறிந்தது, அற்புதமான இறையாண்மை இயல்புநிலைகளைத் தூண்டியது. 7/ இயல்புநிலைகள் போதைப்பொருளை சரிசெய்யவில்லை; அவை அதை மோசமாக்கின. கடன் வறண்டு, பின்னர் அதிக விகிதங்களில் திரும்பியது. ஸ்பெயின் "கடன் வாங்குதல், செலவு செய்தல், சரிவு" என்ற சுழற்சியில் சிக்கிக்கொண்டது, அதே நேரத்தில் அதன் உண்மையான பொருளாதாரம் வெற்றுத்தனமாக இருந்தது மற்றும் கடன் வழங்கும் நாடுகள் அமைதியாக தொழில் மற்றும் நிதியை உருவாக்கின. 8/ இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. அமெரிக்கா வெள்ளியை வெட்டி எடுக்கவில்லை; அது உலகின் இருப்பு பணத்தை உருவாக்குகிறது. டாலர்கள் மற்றும் கருவூலங்களுக்கான உலகளாவிய தேவை வாஷிங்டனை மிகப்பெரிய பற்றாக்குறையை இயக்கவும், தொலைதூரப் போர்களுக்கு நிதியளிக்கவும், மூடிய பொருளாதாரம் தாங்கக்கூடியதை விட சொத்து விலைகளை உயர்த்தவும் அனுமதிக்கிறது. 9/ ஸ்பெயினைப் போலவே, பணக் கோட்டிற்கு மிக நெருக்கமானவர்கள் முதலில் ஆதாயம் அடைகிறார்கள்: வால் ஸ்ட்ரீட், பெரிய சொத்து உரிமையாளர்கள் மற்றும் கூட்டாட்சி அரசு. ஊதியங்கள் மற்றும் உற்பத்தி மெயின் ஸ்ட்ரீட் பின்தங்கியுள்ளன, அதே நேரத்தில் நிதி உரிமைகோரல்கள் மற்றும் காகித செல்வம் உயர்ந்துள்ளது. கான்டிலன் படிநிலை இப்போது டிஜிட்டல் ஆகும். 10/ டாலர் சலுகை மற்றும் வலுவான நாணயம் இறக்குமதி மற்றும் கடல்கடந்தத்தை ஊக்குவிக்கிறது. பல தசாப்தங்களாக, அமெரிக்கா பரந்த அளவிலான உற்பத்தியை மலிவான அதிகார வரம்புகளுக்கு அனுப்பியது, வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளை நம்பியிருக்கும் நுகர்வு மையமாக மாறியது - ஸ்பெயினின் புனல், புதுப்பிக்கப்பட்டது. 11/ நவீன ஆயுத அவமானம் இங்கே: அமெரிக்கா இன்னும் ஒரு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத சக்தியாக உள்ளது, ஆனால் அடிப்படை கூறுகள், உலோகங்கள், மின்னணுவியல் மற்றும் சில வெடிமருந்துகளுக்கான அதன் விநியோகச் சங்கிலிகள் வெளிநாட்டு தொழிற்சாலைகள் வழியாக அதிகளவில் இயங்குகின்றன. வீட்டிலிருந்து முழுமையாக ஆயுதம் ஏந்த முடியாத ஒரு மேலாதிக்கம் ஸ்பெயினுடன் ரைம் செய்கிறது. 12/ ஸ்பெயினின் ஆசியண்டோக்களைப் போலவே, அமெரிக்க பற்றாக்குறைகளும் கடன்களும் ஒரு நிரந்தர அம்சமாக மாறிவிட்டன, போர்க்கால விதிவிலக்காக அல்ல. இந்த மலையை பராமரிப்பது கொள்கையை மேலும் மேலும் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் சேமிப்பை டாலர் காகிதமாக நித்தியமாக மறுசுழற்சி செய்யும் என்று இந்த அமைப்பு கருதுகிறது. 13/ ஸ்பெயினின் இறுதி ஆட்டம் ஒரு சரிவு அல்ல, ஆனால் ஒரு நீண்ட சரிவு: மீண்டும் மீண்டும் நெருக்கடிகள், தொழில்துறை அடித்தள இழப்பு மற்றும் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை விற்ற நாடுகளுக்கு உண்மையான அதிகாரம் படிப்படியாக மாற்றப்பட்டது. வெள்ளி அதிசயம் மறையும் நேரத்தில், பேரரசு ஒரு ஷெல்லாக இருந்தது. 14/ அமெரிக்காவிற்கு இன்னும் ஸ்பெயினுக்கு இல்லாத நன்மைகள் உள்ளன - ஆழமான மூலதன சந்தைகள், தொழில்நுட்பம், ஒரு பெரிய உள் சந்தை மற்றும் ஒப்பிடமுடியாத இராணுவ மற்றும் நிறுவன திறன். ஆனால் உண்மையான தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பணத்தை உருவாக்குதல் மற்றும் கடன் மாற்றாக இருந்தால் அந்த பலங்கள் அரிக்கப்படுகின்றன. 15/ ஸ்பெயினில் வெள்ளி இருந்தது, வெளிநாட்டு ஆயுதங்களை வாங்கியது; அமெரிக்காவிடம் டாலர்கள் உள்ளன, வெளிநாட்டு தொழிற்சாலைகளை நம்பியுள்ளது. நாணயம் தொழில்துறை அழுகலை வளர்க்கக்கூடும் - அடுத்த பேரரசுகள் காகிதத்தில் அல்ல, உற்பத்தியில் எழுகின்றன. வரலாறு மீண்டும் நிகழவில்லை, ஆனால் அது ரைம் செய்கிறது. கொடூரமாக.

1/ Spain once “found the bank” in Potosí silver and became the richest superpower on earth—yet within a century it was broke, deindustrialized, and dependent on foreign producers. The U.S. today risks replaying that script with the dollar instead of silver.

2/ The core mistake was simple but fatal: Spain confused money with wealth. Silver gushed in, prices exploded, but farms, workshops and real productive capacity atrophied. Easy money broke the link between work and reward. 3/ As silver drove the first great Price Revolution, inflation crushed peasants and artisans while court elites and financiers closest to the bullion spigot feasted. The first Cantillon-style empire was born—and then began to rot from within. 4/ Inflation made Spanish goods uncompetitive. Why buy expensive Castilian cloth or shoes when Dutch or English products were cheaper and better? Spain became a funnel: silver in, foreign manufactures out. 5/ Here’s the humiliation point: despite ruling half the planet, Spain often had to buy gunpowder, weapons and ships from more productive rivals, including the Dutch. The world’s top military power literally outsourced its own war-fighting kit. 6/ To keep the imperial show on the road, the crown borrowed against future silver—short-term, high‑interest loans from bankers in Genoa and elsewhere. When fleets were delayed or lost, the system snapped, triggering spectacular sovereign defaults. 7/ Defaults didn’t fix the addiction; they made it worse. Credit dried up, then returned at higher rates. Spain locked into a cycle of “borrow, spend, crash” while its real economy hollowed out and creditor nations quietly built industry and finance. 8/ Now fast‑forward. The U.S. doesn’t mine silver; it mints the world’s reserve money. Global demand for dollars and Treasuries lets Washington run huge deficits, fund distant wars, and inflate asset prices far beyond what a closed economy would bear. 9/ Just like Spain, those closest to the money spigot gain first: Wall Street, large asset owners, and the federal state. Wages and productive Main Street lag behind, while financial claims and paper wealth soar. The Cantillon hierarchy is simply digital now. 10/ The dollar privilege and strong currency encourage imports and offshoring. Over decades, the U.S. shipped vast swathes of manufacturing to cheaper jurisdictions, turning itself into a consumption center reliant on foreign supply chains—Spain’s funnel, updated. 11/ Here’s the modern weapons humiliation: the U.S. is still a tech and arms powerhouse, but its supply chains for basic components, metals, electronics and even some munitions increasingly run through foreign factories. A hegemon that can’t fully arm itself from home is rhyming with Spain. 12/ Like Spain’s asientos, U.S. deficits and debt have become a permanent feature, not a wartime exception. Servicing this mountain increasingly constrains policy, while the system assumes the rest of the world will eternally recycle savings into dollar paper. 13/ Spain’s endgame wasn’t a single collapse but a long slide: repeated crises, loss of industrial base, and a gradual shift of real power to the very nations that had sold it weapons and goods. By the time the silver miracle faded, the empire was a shell. 14/ The U.S. still has advantages Spain never had—deep capital markets, tech, a giant internal market, and unmatched military and institutional capacity. But those strengths are being eroded if money creation and debt substitute for rebuilding real industry. 15/ Spain had silver, bought foreign arms; U.S. has dollars, leans on foreign factories. Monetary might breeds industrial rot—next empires rise on production, not paper. History doesn’t repeat, but it rhymes. Brutally.
https://x.com/riteshmjn/status/1997478615664009310 https://youtu.be/Mqde3Oeo7Rg

கோவா மீட்பு படையெடுப்பு "விஜய் நடவடிக்கை 1961"

கோவா மீட்பு படையெடுப்பு  "விஜய் நடவடிக்கை 1961" இந்தியாவின்  இணைப்பு   போர்த்துக்கல்  வீழ்ச்சி) 



இந்திய ஆயுத படைகளின் நடவடிக்கை மூலம் 1961 ல் போர்த்துக்கல் இந்தியாவிலிருந்த பிடியை இழந்த செயற்பாடாகும். இதற்கு "விஜய் நடவடிக்கை" என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. 



கடற்படை முதன் முதலில் ஈடுபட்ட ஒரு போராட்டம் கோவா படையெடுப்பு ஆகும்.



Indians celebrate December 19 as Goa, Daman, and Diu Liberation Day with immense enthusiasm. In 1961, the Indian Army successfully liberated Goa, bringing an end to 451 years of Portuguese rule. While Goa was significantly influenced by the 19th-century freedom movement, many Goan residents actively participated in India's Satyagraha struggle.