Sunday, February 15, 2026

தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு - பையில் சைட் டிஷ், தனியாக சரக்கு?

தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு  

ஏற்பாடுகள் 


 

கேரியர் உச்சத்தில் இருந்து வர்றேன் என்று சொல்றார். குழப்பமா இருக்கி? Blast


கேப்டன் பிரபாகரன் விஜயகாந்துக்கு நூறாவது படம். அந்தப் படம் வந்த போது விஜயகாந்துக்கு வயது 39.

தலைவர் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா படம் வந்த போது அவருக்கு வயது 35. அது தான் நூறாவது படம்.
ஆறு வயதில் இருந்தே நடித்து வருவதால் கமலுக்கு நூறாவது படம் ராஜபார்வை. அந்தப் படம் வந்தபோது வயது கமலுக்கு வயது 27. தவிர நாற்பது வயதுக்குள் நாயகன், மகாநதி போன்ற மிக ஹெவியான பாத்திரங்களை ஏற்று நடித்து விட்டார். கமலின் அல்டிமேட் காமெடி அலாதியானது.
திடீரென்று அரசியலில் ஆயிரம் விமர்சனங்களை சொன்னாலும்
கமலின் திரை ஞானமும் அறிவும் ஈடுபாடு & டெடிகேஷன் சொல்லி மாளாது. சினிமாவை கரைத்துக் குடித்தவர்.
தலைவர் ரஜினி கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வயது வரை என்று பல கிளாசிக் பாத்திரங்கள் அவருக்கு நாற்பது வயதுக்குள் கிடைத்து விட்டன. ஒரு மிகச்சிறந்த நடிகர் ஆனால் மீண்டும் மீண்டும் கமர்சியலாகவே சென்று விட்டார்.
எம்ஜியார் & சிவாஜியும் காலப் பொக்கிஷங்கள். 😍
இப்படியே. எல்லோரும் நாற்பது ஐம்பது வயதுக்குள் நூறு படங்கள் முடித்து விட்டார்கள். நிறைய சாதித்து விட்டார்கள். குடும்ப பாத்திரங்கள் ஏற்று
அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விட்டார்கள்.
சத்யராஜ் கூட 33 வயதில் வேதம் புதிது போன்ற படம் நடித்து நாற்பது வயதுக்குள் நூறு படங்கள் நடித்து முடித்து விட்டார்.
ஆனால் எனக்கொரு விஷயம் புரியவில்லை.?? 🤔🤔
விஜய்க்கு நடனம் தவிர நடிப்பு என்று பெரிதாக எதுவும் வந்ததில்லை. அதுவும் விஜய் செய்யும் அஷ்ட கோணல்கள் பார்க்க சகிக்காது. 🫣🫣
அவர் நூறு படங்களை கூட தொட்டதில்லை. எந்தத் திரைப்பட விருதுகள் வாங்கியதாகவும் செய்தி
இல்லை.
ஆனால் எப்போது பார்த்தாலும் கேரியர் உச்சத்தில் இருந்து வர்றேன் என்று சொல்றார். குழப்பமா இருக்கி 😞😴
ஒருவர் ஒரு துறையில் இருக்கார் என்று அங்கு அவர் வாங்கும் சம்பளம் மட்டுமே கேரியர் உச்சமா....?? 😏
ஒரே போங்கா இருக்கே 😁😁
நன்றி : சரண்யா

ஏமனில் சமஸ்கிருத கல்வெட்டுகள்!

 ஏமனில் சமஸ்கிருத கல்வெட்டுகள்!

எகிப்தில் தமிழ், பிராகிருத, சமஸ்கிருத கல்வெட்டுகள் கிடைத்த செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டவர்களுள் ஒருவர் இங்கோ ஸ்ட்ராச். இவர் 2012ஆம் ஆண்டு Foreign Sailors on Socotra: The Inscriptions and Drawings from the Cave Hoq என்ற நூலை எழுதியிருக்கிறார்.
இந்த நூலில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு பற்றி எழுதியுள்ளார். அதாவது
ஏமன் நாட்டைச் சேர்ந்த தீவு சகோட்ரா. இங்குள்ள ஒரு குகையில் 200 சமஸ்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதை விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
இவை அத்தனையும் பெரும்பாலும் பெயர்கள். சில பெயர்களுடன் பெயர் பொறித்தவரது தொழில் ஊர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களில் விஷ்ணு, சர்மன் எல்லாம் இருக்கின்றன.
இந்த பெயர்களை எழுதியவர்கள் பெரும்பாலும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் தெளிவாகவே 'ப்ருகு கச்சம்' (இன்றைய குஜராத் பரூச்) என்ற ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் காலம் பொ.யு.(கி.பி.) முதல் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை. இந்த காலகட்டத்தில் இந்திய வணிகர்கள் பலர் இங்கு வந்துள்ளது தெரிகிறது. அவர்கள் எழுதிய பெயர்கள் மூலம் வந்தவர்களில் வைணவர், சைவர், பௌத்தர் என அனைத்து சமயத்தவரும் இருந்தது தெரிய வருகிறது.
குஜராத்தைச் சேர்ந்த கடல் வணிகர்கள் மிகப் பழங்காலத்தில் இருந்தே தொலைதூர கடற் பயணம் மேற்கொண்டனர் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கலித்தொகை அறிமுகமும்- காலமும்

  கலித்தொகை அறிமுகமும்- காலமும்



கலித்தொகையில் உள்ள பல புதிய தமிழ் சொற்கள், புதிய இலக்கண யாப்பு வகை, அதிகமான வடமொழி புராணச் செய்திகள் அடிப்படையில் கால்ம் பொஆ.7/8ம் நூற்றாண்டு


சுக்ரநீதி & பிரஹஸ்பதி சூத்ரம் -தமிழர் மெய்யியல் அறநூல்கள் - சங்க இலக்கிய  கலித்தொகை சான்று

 சங்க இலக்கியம் கலித்தொகை 99 பாடல் (8ம் நூற்றாண்டு) அசுரர்கள்- தேவர்கள் பற்றிய விளக்கம்

சுக்ரநீதி மற்றும் பிரஹஸ்பதி சூத்ரம் பரவலாக பயன்படுத்தினர்
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
_________________________________


கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், அவ்விரண்டையும் கைக்கொண்டு
அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்
வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது,
குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை எல்லார்க்கும்
தப்பாமல் கிடைக்கச் செய்தலை, உனது செம்மையான ஆட்சியின் காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த,
O king with a sturdy chariot with flags
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens
like a mother who feeds and cares for her child,
and like the two Brahmins who do not stray
from righteousness providing joy to both
groups,
the celestials who do not drink liquor and the
Asurars who drink it!
கலித்தொகை - இந்த நூலின் தமிழ் மொழி அமைப்பு பொஆ.8ம் நூற்றாண்டு என உறுதி செய்கிறது. பேராசிரியர். அகத்தியலிங்கம் நூல். தமிழ் அறிஞர் டாக்டர்.கமில் செவிலபில் கருத்தும் இதுவே 
 


மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது,  ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.  

Pythagoras studied in India under Brahmin teachers

The School of Pythagoras says he studied under Brahmins & followed their rituals including shikha and vegetarianism.
Now you know. 😂 Congrats to you. Next time do your homework before challenging me. I literally sit here with all the answers.

 

Saturday, February 14, 2026

திமுக அரசு SC & ST நிதியில் மகளீர் உரிமைத் தொகை திட்டம்



“SC/St நிதியை எடுத்து பொது திட்டங்களுக்கு பயன்படுத்தும் திமுக…”
Development Action Plan for SCs (DAPSC) and the Development Action Plan for STs (DAPST) நீண்ட கால கோரிக்கையான இது 2024 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் பெருமுயற்சியால் திமுக அரசால் சாத்தியப்பட்டது “பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்திட்டம்” Act20 of2024 இத்திட்டத்தின்படி பட்டியல் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது SC அல்லது ST மக்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வேறு எந்த வகையிலும் திருப்பி செலுத்தப்பட மாட்டாது. இதில் இரண்டு கூறுகள் உள்ளன divisible மற்றும் non divisible பொது திட்டங்களில் SC / ST பயனாளிகள் இருப்பின் அவர்களின் விகிதத்துக்கு ஏற்ப வளர்ச்சி சார்ந்த நலத்திட்டங்களுக்கு இந்த நிதி எடுத்துக்கொள்ளபடுகிறது. (Divisible Scheme) SC / ST மக்களின் சிறப்பு திட்டங்களுக்கான நிதி முழுமையாக அவர்களுக்கே போய் சேரும் ( Non- Divisible Scheme) இதில் மகளிர் உரிமைத் தொகை divisible welfare திட்டத்தின் கீழ் வருகிறது. இவர்கள் கொண்டு வந்திருக்கும் RTI தகவலில் இருப்பது..

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்


தமிழ்நாடு அரசு, சட்டவிரோதமாகவும் அதிகமாகவும் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளை சீரமைக்கும் வகையில் புதிய ஒருமுறை திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2015 ஏப்ரல் 6 முதல் பின்புலமாக அமல்படுத்தப்படுகிறது.  

முக்கிய அம்சங்கள்:

- செயினியரேஜ் கட்டணம் (Seigniorage Fee) ₹25/டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

- குவாரி லீஸ் பகுதிகளில் அதிகமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு இரட்டிப்பு கட்டணம் மற்றும் ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படும்.  

- லீஸ் இல்லாத பகுதிகளில் எடுக்கப்பட்ட கற்களுக்கு ஐம்படிகள் கட்டணம் வசூலிக்கப்படும்.  

- அனைத்து குவாரிகளுக்கும் ட்ரோன் சர்வே கட்டாயம். 1,845 குவாரிகளில் 904 குவாரிகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  

- திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.  

எதிர்ப்பு குரல்கள்:

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரப்போர் இயக்கம் போன்ற அமைப்புகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.  

- இது சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்கும் முயற்சி என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

- 1957 ஆம் ஆண்டு Mines and Minerals Act-ஐ மீறுவதாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  

சமூக விளைவுகள்:

இந்த திட்டம் அரசு வருவாயை அதிகரிக்கும் என்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.  

- இயற்கை வளங்களை பாதுகாப்பது முக்கியமா?  

- அல்லது அரசின் வருவாய் அதிகரிப்பதா?  

இது குறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு ஆகியோருக்கிடையே தீவிரமான விவாதம் நடைபெறுகிறது.  

👉 இந்த விவகாரத்தில் மக்கள் கருத்துகளை தொகுத்து, சமூகத்தின் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பதிவை உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், நான் அடுத்த கட்டுரையில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விரிவாக எழுத முடியும்.

India to get Rs.18 Lakh crore investments in AI


 

Corruption accused arrested after 25 years


 

West Bengala 68 Lakh fake voters removed in SIR

 


Bail cannot be given to absonding accused, even if co-accused are letout - Supreme court


 

ஒருகால பூஜை திட்டம்- தமிழகத்தில் 34 ஆயிரம் கோவில்களில் ஒரு வேளை விளக்கேற்றக் கூட வசதியில்லை

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்கள் இணைப்பு: அர்ச்சகர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_temple.php

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் ஆயிரம் கோயில்களை இணைக்க ரூ.25 கோடி நிதி, அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.1.500 மற்றும் 19 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூஜை உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 18 ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நிதி வசதியற்ற 1,000 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்தும் விதமாக, வைப்புநிதியாக முதலீடு செய்யும் வகையில், மின்விசை நிதி நிறுவனத்தின் இயக்குநரிடம் ரூ,25 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, ஒருகால பூஜை திட்ட கோயில்களின் அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத் தொகையான ரூ.1,500 வழங்கும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு காசோலையை வழங்கினார்.

பூஜை உபகரணங்கள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூ.8.58 கோடி செலவில் 19 ஆயிரம் ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பூஜை உபகரணங்களை வழங்கும் அடையாளமாக 50 கோயில்களின் அர்ச்சகர்களிடம் வழங்கினார்.

ஒவ்வொரு கோயிலுக் கும் ரூ.4,515 செலவில் பித்தளை தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சிவிளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறைச் செயலர் க.மணிவாசன், துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், கோ.செ.மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்றக்கூட வசதியில்லை  மே 17,2022

https://temple.dinamalar.com/mahamaham/detail.php?id=124308
சென்னை: ‘‘தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழல் இல்லை ,’’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை , மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி வாயிலாக தானாக இயங்கும் சோலார் விளக்கு திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.


பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கோடைகாலத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னைநார் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோ ர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், வெயிலின் தாக்கம் அறியாதவகையில், நீர்த் தெளிப்பான் மற்றும் சோலார் விளக்குகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அன்னை தமிழில் அர்ச்சனை ட்டத்தை அனைத்து கோவில்களிலும் செ யல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில், 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின், கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனம்  செய்ய , தீட்சதர்களுக்கு கோரிக்கைவைக் கப்ப ட்டுள்­ளது. ஒரு கால பூஜை த் திட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து, 959 கோவில்களோடு, 2,000 கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட திருக்கோயில்களில், ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழ்நிலை இல்லை . இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர்

குமரகுருபரன், தொகுதிஎம்.எல்.ஏ., வேலு,இணை கமிஷனர்கள் காவேரி, ரேணுகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







 

Telangana Muncipal Elections


 

ஈரோடு சிஎஸ்ஐ சர்ச் எஸ்சி.பிஷப் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தற்கொலை? - ஏசப்பா காப்பற்றவில்லை

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ சர்ச் பிஷப் பேராயா் உயிரிழப்பு


தினமணி செய்திச் சேவை Updated on: 15 பிப்ரவரி 2026, 12:38 am

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ சர்ச் பேராயா் உயிரிழந்தாா்.

ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ சர்ச்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த சிஎஸ்ஐ சர்ச் நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Minor Car accidents kills 7 in Bangalore


 

சேலம் விஜய் கூட்டத்தில் இறந்தவர் குடும்பம் போராட்டம்




ஹைகோர்ட் நீதிபதிக்கு ரூ.50 லட்சம்- சாதகமான தீர்ப்பு பெற மூத்த வழக்கறிஞர் வாங்கினாராம்

சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ரூ.50 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 15 Feb 2026 

விசாரணையில் இருந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி விலகல்

வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ஒருவர் ரூ.50 லட்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நீதிபதி, இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008-09ம் ஆண்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, இந்திய உலோகம் மற்றும் கனிமங்கள் வர்த்தக கழகத்தை ரூ.113.38 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக, சென்னை என்எஸ்சி போஸ் சாலையைச் சேர்ந்த தந்தை, மகனான நரேஷ் பிரசாத் அகர்வால் மற்றும் கணேஷ் அகர்வால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கணேஷ் அகர்வாலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது, இந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற, நீதிபதிக்கு கொடுக்க வேண்டுமெனக்கூறி ரூ.50 லட்சத்தை பெற்றுள்ளதாக, இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரான முரளிகுமரன் மீது குற்றம்சாட்டி நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தங்களுக்கு புகார் மனு வந்துள்ளதாகக் கூறி, அதன் நகலுடன் மத்திய சட் டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக, நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதையடுத்து, நீதிபதி சம்பந் தப்பட்ட மூத்த வழக்கறிஞரை அழைத்து இதுதொடர்பாக விசாரித்தார். அப்போது, இந்தச் குற்றச்சாட்டுகளை பகிரங்க மாக மறுத்த மூத்த வழக்கறிஞர் முரளிகுமரன், இதுதொடர்பாக தனக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன், நீதித் துறையின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் இது போன்ற கடிதத்தை புறம் தள்ள வேண்டும் என்றும், மூத்த வழக் கறிஞர் மீது குற்றம்சாட்டி மனு அனுப்பிய நபரை கண் டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரினார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி வி சாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத் தரவிட்டுள்ளார்.


 

நீதிபதி சந்துரு - மோசடி பச்சோந்தி கருத்துக்கள்

 இடது சாரி கம்யூனிஸ்ட் நாசியர்கள் தன்மை புரிய - முன்னாள் நீதிபதி சந்துரு - மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி Ms.தஹீல் ரமணி மேகாலாயா மாற்றம் போதும்(அவர் ஏற்காது ராஜினாமா) பிறகு சஞ்சீப் பேனர்ஜி மாற்றம் போதும் கட்டுரை தலைப்பு கூறும்.



கீழ்த்தரமான அரசியல்வாதி போலவே

திமுக வழி - T.R.Baalu


 

குஷ்பு - கவர்னர் R.N.ரவி குறித்து திமுக வழி ஆபாச பேச்சு - சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை

மேதகு கவர்னர் & நடிகை  குஷ்புகுறித்து திமுக வழி 

ஆபாச பேச்சு  சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை.!Premkumar S Published on: 

திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திமுக பொதுக்கூட்டங்களில் ஆபாசமாக பேசியதற்காக 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். எழும்பூர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியதுடன், அவருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேல்முறையீடு செய்ய 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சிகளை ஆபாசமான வார்த்தைகளால் திமுக பொதுக்கூட்டங்களில் பேசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை ஆபாசமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் செயல்பாடு காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு கட்சி தலைமையிடன் மன்னிப்புகோரியாதாக கூறி மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

3 ஆண்டு சிறை..

இந்தசூழலில் அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அவர், மீண்டும் ஆபாசமாக பேசிவருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் தான், 2023ஆம் ஆண்டு குஷ்பு மற்றும் ஆர்.என்.ரவியை ஆபாசமாக பேசியதற்கான வழக்கு நீண்டகாலமாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில் இன்று, எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது.




தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு - பையில் சைட் டிஷ், தனியாக சரக்கு?

  தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு    பிரம்மாண்ட  ஏற்பாடுகள்