Monday, August 17, 2026

அயன் கார்த்திகேயன் - People Educational Awareness Trust பெயரில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று அரசு நிலம் அபகரிப்பு?

 1 Tweet= 1Lakh கடந்த திமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து FACT CHECK UNIT என்ற அமைப்பை இந்த அயன் கார்த்திகேயன் என்பவனின் தலைமையில் உருவாக்கியது. https://x.com/TheEagle3_0/status/2088821586531164496 

அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆண்டுக்கு 3 கோடி வீதம் 3 ஆண்டுகளுக்கு 9 கோடி ரூபாய்.மூன்று ஆண்டுகளில் மொத்தம் 900 டிவீட் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு டிவீட்க்கு 1 லட்சம் ரூபாய் செலவாகியும் நோக்கம் நிறைவேறவில்லை, FCU அமைப்பும் துரிதமாக வேலை செய்ய வில்லை.மக்களின் வரிப் பணமே வீணாகி உள்ளதாக இயக்குனர் அயன் கார்த்திகேயன் மீது சேஷாத்ரி தனசேகரன் என்பவர் கடந்த மே மாதம் குற்றம் சாட்டியுள்ளார். இவனது வங்கிக் கணக்கை ஆராய்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா எனவும் சொத்து குவிப்பு வழக்கில் திமுகவிற்கு பினாமியாக செயல்பட்டானா என்கிற ரீதியிலும் தீர விசாரித்து அயன் கார்த்திகேயன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை?
இணைய வலைத்தள உரிமையாளரும் இவனது பினாமியமான காளிதாஸ் ராமசாமி மற்றும் அவனது மனைவி சுப்ரியா மற்றும் விக்னேஷ் ஆகியோரின் வங்கி கணக்குகளும் ஆராயப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை.
காளிதாசன் ராமசாமி என்னும் நபர் எனும் உண்மை கண்டறியும் நிறுவனமான முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர்.
People Educational Awareness Trust என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த ஒரு தனியாரிடமிருந்து நீ அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்தது உண்மையா❓ என்பதை உணர்த்தும் பத்திரப் பதிவு ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு உன்னுடைய விளக்கம் என்ன? இந்த நபரின் வங்கிக் கணக்கை ஆராய்ந்து இவர் சட்டவிரோதமாக பணத்தை பெற்று எங்கெங்கு தமிழகத்தில் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக உளவுப்பிரிவு காவல்துறை என மக்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment

உதயநிதி தம்பி சார் ரத்தீஷ்ராஜ் Look out notice in Tasmac case

யார் இந்த #ரத்தீஷ்ராஜ் கடந்த திமுக ஆட்சியில் உதயநிதியில் இதயத்துடிப்பாகவும் அவர்களுக்கு காரியதரிசியாகவும் இருந்தவன் தான் இந்த ரத்தீஷ்ராஜ்....