1 Tweet= 1Lakh கடந்த திமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து FACT CHECK UNIT என்ற அமைப்பை இந்த அயன் கார்த்திகேயன் என்பவனின் தலைமையில் உருவாக்கியது. https://x.com/TheEagle3_0/status/2088821586531164496

காளிதாசன் ராமசாமி என்னும் நபர் எனும் உண்மை கண்டறியும் நிறுவனமான முன்பு பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர்.
People Educational Awareness Trust என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த ஒரு தனியாரிடமிருந்து நீ அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்தது உண்மையா
என்பதை உணர்த்தும் பத்திரப் பதிவு ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு உன்னுடைய விளக்கம் என்ன?
இந்த நபரின் வங்கிக் கணக்கை ஆராய்ந்து இவர் சட்டவிரோதமாக பணத்தை பெற்று எங்கெங்கு தமிழகத்தில் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக உளவுப்பிரிவு காவல்துறை என மக்கள் கோரிக்கை.

No comments:
Post a Comment